‘தொடர்ந்து போராடும் தூய்மைப் பணியாளர்கள்; மாநகராட்சி ஆணையர் வீடு முற்றுகை! – குண்டுக்கட்டாக கைது |Protesting Sanitation Workers Surround Corporation Commissioner’s Residence, Taken Into Custody

கடந்த 50 நாள்களுக்கு மேலாக உயர் நீதிமன்ற அனுமதியோடு அம்பத்தூரில் உண்ணாநிலை போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் தேனாம்பேட்டையில் உள்ள திமுக-வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை தூய்மைப் பணியாளர்கள் முற்றுகையிட முயன்று கைதாகினர். […]

தளபதி திருவிழா மலேஷியாவில் இருந்து நேரடி ரிப்போர்ட் – Kumudam

ஒட்டுமொத்த திரை உலகமும் திரண்டு போய் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் நடத்திய கலை விழாக்களுக்கெல்லாம் கூடாத கூட்டம் ‘தளபதி திருவிழா’ என்ற பெயரில் விஜய் என்ற ஒற்றை நடிகருக்கு மலேசியாவில் கூடியிருக்கிறது என்றால் இது ஒரு […]

என்னம்மா இப்படி பண்றீங்களம்மா ! ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் போலீஸ் தவிப்பு  – Kumudam

குமரகுருபரன் வீடு முற்றுகை  சென்னை மாநகராட்சியில் தனியார் மயம் நடவடிக்கை கைவிட வேண்டும், பணி நிரந்தரம் வலியுறுத்தி மாநகராட்சி ஆணையாளர் வீட்டை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.  சென்னை மாநகராட்சியில் திரு.வி.க […]

நள்ளிரவு 12 மணி; 12 வினாடிகள்… 12 திராட்சைகள் – இந்தியாவில் கவனம் ஈர்த்த ஸ்பெயின் கலாசாரம்!

புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சை பழங்களைச் சாப்பிட்டு அதிர்ஷ்டத்தை வரவழைக்கும் இந்த வினோதமான சடங்கு, தற்போது இளைஞர்களிடையே பெரும் அலையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் “Las doce uvas de […]

மெரீனா கடற்கரையில் கடைகள் அமைக்கக்கூடாது? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு – Kumudam

மெரினா கடற்கரையில், கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வு, டிசம்பர் 22 ம் தேதி கடற்கரையை நேரில் ஆய்வு செய்தனர். இந்த வழக்கு, இன்று மீண்டும் […]

பகலில் ஓட்டுநர்.. இரவில் திருடன்.. வீட்டின் பூட்டை உடைக்காமலேயே கொள்ளை – சிக்கிய கோவை திருடன்!

கோவை குனியமுத்தூர் நரசிம்மபுரம் ஐயப்ப நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெபா மார்டின். இவர் கடந்த வாரம் ஊருக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 103 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. ஆனால் […]

சித்தப்பாவுடன் தொடர்பு… கணவனைக் கொலைசெய்த மனைவி கைது – கோவையில் `பகீர்!’ | Coimbatore woman arrested for murder her husband

ரதீஷை தீர்த்துகட்ட முடிவு செய்தோம். இதற்காக வினோத் தன் நண்பர்கள் சுரேஷ் மற்றும் பாபு ஆகியோரை அழைத்து வந்தார். எங்கள் வீட்டில் வைத்து ரதீஷை கொலைசெய்து, பாபுவின் ஆம்புலன்ஸ் மூலம் உடலை கரூர் ரயில்வே […]

பொங்கலுக்கு ரொக்கம் நாளை அறிவிப்பு? பரிசுத்தொகுப்பு விநியோகம் ஜன 8-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்   – Kumudam

ஜெயலலிதா முதல்வராக இருந்த காலக்கட்டத்தில் அதிமுக ஆட்சியில்  ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு  வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கலுக்கு, குடும்அட்டைதாரர்களுக்கு  தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு அடங்கிய […]

தனக்குப் போட்டியாக வந்த சொந்தக் கட்சி வேட்பாளர்; வேட்பு மனுவைக் கிழித்துத் தின்ற சிவசேனா வேட்பாளர் | Shiv Sena candidate tore up and ate nomination paper of his own party candidate who contested against him

புனே மாநகராட்சிக்கு வரும் 15ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது சிவசேனா சார்பாக 36ஏ வார்டில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த உத்தவ் காம்ப்ளே வந்திருந்தார். அங்கு வந்து பார்த்தபோது ஏற்கனவே […]

‘சோத்தைத் திங்கிரியா..!’ – சுசீந்திரம் தேரோட்டத்தில் டென்ஷனாகிய சேகர் பாபு! – என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தில் அமைந்துள்ள தாணுமாலைய சுவாமி திரும்கோயிலில் மார்கழி பெருந்திருவிழா கடந்த மாதம் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்துவருகிறது. ஒன்பதாம் நாள் விழாவான இன்று தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை வடம்பிடித்து தொடங்கி […]

புழல் சிறையில் பதற்றம் : ஆம்ஸ்ட்ராங் கொலை கைதிகளுக்குள் மோதல்: சிறைகாவலர் மீது தாக்குதல் – Kumudam

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் ரவுடிகள் பொன்னை பாலு, புதூர் அப்பு, மணிவண்ணன்.இவர்கள் உயர் பாதுகாப்பு சிறை பகுதியில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பொன்னை பாலுக்கும் புதூர் அப்புக்கும் ஒரு […]