இலங்கைக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று (ஜூலை 27) […]
Author: Daily News Tamil
தி. மு. க.சாதி, மத அடிப்படையில் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துகிறது – மத்திய அமைச்சர்
சென்னை: சாதி, மதம், பிரதேசம் அடிப்படையில் திமுக மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பாஜகவின் சிந்தனையாளர்கள் பிரிவு சார்பில் 2024-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட் குறித்த […]
அயர்லாந்துக்கு 158 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே!
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 158 ரன்களை வெற்றி இலக்காக ஜிம்பாப்வே நிர்ணயித்துள்ளது. அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் (ஜூலை 25) முதல் நடைபெற்று வருகிறது. […]
பாம்பன் செங்குத்து தூக்குப் பாலப் பணிகள் நிறைவு: அக்டோபரில் ரயில் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை | Vertical suspension bridge work at Pamban Completion at Rameshwaram
ராமேசுவரம்: பாம்பனில் புதிய ரயில் பாலத்தில் செங்குத்து தூக்குப் பாலத்தை பொருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ராமேசுவரத்தில் இருந்து மண்டபத்துக்கு அக்டோபர் 1-ம் தேதி முதல் ரயில் போக்குவரத்து தொடங்க தெற்கு ரயில்வே நடவடிக்கைகளை […]
இந்தியாவுக்கு முதல் வெற்றி சூரியகுமாா், பந்த், பராக் அசத்தல்
இலங்கைக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் சூரியகுமாா், ரிஷப் பந்த், ரியான் பராக்கின் அசத்தல் ஆட்டத்தால் 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் ஆட்டம் […]
நீலகிரி முன்னாள் பாஜக எம்.பி மாஸ்டர் மாதன் மறைவு: மோடி இரங்கல், அண்ணாமலை அஞ்சலி | ooty ex mp Master Matahan passes away PM Modi condolence
கோவை: நீலகிரியின் முன்னாள் பாஜக எம்.பி, மாஸ்டர் மாதன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினார். கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ் […]
செருப்புத் தைக்கும் தொழிலாளிக்கு தையல் இயந்திரம் கொடுத்த ராகுல் காந்தி
சுல்தான்பூரில் செருப்புத் தைக்கும் தொழிலாளி ராம்சைத்க்கு புதிதாக தையல் இயந்திரம் ஒன்றை ராகுல் காந்தி அனுப்பி வைத்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது சுல்தான்பூர் […]
“பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை” – அண்ணாமலை @ கோவை | tn not neglected in budget Annamalai bjp
கோவை: கோவையில் மத்திய பட்ஜெட் தொடர்பாக சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தது. ‘‘தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை. மத்திய அரசு மீது […]
காஷ்மீர் எல்லையில் கூடுதலாக 2,000 வீரர்கள் குவிப்பு
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ள தயாராக ஒடிஸாவில் இருந்து 2,000 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் காஷ்மீர் எல்லைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நன்றி
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: நீர் இருப்பு 67.06 டிஎம்சி ஆக உயர்வு | Increase in water flow to Mettur dam will dam toch its highest feet soon
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு விநாடிக்கு 1,18,296 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து இதே அளவு தொடர்ந்து நீடித்தால் நான்கு நாட்களில் அணை நிரம்ப வாய்ப்புள்ளது என்று நீர்வளத் துறை […]
மேலநெட்டூர் கண்மாயில் தீப்பற்றி எரிந்த மரங்கள்: களத்தில் இறங்கிய கிராம மக்கள்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே மேலநெட்டூர் பெரிய கண்மாயில் உள்ள மரங்கள் சனிக்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில் கிராம மக்கள் பல மணி நேரம் போராடி தீயை […]
“தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு ஊழலும் காரணம்” – அன்புமணி கருத்து | pmk leader anbumani slam dmk government on electricity bill hike
கோவை: “மின்சாரத் துறையில் சரியான நிர்வாகம் இல்லாததும், ஊழலும்தான் மின் கட்டண உயர்வுக்கு காரணம்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், விமான […]