Monday Box Office Collection: मंडे को फिर ‘धुरंधर’ ने उड़या गर्दा, ‘अवतार फायर एंड ऐश’ की हवा हुई टाइट, जाने- ‘अखंडा 2’ सहित बाकी फिल्मों का हाल

फिलहाल, बॉलीवुड, दक्षिण भारतीय सिनेमा और हॉलीवुड की कई फिल्में बॉक्स ऑफिस पर कंप्टीशन कर रही हैं और वहीं दर्शकों के पास बड़े पर्दे पर […]

“24 மணி நேரமும் மது விற்பனையாவதற்குக் காரணம் செந்தில் பாலாஜிதான்” – நயினார் நாகேந்திரன் காட்டம் | “The reason why liquor is sold 24 hours a day is because of Senthil Balaji” – Nainar Nagendran Kattam

பகலில் பத்து ரூபாய் கூடுதலாக பாட்டிலுக்கு வசூல் செய்வது, இரவில் 20 ரூபாய் கூடுதலாக வசூல் செய்து மது விற்பனை செய்வது என்று மதுக்கடைகளில் தொடர்ந்து வருகிறது. இதற்கு காரணம் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த […]

விருதுநகர் – அருப்புக்கோட்டை இடையிலான இலவசப் பேருந்துகளில் கூட்ட நெரிசல்; மாணவர்கள், பயணிகள் புகார் | Overcrowding on free buses between Virudhunagar and Aruppukottai

தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான இலவச பேருந்து திட்டம் பல ஏழை, எளிய குடும்பங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. எனினும், சில பாதைகளில் நெருக்கடி நேரங்களில் ஏற்படும் கடும் கூட்ட நெரிசல் காரணமாக இத்திட்டத்தின் பயன் […]

தஞ்சை, தண்டத்தோட்டம் நடனபுரீஸ்வரர் திருக்கோயில்: திருமண வரம் தரும்; கயிலாய தரிசனப் பலன்!

ஈசன் முனிவர்களும் தேவர்களும் வேண்டியதற்கு இணங்க திருநடனம் புரிந்து அருளினார். அவ்வாறு அவர் நடனம் புரிந்தபோது அவரின் சலங்கைகளில் இருந்த மணிகள் தெறித்து விழுந்தன. அவ்வாறு விழுந்த இடங்கள் எல்லாம் புனிதத் தலங்களாக மாற […]

கூடலூர்: யானை – மனித எதிர்கொள்ளல்களைத் தடுக்க AI உதவியை நாடும் வனத்துறை! புதிய மைல் கல் என நம்பிக்கை | new ai project for man – elephant conflict mitigation in gudalur.

உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு இடம்பெயர முடியாமல் யானைகள் போராடி வருகின்றன. ஊருக்குள் நுழையும் யானைகளைக் காட்டுக்குள் விரட்டுகிறோம் என வனத்துறை மேற்கொண்டு வரும் பழங்கால கும்கி யானைகள் யுக்தி முதல் […]

“விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்” – தொல் திருமாவளவன் விமர்சனம் | “Vijay and Seeman are children born to BJP” – Thol Thirumavalavan’s criticism

நீதிமன்றம் நிபந்தனை விதித்த போதும் திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்கிறார்கள். தர்காவை இடிப்பதுதான் அவர்களது நோக்கம். ஓட்டுப் பொறுக்குவதற்காக அரசியலுக்கு வரவில்லை. நாளையே விசிக இருப்பது பிரச்னை என திமுக கருதினால் அதைப்பற்றி நாங்கள் […]

“உதயநிதி ஸ்டாலின் பெரியாரின் கொள்ளு பேரனாக திகழ்ந்து வருகிறார்!” – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி – dmk public meeting!

திருவெறும்பூர் அருகே உள்ள அரசங்குடி ஊராட்சியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்றார். இந்த கூட்டத்தில் பேசிய அவர், “தந்தை பெரியாரின் கொள்ளு பேரனாக திகழ்கிறார் […]