BB Tamil 9: “இந்த வீட்டுக்கு வரதுக்கு முன்னாடியே ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர் முதல்ல வெளிய போவாங்கன்னு அவங்களுக்கு தெரியாதா?”- சாண்ட்ரா குறித்து FJ| FJ about sandra

Spread the love

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறினர்.

இந்த வாரத்திற்கான வீட்டு தலையாக வினோத் இருக்கிறார்.

நாமினேஷனில் சாண்ட்ரா, FJ, கம்ருதீன், கனி, பார்வதி, அமித், சுபிக்ஷா, திவ்யா கணேஷ், சபரி, அரோரா, ஆதிரை ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர்.

பிரஜின் வெளியே சென்றதில் இருந்து சாண்ட்ரா எதோ ஒரு காரணங்களை சொல்லி அழுதுகொண்டே இருக்கிறார். இன்று வெளியான முதல் புரொமோவில் வினோத்துக்கும் சாண்ட்ராவுக்கும் வாக்குவாதம் நடக்கிறது. “இந்த மாதிரி வினோத் அப்போ என்கிட்ட பேசல. என் குழந்தைங்க மேல சத்தியமா சொல்றேன்” என அமித்திடம் சொல்லி சாண்ட்ரா அழுகிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *