திருநெல்வேலி பாளையங்கோட்டை ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். Published:13 mins […]
Author: Daily News Tamil
திருநெல்வேலி: பெருமாள் திருக்கோயில்களில் நடைபெற்ற ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி பெருமாள் அலங்கார காட்சிகள்.!-Tirunelveli: Lord Perumal decorates for Sri Vaikunda Ekadashi celebrations at Perumal temples!
திருநெல்வேலியில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியை குலவணிகர்புரம் நவமோஹன கிருஷ்ணன், பாளையங்கோட்டை ஸ்ரீ இராஜகோபால சுவாமி, டவுண் காரியமாணிக்க பெருமாள், லட்சுமி நரசிங்க பெருமாள் என பல்வேறு பெருமாள் திருக்கோயில்களில் சிறப்பு திரு அலங்காரத்தில் காட்சியளித்த […]
மீண்டும் போராட்டத்தை தொடங்கிய தூய்மைப் பணியாளர்கள் – ரிப்பன் மாளிகை அருகே பரபரப்பு!
தனியார்மயமக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் ரிப்பன் மாளிகைக்கு வெளியே அமர்ந்து போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர். இன்று காலை அறிவாலயத்தை முற்றுகையிட்டவர்கள், மதியத்துக்கு மேல் கருணாநிதி […]
‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்து கும்பகோண கணினி இயக்குநர் சாதனை! | Kumbakonam computer director achieves a feat by securing a place in the India Book of Records!
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கணினி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். வேலை நிமித்தமாக கடந்த 9 ஆண்டுகளாக கிருஷ்ணகிரியில் வசித்து வரும் சுரேஷ்குமார் “இந்தியா புக் […]
`குழாய் மட்டுமிருந்து என்ன செய்வது?' – அடிப்படை வசதிகளுக்காக ஏங்கும் இறையான்மங்கலம் மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், இறையான்மங்கலம் கிராமத்தில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் போராடி வந்த நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு குழாய்கள் வைத்து கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்தக் குழாயிலும் […]
“எதிரிகளை வீழ்த்தும் பலமான கட்சி அதிமுகதான்”- எடப்பாடி பழனிசாமி| “AIADMK is the strong party that can defeat its rivals,” said Edappadi K. Palaniswami.
“மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி கும்மிடிப்பூண்டியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “2026-ல் அதிமுக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது. இது ஒரு ஜனநாயகக் கட்சி. […]