வாக்குகளை பெறுவதற்காக விஜயகாந்த் பெயரை விஜய் பயன்படுத்தினால் மக்கள் ஏற்க மாட்டார்கள்: பிரேமலதா திட்டவட்டம் | Premalatha says people will not accept Vijay if he uses Vijayakanth name to get votes

சென்னை: விஜய​காந்த் பெயரை பயன்​படுத்தி அவருடைய வாக்​கு​களை விஜய் பெற நினைத்​தால் மக்​கள் அதை ஏற்​றுக்​கொள்ள மாட்​டார்​கள் என தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா தெரி​வித்​தார். தேமு​திக நிறு​வனத் தலை​வர் விஜய​காந்​தின் 73-வது பிறந்​த​நாள் இன்று […]

கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் தவெக!

“தவெக தலைமையில் மாபெரும் மக்கள் சக்தி நம்முடன் அணி அணியாகத் திரண்டிருக்கும்போது எந்த அடிமைக் கூட்டணியிலும் சேரும் அவசியம் நமக்கு இல்லை. தவெகவின் கூட்டணி சுயமரியாதைக் கூட்டணியாக இருக்கும். நம்பி வருவோருக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் […]

தமிழகத்தில் வெப்பநிலை 5 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு | Temperature likely to increase by 5 degrees in Tamil Nadu

சென்னை: தமிழகத்​தில் சில இடங்​களில் இன்று முதல் 28-ம் தேதி வரை வழக்​கத்​தை​விட 5 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை வெப்​பநிலை அதி​கரிக்க வாய்ப்​பு உள்​ளதாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக சென்னை மண்டல […]

வெற்றி பெறுமா விஜயின் வியூகம்..?

சி.மகேந்திரன் மூத்த தலைவா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. மக்கள் தங்கள் மீது வைக்கும் நம்பிக்கையைப் பற்றிக் கவலைப்படாமல், வெற்றி என்பது கணக்கீடுகளைச் சாா்ந்தது என்று கணக்குப் போட்டுக்கொண்டிருக்கிறது தந்திரகார அரசியல் உலகம். இன்றைய வழக்கமான […]

35 அரசுத் துறைகளில் ஏஐ வளர்ச்சியை மேம்படுத்த பயிலரங்குகள்: பழனிவேல் தியாகராஜன் தகவல் | Workshops to promote AI development in 35 government departments

சென்னை: தமிழகத்​தில் ஏஐ வளர்ச்​சியை மேம்​படுத்த, 35 அரசுத் துறை​கள், 38 புத்​தொழில் நிறு​வனங்​களில் தமிழ்​நாடு செயற்கை நுண்​ணறிவு இயக்​கம் மூலம் பயிலரங்​கு​கள் நடத்​தப்​பட்​டுள்​ள​தாக தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் தெரி​வித்​துள்​ளார். […]

நவ.9-ல் நெல்லையிலிருந்து ஜோதிர்லிங்கம், ஷீரடி சுற்றுலா ரயில்!

இந்திய ரயில்வே சுற்றுலா பிரிவு (ஐஆா்சிடிசி) சாா்பில் வரும் நவ.16-ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து ஜோதிா்லிங்கம் மற்றும் ஷீரடி சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐஆா்சிடிசி ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: இந்திய […]

​​​​​​​விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிகரிப்பு: பயணிகள் குற்றச்சாட்டு | Omni bus fares increase

சென்னை: ​வி​நாயகர் சதுர்த்தி விடு​முறையையொட்டி ஆம்னி பேருந்து கட்​ட​ணம் அதி​கரிக்​கப்​பட்​டுள்​ள​தாக பயணி​கள் குற்​றம்​சாட்​டி​யுள்​ளனர். சென்​னை, பெங்​களூரு உள்​ளிட்ட ஊர்​களில் கல்​வி, பணி நிமித்​த​மாக தங்​கி​யிருப்​பவர்​கள் விடு​முறையையொட்டி சொந்த ஊர்​களுக்​குச் செல்​வது வழக்​கம். அந்த வகை​யில் […]

சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்

சென்னை: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கக் கூடிய வலிமை உள்ள சுதர்சன் ரெட்டிக்கு வாக்களிக்க வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளன் தெரிவித்தார். குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் இந்தியா கூட்டணி சாா்பில் போட்டியிடும் […]

​​​​​​​“காவிரி ஆறு செல்லும் வழியெங்கும் தடுப்பணைகள் கட்டப்படும்” – விவசாயிகளிடம் பழனிசாமி உறுதி | Checkdams will be built along the entire course of the Cauvery River says EPS

திருச்சி:‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று மண்ணச்சநல்லூர் தொகுதிக்குச் செல்லும் வழியில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பாலத்தில் விவசாயிகள் அவரை வரவேற்கக் காத்திருந்தனர். விவசாயிகளைக் […]

நல்லகண்ணு உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

அவருக்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. தலையில் தையல் போடப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், அவா் 100 வயதைத் தாண்டிய நிலையில், வயது மூப்பின் காரணமாக உடலில் […]

‘அடக்கி வாசிங்க ப்ரோ’ – மதுரையில் விஜய்யை கண்டித்து திமுகவினர் போஸ்டர் | DMK Mdurai cadres stick posters condemning Vijay

மதுரை: ‘அடக்கி வாசிங்க ப்ரோ’ என்ற வாசகத்துடன் தவெக தலைவர் விஜய்யை கண்டித்து திமுகவினர் மதுரையில் போஸ்டர்களை ஓட்டியுள்ளனர். திமுகவினர் ஒட்டும் போஸ்டர்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. மதுரை அருகே பாரபத்தியில் கடந்த […]

ரஷியாவின் மிகப் பெரிய அணு உலையில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்!

மேற்கு ரஷியவில் அமைந்துள்ள அந்நாட்டின் மிகப்பெரிய அணு உலைகளுள் ஒன்றான கர்ஸ்க் அணு உலையில் உக்ரைன் ஏவிய ட்ரோனால் தீ விபத்து ஏற்பட்டது. இதற்கு சர்வதேச அணு உலை பாதுகாப்பு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. […]