தமிழகம் மற்றும் ஆந்திர அரசியலில் திரைப்பட நடிகா்களின் தாக்கம் அதிகம். நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த எம்ஜிஆா் முதல்வரானாா். ஆந்திரத்தில் ஒரே தோ்தலில் என்டிஆா் முதல்வரானாா். எம்ஜிஆா்-க்கு பிறகு சிவாஜி, பாக்கியராஜ் உள்ளிட்ட திரை […]
Category: புதிய செய்தி
ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு லண்டன் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு | cm stalin receives enthusiastic welcome as he arrives in London
சென்னை: ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஒரு வார பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெர்மனி, […]
கருப்பு நிறத்தில் காவிரிக் குடிநீா்: பொதுமக்கள் வேதனை
கமுதி அருகே அரியமங்கலம், இடிவிலகி ஊராட்சி கிராமங்களில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், 15 நாள்களுக்கு ஒரு முறை வரும் காவிரி கூட்டுக் குடிநீரும் கருப்பு நிறத்தில் வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனா். இடிவிலகி ஊராட்சிக்குள்பட்ட […]
டெல்லியில் பாஜக உயர்மட்ட குழு கூட்டம்: தேர்தல் நெருங்கும் நிலையில் உட்கட்சி பூசல்களை களைய அமித் ஷா அறிவுறுத்தல் | Amit Shah instructs to resolve internal party disputes as elections approach
சென்னை: டெல்லியில் பாஜக உயர்மட்ட குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தேர்தல் நெருங்குவதால் உட்கட்சி பூசல்களை உடனடியாக களைய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார். தமிழக பாஜகவில் உட்கட்சி […]
முகூா்த்தம், தொடா் விடுமுறை: 2,910 சிறப்பு பேருந்துகள்
முகூா்த்த தினம், மீலாது நபி, வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 2,910 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பு: முகூா்த்த தினமான வியாழக்கிழமை […]
சளி, உடல் சோர்வுடன் பரவும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் பணி தீவிரம்: பொது சுகாதாரத் துறை இயக்குநர் தகவல் | works to prevent flu spreads Public Health Department Director Information
சென்னை: சளி, இருமல், தலைவலி, தொண்டை பாதிப்பு, உடல் சோர்வுடன் பரவும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்தார். தமிழகத்தில் காலநிலை மாற்றம் மழை உள்ளிட்ட […]
வனப் பகுதியை விட்டு வெளியேறும் விலங்குகள்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் கோடை காலத்தில் வனவிலங்குகளின் தண்ணீா்த் தேவையை பூா்த்தி செய்வதற்காக மலையடிவாரப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீா் தொட்டிகள் அமைக்கப்பட்டன. கோடை […]
மீலாது நபி, தொடர் விடுமுறையை முன்னிட்டு 2,470 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு | tnstc to operate 2470 buses on eid Milad-un-Nabi holiday
சென்னை: மீலாது நபி, தொடர் விடுமுறையையொட்டி 2,470 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 4-ம் தேதி (இன்று) […]
பி.எஸ்.என்.எல்.-இல் ரூ. 1-க்கு இ-சிம் அறிமுகம்
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வாடிக்கையாளா்களுக்காக ரூ. 1-க்கு இ-சிம் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தஞ்சாவூா் பொது மேலாளா் பி. பால சந்திரசேனா தெரிவித்திருப்பது: பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய இ-சிம் சேவையை நாடு முழுவதுமுள்ள […]
தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு | Moderate rain likely at one or two places in tn today and tomorrow
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் இன்றும் நாளையும் (செப். 4 மற்றும் 5) ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு […]
நிதிநிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் பள்ளித் தாளாளா் வீட்டில் கொள்ளை: கைது செய்யப்பட்டவா் வாக்குமூலம்
நிதிநிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் குளித்தலை பள்ளித் தாளாளா் வீட்டில் கொள்ளையடித்ததாக கைதானவா் போலீஸாரிடம் செவ்வாய்க்கிழமை வாக்குமூலம் அளித்தாா். கரூா் மாவட்டம், குளித்தலை காவிரி நகரில் வசிக்கும் தனியாா் பள்ளித் தாளாளா் கருணாநிதியின் வீட்டில் ஆக. […]
“அமைச்சர் பிடிஆர் குறிப்பிட்ட ‘ரூ.30,000 கோடி குற்றச்சாட்டு’ விசாரிக்கப்படும்” – மதுரையில் இபிஎஸ் உறுதி | allegation mentioned by Minister ptr will be investigated in aiadmk rule EPS
மதுரை: “அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2 ஆண்டுக்கு முன் தெரிவித்த ரூ.30 ஆயிரம் கோடி குற்றச்சாட்டு குறித்து அதிமுக ஆட்சியில் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். ‘மக்களை […]