பாஜக அகில இந்திய செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிதின் நபின் 2 நாள்கள் பயணமாக கோவை வந்துள்ளார். நேற்று மாலை பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மாநில பாஜகவின் மூத்த நிர்வாகிகள், கோவை […]
Author: Daily News Tamil
`மகாராஷ்டிராவை வலுப்படுத்த டிரம்ப் போன்ற ஒருவருக்குகூட ஆதரவளிக்க தயங்க மாட்டேன்’- ராஜ் தாக்கரே
மகாராஷ்டிராவில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தாக்கரே சகோதரர்களான உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே தேர்தல் கூட்டணியில் இணைந்துள்ளனர். அவர்கள் இருவரது கட்சியும் மும்பை மாநகராட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. தேர்தல் தோல்வி […]
அகண்ட அமெரிக்கா கனவு: மதுரோ கைது முதல் கிரீன்லேண்ட் வரை ட்ரம்பின் அடுத்த குறி |Maduro Arrest Exposes Trump’s ‘Greater America’ Dream
இது தொடர்ந்தால், மதுரோவை விட கடுமையான நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்த பின், டெல்சி அப்படியே அமைதியாகி விட்டார். தற்போது 3 – 5 கோடி பில்லியன் பேரல்கள் எண்ணெய்களை […]
நுரையீரலில் கோக்கும் சளியை உறிஞ்சி எடுத்து வெளியேற்றிவிட முடியுமா? | Is it possible to suction out and remove the mucus accumulated in the lungs?
சளி என்பது சைனஸ் பகுதியிலும் இருக்கலாம்…. நுரையீரலிலும் இருக்கலாம். சைனஸில் இருக்கும் சளிப் பிரச்னைக்கு, இஎன்டி மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். பிரதான சுவாசப்பதையான டிரக்கியா (trachea) என்பது இரண்டாகப் பிரியும். அதன்பிறகு அது 23 முறை […]
Bigg Boss Tamil 9: கடைசி வாரத்தில் வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர்!
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ன் கடைசி வார எவிக்ஷனில் அவுட் ஆகி வெளியேறியுள்ளார் வைல்டு கார்டு போட்டியாளர் ஒருவர். கடந்தாண்டு அக்டோபர் முதல் வாரம் தொடங்கியது நிகழ்ச்சி. வி.ஜே. பார்வதி, நந்தினி, வாட்டர்மெலன் […]
காதல் கணவனை கைவிட்டுவிட்டு வேறொருவருடன் திருமணம் – பழிவாங்க பெண் ஆட்டோ டிரைவரை சுட்டுக்கொன்ற காதலன்
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி என்ற இடத்தில் அனிதா செளதரி என்ற பெண் கடந்த 4ம் தேதி இரவு சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ டிரைவராக கருதப்பட்ட அனிதா இரவில் ஆட்டோ ஓட்டிச்சென்று […]
44 பேர் காஷ்மீர் மாணவர்கள்: நீட் தேர்ச்சி பெற்றும் ஜம்மு கல்லூரியில் தொடர முடியாத அவலம்! | 44 are Kashmiri students: not being able to continue their studies at a Jammu college despite passing the NEET exam!
அதைத் தொடர்ந்து, தேசிய மருத்துவ ஆணையத்தின் நிபுணர் குழு ஒன்று ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்பு கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் முடிவில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், “கல்லூரியில் பேராசிரியர்கள் எண்ணிக்கையில் […]
Beggar who protects the poor: Begging from the public and providing blankets to the poor suffering in the cold-ஏழைகளை பாதுகாக்கும்யாசகர்: பொதுமக்களிடம் யாசகம்பெற்று குளிரில் வாடும் ஏழைக்களுக்கு போர்வை வழங்கும்
வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. காஷ்மீரில் பனிப்பொழிவு இருக்கிறது. இதனால் மக்கள் மாலை நேரத்திலேயே வீட்டிற்குள் சென்று முடங்கிவிடுகின்றனர். காலை 10 மணிக்கு பிறகுதான் வெளியில் வருகின்றனர். வீடு இல்லாத ஏழைகள் இந்த […]
பராசக்தி விமர்சனம்: மொழிப் போர் பின்னணியில் ஒரு கமெர்ஷியல் சினிமா; வென்றதா இந்த புறநானூற்றுப் படை? | Siva karthikeyan, Ravi Mohan, Atharvaa starrer Parasakthi movie review
இந்தி எதிர்ப்பு – இந்தித் திணிப்பு வித்தியாசம், மொழி அலுவல் ரீதியாகவும் அதைத்தொடர்ந்து கலாசார ரீதியாகவும் திணிக்கப்படும் முறை, அனைத்து மொழிகளையும் உள்ளடக்கிய ஒருமைப்பாடு, மொழி பன்மைத்துவம் என மொழி அரசியலின் பல அடுக்குகளைப் […]
தமிழே உயிரே : இந்தி ‘நெவர்’… இங்கிலீஷ் ‘எவர்’ தமிழனின் வெற்றி!| மொழிப்போரின் வீர வரலாறு – 3 | series-on-history-of-anti-hindi-imposition-protest-part-three
‘குண்டுக்கஞ்சோம் வடவர்கள் கூட்டுக்கஞ்சோம் பலபல குண்டர்க்காம் செய்தித்தாள் கூற்றுக்கஞ்சோம் அண்டிற்றா இந்நாட்டில் அயலானின் இந்திமொழி? அண்டைப்புழு மாந்திடுமென்று அதிராயோ முரசே!’ – என்று அஞ்சாமை முழங்குகிறார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். இது நியாயமில்லை! நாட்டின் சுதந்திரத்துக்கு […]
மதுரோ vs சதாம்: அமெரிக்க சிறைப்பிடிப்பில் உள்ள முக்கிய வித்தியாசங்கள்|Maduro vs Saddam: Same US Action, Very Different Outcome
கடந்த ஜனவரி 3-ம் தேதி வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவிற்கு சிறைபிடித்து வரப்பட்டார். இதற்கு முன்பு, 2003-ம் ஆண்டு, ஈராக்கின் அதிபர் சதாம் ஹுசைன் அமெரிக்க படையினரால் ஈராக்கில் சிறைபிடிக்கப்பட்டார். இந்த இரண்டு […]
Woman abandons 3 children for her Instagram lover: Husband marries off his wife to her lover-இன்ஸ்டாகிராம் காதலனுக்காக 3 குழந்தைகள் கைவிட்ட பெண்: மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து கொடுத்த கணவன்
பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான காதலனுக்காக ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளை கைவிட்டுள்ளார். வைசாலி மாவட்டத்தில் உள்ள ஜந்தஹா என்ற இடத்தை சேர்ந்த குந்தன் குமார் என்பவர் 2011-ம் […]