தமிழக பாஜக தலைவர் பதவிக்கு தேர்தல் நடைமுறை அறிவிப்பு: அண்ணாமலை, நயினாருக்கு சிக்கல்? | Nomination for the post of state president to be filed tomorrow – Tamil Nadu BJP

சென்னை: தமிழக பாஜக மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவர்கள், நாளை (ஏப்.11) பகல் 2 மணி முதல் மாலை 4 வரை விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் […]

சென்னை: குறைந்துவரும் பேருந்து பயன்பாடு

சென்னையில் போக்குவரத்துப் பேருந்துகளின் பயன்பாடு குறைந்திருப்பதாக உலக வங்கி மற்றும் சென்னை ஒருங்கிணைந்த மாநகரப் போக்குவரத்து ஆணையம் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. சென்னையில் 15 ஆண்டுகளில் போக்குவரத்து பயன்பாடு குறைந்திருப்பதாக சமீபத்திய ஆய்வில் […]

அம்பேத்கர் பிறந்தநாளில் காலை 7.30 மணிக்கே மணிமண்டபத்தை திறக்க உத்தரவு – அர்ஜூன் சம்பத்துக்கு நிபந்தனையுடன் அனுமதி | Ambedkar birthday Order to open the Mani Mandapam at 7.30 am; HC allows Arjun Sampath

சென்னை: அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்.14-ம் தேதி அன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தை காலை 7.30 மணிக்கே திறக்க உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளுடன் அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட […]

அடிப்படை உணவு விலை அதிகரிப்பு; சீனா விமர்சனம்

அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பால் முட்டையின் விலை அதிகரித்தது. அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகளையடுத்து, இதுவரையில் 168 மில்லியனுக்கும் அதிகமான பறவைகள் கொல்லப்பட்டன. இவற்றில் முட்டைக் கோழிகள்தான் அதிகம். 30 மில்லியனுக்கும் அதிகமான முட்டைக் […]

சொத்துக் குவிப்பு வழக்கு: மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து | Order acquitting former minister Veerapandi Arumugam family from disproportionate assets case revoked

சென்னை: மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அவரது குடும்பத்தினரை விடுவித்து சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ள உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளைப் […]

ஆர்சிபியின் வெற்றிப் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா தில்லி? டாஸ் வென்று பந்துவீச்சு!

பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தில்லி அணி முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றுவரும் பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேப்பிடல்ஸ் அணி […]

சிலரை மகிழ்விக்க அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை ஏற்க முடியாது: அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கண்டிப்பு | Misuse of power to please a few is unacceptable: High Court

மதுரை: அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை நேர்மையான, உண்மையான, உரிய காரணங்களுக்காக யன்படுத்தப்பட வேண்டும். அந்த அதிகாரத்தை யரையோ மகிழ்விப்பதற்காக பயன்படுத்தினால் ஏற்க முடியாது என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் […]

தஹாவூர் ராணா வழக்கில் இந்தியா வென்றது எப்படி? திருப்புமுனையாக இருந்தது என்ன?

மும்பை 26/11 தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை (64) இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கில், வெற்றி பெற்றது எப்படி? வழக்குக்கு சாதகமாக அமைந்த இரண்டு விஷயங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. […]

ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம்: ராமநாதபுரத்தில் 2000 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாது | Fishing ban in TN from April 15: 2000 fishing boats in Ramanathapuram district will not go to sea

ராமேசுவரம்: தமிழகத்தில் இரண்டு மாத கால மீன்பிடித் தடைக்காலம் வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாது. தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் […]

ஹசரங்கா இல்லாதது ராஜஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பு..!

சஞ்சு சாம்சன் 5 பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தியது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாஃபர் இது குறித்து கூறியதாவது: மிடில் ஓவரில் விக்கெட் எடுக்கும் ஹசரங்காவை ராஜஸ்தான் ராயல்ஸ் […]

பிஆர்டிசி ஒப்பந்த ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்: புதுச்சேரியில் அரசு பஸ்கள் ஒடவில்லை | PRTC contract employees strike: Govt buses stopped in Puducherry for 2nd day

புதுச்சேரி: பிஆர்டிசி ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக புதுச்சேரியில் 2வது நாளாக அரசு பஸ்கள் ஓடவில்லை. நிரந்தரம் செய்யாவிட்டால் போராட்டம் தொடரும் என சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுவை சாலை […]

துணை வடிகால்களை ஆய்வுசெய்தார் தில்லி முதல்வர்!

வஜிராபாத் வடிகால், யமுனையில் பாயும் முக்கிய இடங்களில் ஒன்றாகும், எனவே, நதியைச் சுத்தம் செய்வதில் இது மிகவும் முக்கியமானது. குறிப்பாக, தில்லியின் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 48 இடங்களை பாஜக கைப்பற்றிய பிறகு, யமுனை […]