மோடி விரக்தியில் வீண்பழி -மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது& பத்தாண்டுகால சாதனைகள் என்று ஏதும் இல்லாததால், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களைக் கொச்சைப்படுத்தத் துணிந்திருக்கிறார் பிரதமர் மோடி. கோடிக்கணக்கான பெண்களுக்கு […]

பஸ் தீப்பிடித்து 9 பக்தர்கள் கருகி பலி

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பெண்கள் சிறுவர்கள் உள்பட சுமார் 60 பேர் ஒரு பஸ்சில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்மிக சுற்றுலாவாக உத்திரபிரததேச மாநிலம் வந்தனர். அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டு […]

100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்

தமிழகத்தில் தற்போது வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரத்தில் முதல் 100 யூனிட் கட்டணமின்றி இலவசமாக வழங்கப்படுகிறது. அதற்கு மேல் பயன்படுத்தும் மின்தேவைக்கேற்ப கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றன. 100 யூனிட் இலவச மின்சாரம் இந்த நிலையில் கடந்த […]

குற்றாலம் அருவியில் வெள்ளம்;சிறுவன் பலி

தமிழகத்தில் கோடைவெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழைபெய்து வருகிறது. பலத்த மழை கடந்த 2 நாட்களாக நெல்லை, […]

ரம்மியால் மருத்துவ மாணவர் தற்கொலை

செல்போன்கள் தற்போது எமனாக மாறி வருகிறது. செல்போனுக்கு அடிமையாகி கிடக்கும் பலர் அதில் பணம் கட்டி ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். இதல் ஜெயித்தவர்களை விட பணத்தை இழந்தவர்கள் தான் அதிகம். எனினும் இந்த […]

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது

இந்தியக் கடல் எல்லைக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மீனவர்கள் பிரச்சினை தமிழக மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லும் போது எல்லை தாண்டி வந்ததாக கூறி […]

மற்றவர்களை கவனிப்பது என்வேலை இல்லை-இளையராஜா

இசையால் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர் இசைஞானி இளையராஜா. இவர், தற்போது வெற்றிமாறனின் விடுதலை 2 படத்திற்கு இசையமைத்து வருகிறார். பாடல்களுக்கு காப்புரிமை தொடர்பாக இளையராஜா மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இளையராஜா வீடியோ பதிவு […]

ஜார்க்கண்ட் மந்திரி திடீர் கைது

ஜார்கண்ட் மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான இருப்பவர் ஆலம்கீர் ஆலம். இவரது தனிச்செயலாளர் சஞ்சீவ் லாலின் உதவியாளர் ஜஹாங்கீர் ஆலம் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் […]

நெல்லை அரசு பஸ்சில் துப்பாக்கி, அரிவாள்

  சென்னையில் இருந்து நெல்லைக்கு தினந்தோறும் ஏராளமான அரசு விரைவு பஸ்கள், படுக்கை வசதி கொண்ட அரசு ஏ.சி.பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நெல்லையில் நேற்று இரவு வழக்கம் போல் தூங்கும் வசதி கொண்ட அரசு […]

விமர்சனங்கள் காயப்படுத்துகிறது

  இசை அமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாரும், அவரது மனைவி சைந்தவியும் திருமணமாகி 11 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிவதாக அறிவித்துள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் தெரிவித்து வருகிறார்கள். […]

17,18,19-ந்தேதி சிறப்பு பஸ்கள்

வார இறுதி நாள் மற்றும் முகூர்த்தம் ஆகிய நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சார்பில் சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கூடுதலான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சிறப்பு இயக்கம் […]

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மனு தாக்கல்

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதுவரை 4 கட்டதேர்தல்கள் முடிந்து உள்ளன.பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் உத்தரப் பிரதேச மாநிலம், வாராண தொகுதியில் 7-வது கட்டமாக இறுதியில் ஜூன் […]