ஏன் சனிக்கிழமை மட்டும் பிரசாரம்.. சிலருக்கு ஓய்வு கொடுக்கவே: விஜய் பேச்சு – விடியோ

நாகை: ஏன் சனிக்கிழமைகளில் மட்டும் பிரசாரம் செய்கிறேன் என்றால், உங்களுக்கு தொந்தரவு கூடாது என்பதற்காகவே வாரயிறுதி நாள்களில் பிரசாரம் மேற்கொள்கிறேன், சிலருக்கு ஓய்வு கொடுக்கவே, ஓய்வு நாள்களில் பிரசாரம் செய்கிறேன் என்று தவெக தலைவர் […]

ரசிகர்கள் கூட்டத்தை சமாளிக்க ரகசியமாக திருச்சி வந்த விஜய்: நாகைக்கு காரில் பயணம் | tvk leader Vijay arrives in Trichy by private plane

திருச்சி: தவெக தலைவர் விஜய் தனி விமானம் மூலம் இன்று காலை திருச்சிக்கு வருகை புரிந்தார். பின்னர், அவர், நாகை பிரச்சாரத்திற்கு கருப்பு காரில் சென்றார். நாகை, திருவாரூர் பிரச்சாரத்தை முடித்துவிட்டு இரவு 10 […]

தேசிய கீதங்கள்: திருத்தங்கள், மாற்றங்கள், காரணங்கள் countries National Anthems: Amendments, Changes, Reasons

எங்குமுள்ள மொழிச் சிக்கல்களை இயன்றவாறு தவிர்க்கச் சில நாடுகள் இப்போதைக்கு இசையை மட்டுமே பேச விட முடிவு செய்துள்ளன. உலகெங்கிலும் உள்ள நான்கு நாடுகளின் கீதங்களுக்கு  (ஸ்பெயின், கொசாவோ, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, சான் […]

3 ஆயிரம் கலைஞர்களுடன் சமையல் போட்டி திருவிழா: அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார் | Minister Rajendran inaugurates cooking competition festival with 3000 artists

சென்னை: சென்​னை​யில் 3 ஆயிரம் சமையல் கலைஞர்​கள் பங்​கேற்ற, சமையல் போட்டி திரு​விழா விமரிசை​யாக தொடங்​கியது. இதை, அமைச்​சர் ஆர்​.​ராஜேந்​திரன் தொடங்கி வைத்​தார். இந்​திய வர்த்தக மேம்​பாட்டு அமைப்பு மற்​றும் தமிழ்​நாடு வர்த்தக மேம்​பாட்டு […]

ஏர் இந்தியா விபத்து: போயிங், ஹனிவெல் நிறுவனங்கள் மீது வழக்கு!

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் போயிங் மற்றும் ஹனிவெல் நிறுவனங்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு கடந்த ஜூன் 12-ஆம் தேதி […]

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கப்படுகிறது: சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் குற்றச்சாட்டு | CITU president Soundararajan alleges transport workers are being betrayed

விருதுநகர்: கடந்த ஆட்​சி​யில் போக்​கு​வரத்து தொழிலா​ளர்​களுக்கு இழைக்​கப்​பட்ட துரோகம், இந்த ஆட்​சி​யிலும் தொடர்​கிறது. கருணாநி​தி​யின் கொள்​கைகள் காற்​றில் பறக்​க​விடப்​பட்​டுள்ளன என்று சிஐடியு தலை​வர் சவுந்​தர​ராஜன் கூறி​னார். விருதுநகர் அரசுப் போக்​கு​வரத்​துக் கழகத்​தில் பணிபுரிந்த தொழிலா​ளர்​களுக்கு […]

தங்க அட்டை விசா கட்டணம் ரூ. 9 கோடி! டிரம்ப் அறிமுகம்! Golden Card Visa

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், நிதிப் பற்றாக்குறையை சரி செய்யவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா். அமெரிக்காவில் தற்போது நடைமுறையில் உள்ள ‘இபி-5’ என்ற வெளிநாட்டு (புலம்பெயா்) […]

தண்​ணீரில் இருந்து எடுக்​கப்​படும் ஹைட்ரஜனை கொண்டு ‘காஸ்’ தயாரிப்பு: விஞ்ஞானி தகவல் | Scientist says gas produced using hydrogen extracted from water

திருப்பூர்: தண்​ணீரில் இருந்து எடுக்​கப்​படும் ஹைட்​ரஜன் எரி​வா​யுவை சமையல் மற்​றும் தொழிற்​சாலைகளுக்​குப் பயன்படுத்தும் முறையை விஞ்​ஞானி பேளூர் ராமலிங்​கம் கார்த்​திக் கண்​டறிந்​துள்​ளார். திருப்​பூர் மாவட்​டம் அவி​நாசி அருகே வஞ்​சி​பாளை​யம் முரு​கம்​பாளை​யத்​தில் ஹன்க் நிறு​வனம் செயல்​பட்டு […]

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 5 மாவட்டங்களில் மழை!

சென்னை: சென்னை உள்பட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடி, மின்னல், பலத்த […]

கோடநாடு வழக்கு விசாரணை: அக்டோபர் 10-ம் தேதிக்கு தள்ளிவைப்பு | Postponed to October 10th Kodanad case hearing

ஊட்டி: கோட​நாடு கொலை, கொள்ளை வழக்கு விசா​ரணை அக்​டோபர் 10-ம் தேதிக்கு தள்​ளிவைக்​கப்​பட்​டது. நீல​கிரி மாவட்​டம் கோத்​தகிரி அருகே கோட​நாடு எஸ்​டேட்​டில் 2017-ல் காவலாளி ஓம்​பகதூர் கொலை செய்​யப்​பட்​டு, பங்​களா​வில் இருந்த பொருட்​கள் கொள்ளை […]

‘நியோ மேக்ஸ்’ நிறுவனத்தில் முதலீடு செய்தவா்கள் அக். 8-க்குள் புகாா் அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

இதை நம்பி ஏமாற்றமடைந்த முதலீட்டாளா்கள் கொடுத்த புகாா்களின் அடிப்படையில்,  நியோ மேக்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக  மதுரை, திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குகள் பதிவு செய்திருந்தனா். பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை […]

மருத்துவ மாணவர்களுக்கு ரேபிஸ் தடுப்பு சிகிச்சை குறித்து பயிற்சி அளிக்க தேசிய மருத்துவ ஆணையம் வலியுறுத்தல் | National Medical Commission urges medical students to be trained in rabies prevention and treatment

சென்னை: ரேபிஸ் நோய் தடுப்பு சிகிச்​சைகள் குறித்து அனைத்து மருத்​து​வர்​கள், மருத்​துவ மாணவர்​களுக்​குப் பயிற்சி அளிக்க வேண்​டும் என்று நாடு முழு​வதும் உள்ள மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​களுக்கு தேசிய மருத்​துவ ஆணை​யம் அறிவுறுத்தியுள்​ளது. இது […]