மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதை அடுத்து, காவிரியில் 81,500 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பின. அங்குள்ள […]
Author: Daily News Tamil
ஜாா்க்கண்டில் ரயில்கள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு, 22 போ் படுகாயம்
ஜாம்ஷெட்பூா்: ஜாா்க்கண்ட் மாநிலத்தில், தடம் புரண்டு கிடந்த சரக்கு ரயிலின் பெட்டி மீது ஹௌரா-மும்பை பயணிகள் விரைவு ரயில் (12810) செவ்வாய்க்கிழமை மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பயணிகள் உயிரிழந்தனா். 22 போ் படுகாயமடைந்தனா். […]
‘அனைவருக்கும் அனைத்து வளர்ச்சி திட்டங்கள்’ என்பது நடிப்பு: மக்களவையில் நவாஸ்கனி எம்.பி சாடல் | All development schemes for all is an act: MP Navaskani complains in Lok Sabha
புதுடெல்லி: மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி, அனைவருக்கும் அனைத்து வளர்ச்சி திட்டங்கள் (சப்கே சாத் சப்கா விகாஸ்) என்பது வெறும் நடிப்பு என்று கூறினார். நாடாளுமன்ற மக்களவையில் மத்திய […]
தோ்வு முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுள்சிறை; ரூ.1 கோடி அபராதம்: உ.பி. பேரவையில் மசோதா நிறைவேற்றம்
‘அரசுத் தோ்வுகளில் முறைகேடுகள் நடப்பது, இளைஞா்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். எனவே, இளைஞா்களின் எதிா்காலத்துடன் விளையாட முயற்சிக்கும் சக்திகளை ஒடுக்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளது. தற்போதைய மசோதா மூலம் அரசுப் பணி தோ்வு நடைமுறையில் வெளிப்படைத் […]
குமரியில் தொடர் மழை: திற்பரப்பு அருவியே அடையாளம் தெரியாமல் ஆர்ப்பரிக்கும் நீர்! | Incessant Rain on Kanyakumari: Thiruparappu Waterfalls itself is Gushing Water without Recognition
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தொடர் மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அருவியே அடையாளம் தெரியாத வகையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு […]
கடைசி டி20: இலங்கைக்கு 138 ரன்கள் இலக்கு; ஆறுதல் வெற்றி பெறுமா?
இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 […]
மூணாறில் கனமழை: மண்சரிவு தொடர்வதால் போக்குவரத்துக்கு தடை; கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை | Heavy rain in Munnar Mudslides continue to block traffic: Holidays for educational institutions
மூணாறு: கனமழை காரணமாக மூணாறில் மண்சரிவு அதிகரித்துள்ளதால் மறு அறிவிப்பு வரும்வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேப்ரோடு பகுதியில் பாறைகள் உருண்டு கிடப்பதால் தேனி-மூணாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மூணாறில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் […]
123 பேர் பலி, இரவிலும் தொடரும் மீட்புப் பணி
கேரளத்தில் வயநாடு மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் பெய்துவரும் தொடர் கனமழையால் இன்று (ஜூலை 30) நிலச்சரிவு ஏற்பட்டது. முன்னிரவு 2 மணியளவில் ஒரு நிலச்சரிவும், அதிகாலை 4 மணியளவில் மற்றொரு நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த […]
43-வது முறையாக 120 அடியை எட்டியது மேட்டூர் அணை: கால்வாய் பாசனத்துக்கு நீர் திறப்பு | Mettur dam reaches 120 feet for 43rd time: 81,500 cubic feet of water released
மேட்டூர்: மேட்டூர் அணை 43-வது முறையாக தனது முழு கொள்ளவான 120 அடியை செவ்வாய்க்கிழமை மாலை எட்டியது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து மொத்தம் 81,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு […]
மானு பாக்கருடன் பதக்கம் வென்ற சரப்ஜோத் சிங் யார்?
சரப்ஜோத் சிங் யார்? ஹரியாணா மாநிலம் அம்பாலா மாவட்டத்தின் தீன் பகுதியைச் சேர்ந்தவர் சரப்ஜோத் சிங். இவரின் தந்தை ஜிதேந்தர் சிங் விவசாயி. தாயார் ஹர்தீப் கெளர். சண்டிகரில் கல்லூரிப் படிப்பை முடித்தார். பயிசியாளர் […]
வயநாடு நிலச்சரிவு: நீலகிரியை சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு | Wayanad Landslide: One More Nilgiri labor death
கூடலூர்: வயநாடு நிலச்சரிவில் சிக்கி நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே அய்யன்கொல்லி பகுதியை சேர்ந்தவர் கல்யாணகுமார்(60). இவர் வயநாடு மாவட்டம் சூரல்மலையில் கோயில் பூசாரியாக இருந்துள்ளார். […]
இரவு 10 மணிவரை 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் அடுத்த 3 […]