BB Tamil 9: "எல்லாரும் நான் உன்னை அனுப்பிட்டேன்னு சொல்றாங்க" – வினோத்திடம் அழும் அரோரா

Spread the love

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது.

கடந்த வாரம் நடத்த பணப்பெட்டி 2.0 டாஸ்க்கில் கானா வினோத் பணப்பெட்டியை எடுத்து சென்றார்.

தவிர சாண்ட்ரா எவிக்ஷனில் வெளியேறியிருக்கிறார்.

டாப்-4 போட்டியாளர்களாக அரோரா, விக்ரம், சபரி, திவ்யா இருக்கின்றனர்.

BB Tamil 9
BB Tamil 9

வெளியேறிய போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் சென்றிருக்கின்றனர்.

இந்நிலையில் இன்று சாண்ட்ரா மற்றும் வினோத் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருக்கின்றனர்.

” எல்லாரும் நான் உன்னை அனுப்பிட்டேன்னு சொல்றாங்க” என அரோரா வினோத்திடம் சொல்லி அழுகிறார்.

“நான் உன்னை எதுவும் நினைக்கல. நானே தான் பணத்தை எடுத்தேன். ஒருவேளை 18 லட்சம் போயிருச்சேன்னு தான் இப்போ அழுகுறியா?” என வினோத் அரோராவை கிண்டலடிக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *