கிரானைட் மாபியாக்கள் 10-க்கும் மேற்பட்ட மனநோயாளிகளை நரபலி கொடுத்திருக்காங்க! – U. Sagayam IAS

கிரானைட் மாபியாக்கள் 10-க்கும் மேற்பட்ட மனநோயாளிகளை நரபலி கொடுத்திருக்காங்க! – U. Sagayam IAS Published:Just NowUpdated:Just Now நன்றி

ஒரு படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்க தாமதமாகுமா? எதற்கு சான்றிதழ் மறுக்கப்படும்? – முழு விளக்கம் | Is there a delay in getting a censor certificate for a film?Why is a certificate denied? – Full explanation

ஒவ்வொன்றாக நமக்கு எடுத்துரைத்த இயக்குநர் ஞான ராஜசேகரன், “திரையரங்குகளில் வெளியாகப்போகும் படத்தை தணிக்கைக்குழுவின் ரீஜினல் ஆபீசர் தலைமையில் ஐந்து பேர் பார்ப்பார்கள். இந்தக் குழுவில் ரீஜினல் ஆபீசர் உட்பட இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களும் […]

60 நாடுகள், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள்; ஜன.11-ல் சென்னையில் அயலகத் தமிழர் தின விழா!|60 countries, over 2000 Tamils; the Overseas Tamils ​​Day celebration will be held in Chennai on January 11th!

இது குறித்து நம்மிடம் பேசிய அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ம.வள்ளலார் ஐ.ஏ.எஸ்., “வெளிநாடு வாழ் தமிழர்களின் குறைகளைத் தீர்ப்பது, துன்பத்தில் இருக்கும் தமிழர்களுக்கு உதவுதல், அயல்நாடு முதலாளியிடமிருந்து அவர்களின் கோரிக்கைகளைத் […]

ஊட்டி: காயத்துடன் உயிருக்குப் போராடிய இளம் ஆண் புலி; காப்பாற்றாதது ஏன்? – வனத்துறை விளக்கம்!

காயத்துடன் தவித்த அந்த புலியைப் பிடித்து சிகிச்சை அளிக்கவோ அல்லது இரை, தண்ணீர் போன்றவற்றை வழங்க வனத்துறை முயற்சி எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன. ஆனால், அது போன்ற செயல்களில் ஏன் ஈடுபடவில்லை […]

திருப்பரங்குன்றம் : “இரண்டு காரணங்களால் இந்த தீர்ப்பு செல்லாது" – வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

திருப்பரங்குன்றம் மலைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் எனக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு திருப்பரங்குன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீதிபதியின் […]

“இனி அதிகாரப் பகிர்வு இல்லாமல் ஆட்சி அதிகாரத்தை அடைய முடியாது” – ஆதவ் அர்ஜுனா | “From now on, it will not be possible to attain political power without power-sharing,” – Adhav Arjuna.

ஒவ்வொரு முறையும் சட்டமன்றத் தேர்தலுக்கு மட்டும் இந்த கணக்கு திமுகவிற்கு ஏன் பொய்க்கணக்கு ஆகிவிடுகிறது? தேவைக்கேற்ப கூட்டணிக் கட்சிகளை பயன்படுத்திக்கொள்வது, பின்னர் தூக்கிப் போட்டுவிடுவது என்பது பண்ணையார் மனநிலை இல்லையா? இனி இங்கே அதிகாரப் […]

"விஜய்யை வைத்துதான் 'உன்னை நினைத்து' படத்தின் பாடலை எடுத்தேன்" – விக்ரமன் பகிர்ந்த வீடியோ

‘உன்னை நினைத்து’ படத்தில் இடம் பெற்ற ‘என்னை தாலாட்டும்’ பாடல் இலங்கையில் சிங்கள மாணவர்களால் பாடப்பட்டு சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் விக்ரமன் விஜய்யை வைத்துதான் முதலில் ‘உன்னை […]

ஆஹா கொண்டாட்டம்! – Kumudam – Tamil News, Magazines, Cinema, Astrology & Lifestyle

குமுதம் சிநேகிதியின் ஆஹா கொண்டாட்டம் சீசன் – 4  வரும் 11 ஆம் தேதி கோயம்பத்தூரில் நடக்கவிருக்கிறது. பெண்களை மகிழ்விக்க, உற்சாகப்படுத்த நாள் முழுவதும் கொண்டாட்டத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு போட்டிகளும் பரிசுகளும் நடத்தவிருக்கிறாள் […]

போர்நிலத்தின் சாட்சியமான யாக்கைக்களரி நவீன நாடகம்! |The breasts of mothers, shriveled by hunger, and the tears and kisses, stir the memories in our hearts.

உலகில் போர்ச்சூழல் எங்கு நிலவினாலும் போர் பற்றிய நினைவும், பாதிப்பும் பூமியில் வாழ்கிற ஒவ்வொரு உயிர்களுக்கும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். அந்தப்போர்ச்சூழலின் நினைவுச்சுமையை நம் உணர்வுகளில் கடத்தி கணக்க வைக்கிறது “யாக்கைக்களரி’ என்ற இந்த […]