Bigg Boss Tamil 9: மீண்டும் டபுள் எவிக்‌ஷன்? வெளியேறிய வைல்டு கார்டு போட்டியாளர் யார்?

விஜய் டிவியில் வி.ஜே. பார்வதி, வாட்டர்மெலன் திவாகர், பிரவீன் காந்தி, உள்ளிட்ட இருபது பேருடன் தொடங்கிய பிக் பாஸ் தமிழ் 9 பாதி நாட்களைக் கடந்துவிட்டது. இருபது பேரில் நந்தினி பிக் பாஸ் வீடு […]

Aus vs Eng: “நாங்கள் எதிர்பார்த்த டெஸ்ட் போட்டி அமையவில்லை” – ஆஷஸ் தொடரில் தோல்வி குறித்து ஸ்டோக்ஸ் | The Test match we expected didn’t happen; Stokes on Ashes series defeat

அதேசமயம், இன்னும் 4 டெஸ்ட் போட்டிகள் இத்தொடரில் மீதமிருப்பதால், ஸ்டோக்ஸ் மீண்டு வந்து 25 வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்தை ஆஷஸ் தொடரை வெல்ல வைப்பாரா என்ற எதிர்பார்ப்பும் அவர் மீது படர்கிறது. […]

நான் வயிறு எரிந்து செல்கிறேன்:உன் அரசியல் பயணம் முடிந்துவிட்டது : அன்புமணிக்கு ராமதாஸ் சாபம்  – Kumudam

கடலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் அக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: நான் சிந்திய வியர்வை வீணாகப் போய் விட்டது. பாட்டாளி […]

டிட்வா புயல்: பேரிடரை எதிர்கொள்ள ‘அவசரகால நிலைப் பிரகடனம்’ அறிவித்த இலங்கை அரசு | Cyclone ditwah: Sri Lankan government declares ‘state of emergency’ to deal with disaster

அனுராதபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் சிக்கித் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது. மீட்புப் படையினர் பேரிடரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவிலிருந்து மீட்புப் படைகள், நிவாரணப் பொருட்கள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. […]

“தேர்தல் ஆணையத்தையே விலைக்கு வாங்கிவிட்டாய்” – அன்புமணி குறித்து பாமக ராமதாஸ் | “You have bought the Election Commission itself” – PMK’s Ramadoss on Anbumani

இதனால் அதிருப்திக்கு உள்ளாகி இருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி குறித்து மனவருத்தத்துடன் பேசியிருக்கிறார். இதுகுறித்துப் பேசியிருக்கும் ராமதாஸ், “என் உயிரைத்தான் அவர் […]

டிட்வா புயல்: 'படகுப் படை, மோப்ப நாய்கள்' – புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் |Photo Album

டிட்வா புயல் / புதுச்சேரியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. வீராம்பட்டினம் கடற்கரையில் போலிஸ் பாதுகாப்பு கடலோர பாதுகாப்பு படை படகுகள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டள்ளன வெள்ள பாதிப்புகளை தடுக்க மீட்பு வாகனங்கள் தயார் […]

நவம்பர் 30, டிசம்பர் 30-ம் தேதிக்குள் என்னென்ன செய்ய வேண்டும்? | Don’t Miss These Year-End Deadlines: PAN, ITR, Pension!

இந்த ஆண்டின் இறுதி மாதத்தை நெருங்கிவிட்டோம். சில நடைமுறைகளுக்கும் இறுதி நாள்கள் நெருங்குகின்றன. அவை என்னென்ன என்பதை வரிசையாக பார்த்துவிடலாமா? 1. பான் – ஆதார் இணைப்பு: வரும் டிசம்பர் 30-ம் தேதிக்குள் பான் […]

ஆதார் அட்டை: மோசடி, ஆள்மாறாட்டத்தைத் தடுக்க இறந்தவர்களின் 2 கோடி ஆதார் எண்கள் நீக்கம்; மத்திய அரசு அறிவிப்பு| Aadhaar card: Central government announces deletion of 2 crore Aadhaars of deceased to prevent fraud

மத்திய அரசு ஆதார் தகவல்களை மாற்றியமைத்துள்ளது. இறந்துபோனவர்களின் லட்சக்கணக்கான ஆதார் எண்கள் அகற்றப்படாமல் இருந்துவந்தன. அதன் மூலம் உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் ஆள்மாறாட்டம் மற்றும் சட்டவிரோதமாக நலத்திட்ட உதவிகளைப் பெறுவது போன்ற காரியங்களில் ஈடுபட்டு […]

`வழிக்கு வராத எடப்பாடி; பலிக்காத அமித் ஷா ஜாலம்; அமையாத மெகா கூட்டணி!' – தடுமாறும் NDA?

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி உருவாகி 200 நாட்களை கடந்துவிட்டது. ஆனால், இன்னமும் அதிமுகவும் பாஜகவும் மட்டுமே அந்தக் கூட்டணியின் பெரிய ஆட்டக்காரர்கள். எடப்பாடி அமைப்பதாக சொன்ன மெகா கூட்டணியும் […]

“ராசாயன பொருள் இல்லாத, ஆரோக்கியமான முறையில் அல்வா” – ஆண்டிபட்டி கோவிந்தராஜ் | Healthy, Chemical-Free Halwa Preparation Method – Andipatti Govindaraj

ஹோட்டலில் வேலை பார்த்ததால் இந்த சமையல் சம்மந்தமான வேலை கொஞ்சம் சுலபமா இருந்துச்சு, ஆரம்ப காலத்துல இருந்து இப்போ வரை சைக்கிள்ள தான் வித்துட்டு இருக்கேன். அப்போ ஒரு ரூபாய், ஐம்பது பைசா போன்ற […]

உத்தரப்பிரதேசம்: நீட் தேர்வில் ஆட்மாறாட்டம் செய்து ஆடம்பர வாழ்க்கை நடத்திய பி.டெக் பொறியாளர் கைது | Uttar Pradesh: B.Tech engineer arrested for cheating in NEET exam and living a luxurious life

சமீபத்தில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக செய்திகள் வெளியாகின. இந்த மோசடி வடமாநிலங்களில் அதிக அளவில் நடக்கின்றன. அது போன்ற ஒரு மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் மருத்துவம் படிக்க […]

இந்தியா – தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடர் : நாளை ராஞ்சியில் நடக்கிறது – Kumudam

டெஸ்ட் தொடரை இந்திய அணி ஒயிட்வாஷ் ஆகி தோல்வி அடைந்த நிலையில், இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்த ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளது. கேப்டன் சுப்மன்கில் காயம் அடைந்துள்ள நிலையில், அவருக்கு […]