ஈரோட்டில் த.வெ.க தலைவர் விஜயின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு நேற்று காலை (டிச.7) கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார். விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரிய இடம் போதுமானதாக […]
Author: Daily News Tamil
கோவா: திடீரென பற்றிய தீ: கண்டுகொள்ளாத கொண்டாட்ட மனநிலை; 25 உயிர்கள் பலி! – என்ன நடந்தது? | Goa: Sudden Fire: Unexpected celebratory mood; 25 lives lost! – What happened?
கோவாவின் ஆர்போராவில் உள்ள “பிர்ச் பை ரோமியோ லேனில்’ நேற்றிரவு பாலிவுட் பேங்கர் நைட் பார்ட்டி நடந்தது. அதிக சத்தமுள்ள இசைக்கு நூற்றுக்கணக்கானவர்கள் நடனமாடிக் கொண்டாடினர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இது […]
“டீம் டபுள்ஸ் சிங்கிள்ஸ் எல்லாத்துலயும் ஜெயிச்சிருக்கோம்” – கேரம் உலகக் கோப்பையில் காசிமேடு கீர்த்தனா அபாரம் | “We have won everything team doubles singles” – Kasimedu Keerthana excels in the Carrom World Cup
இவற்றில், தமிழக வீராங்கனைகள் கீர்த்தனா 3 தங்கப் பதக்கமும், காசிமா ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம், ஒரு வெண்கலப் பதக்கமும், மித்ரா ஒரு தங்கப் பதக்கம் ஒரு வெண்கலப் பதக்கமும் வென்றனர். […]
வடமாநில குழந்தையை கடத்தி காட்டுக்குள் தூக்கிச் சென்ற ஆட்டோ டிரைவர் 4 மணி நேரத்தில் மீட்ட போலீஸ்! | Northern State Child Kidnapped into Forest by Auto Driver, Rescued by Police in 4 Hours
மத்தியபிரதேச மாநிலம் போபால் அசோக்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சன். இவருடைய மனைவி முஸ்கா. இவர்களுக்கு 3 வயது சாரா என்ற குழந்தை உள்ளது. இவர்கள் நாகர்கோவில் கோட்டார் சவேரியார் தேவாலய திருவிழாவிற்கு பலூன் விற்பனை […]
’10 நாட்கள் சேறும் சகதியுமாக தான் இருக்கும்.. விவாதம் வேண்டாம்!’ – போராடிய மக்கள்…எகிறிய ஊராட்சி செயலர்| Pothole-Filled Road During Rainy Season Sparks Villagers’ Protest, Officer Reacts Angrily
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனான்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பூலாங்குடி பாரத்நகர், சக்திநகர் பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு இரண்டு ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் […]
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில்: பஞ்சபூதத்தலங்களில் மண் தலம்; 3,500 ஆண்டுகள் பழைமையான மாமரம்!
புண்ணியம் தரும் ஏழு நகரங்களில் காஞ்சிபுரமும் உண்டு. கோயில் நகரம் என்று போற்றப்படும் காஞ்சி நகரத்தில் திரும்பிய திசை எங்கும் கோயில்களைக் காணலாம். தராசில் உலகத்தின் புண்ணிய க்ஷேத்ரங்களை எல்லாம் ஒரு தட்டில் வைத்து, […]
கேரம் உலகக் கோப்பை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா | World Carrom Cup: Keerthana from Chennai Clinches Gold Medal
மாலத்தீவில் 7-வது கேரம் உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்கள் பங்கேற்றனர். இந்திய மகளிர் அணியில் தமிழகத்தைச் சார்ந்த கீர்த்தனா, காசிமா, மித்ரா, இளவழகி, அப்துல் ஆசிக் […]
வாரிசு சான்றிதழுக்காக ரூ.3000 லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் கைது; கரூர் சம்பவம் | Karur: VRO Arrested for Demanding ₹3,000 Bribe for Legal Heir Certificate
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டு மகாதானபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சதீஷ் (வயது: 36). இவரது தாயார் வீரம்மாள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இது தொடர்பாக, […]