BB Tamil 9: “தலை வெடிக்குது, நான் செத்துருவேன்னு சொன்னாங்க”- திவ்யா குறித்து சாண்ட்ரா | sandra about divya

Spread the love

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 11 வாரங்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடைபெற்ற டபுள் எவிக்ஷனில் ரம்யா ஜோ, வியானா வெளியேறியிருக்கின்றனர்.

இந்த வாரத்திற்கான நாமினேஷனில் சாண்ட்ரா, FJ, கம்ருதீன், கனி, பார்வதி, அமித் போன்றோர் இடம்பெற்றிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில் திவ்யாவை பற்றி சாண்ட்ரா அமித்திடம் பேசிக்கொண்டிருக்கிறார்.

” என்னை வொர்ஸ்ட் ஃபர்பாமர்ன்னு சொல்லிட்டு அதுக்கு ஒரு விளக்கம் கொடுத்தாங்க.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *