இந்நிலையில், தமிழ்நாட்டில் தென்காசி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல், வத்தலகுண்டு, கொடைக்கானல் உள்ளிட்ட 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினா். கொடைக்கானல் பூம்பாறை பகுதியிலுள்ள இரண்டு […]
Category: புதிய செய்தி
ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற தமிழக மாணவர் ராணுவ உடையில்… – புகைப்படம் கண்டு பெற்றோர் அதிர்ச்சி | Tamil Nadu student kishore in Russia military uniform
கடலூர்: ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற, ஸ்ரீமுஷ்ணம் மாணவன் ராணுவ உடையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அந்த மாணவனை மீட்க தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளிடம் முறையிட்டு வரும் […]
தில்லியில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நான்கு நாட்களில் மூன்றாவது சம்பவம்!
புது தில்லி: தில்லியில் புதன்கிழமை சுமாா் 50 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை காலை சுமார் 6 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இது நான்கு […]
நீதித் துறையை விமர்சித்த விவகாரம்: சீமான் மீது வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு | High Court orders registration of case against Seeman
சென்னை: நீதித் துறையை விமர்சி்த்து பேசியதாக, சீமானுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் மீது, வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பரில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த […]
ரஷியா அறிவிப்பு Russia Offers 5% Discount On Oil To India Amid Trump Tariff Tensions
அரசியல் அழுத்தங்கள் இருந்தாலும் இந்தியாவுக்கு 5% தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும் என ரஷியா அறிவித்துள்ளது. இந்தியாவிற்கான ரஷியாவின் துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா இதுபற்றி கூறுகையில், “அமெரிக்காவிடம் இருந்து […]
கூத்தாநல்லூரில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை கவ்விச் சென்று கடித்து குதறிய நாய் | Dog attacks sleeping child at home in Koothanallur
திருவாரூர்: கூத்தாநல்லூர் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையை கவ்விச் சென்று கடித்துக் குதறிய தெரு நாய், காப்பாற்றச் சென்ற பாட்டி யையும் கடித்தது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகேயுள்ள மேல்கொண்டாழி கிராமத்தைச் […]
தில்லியில் அபாய அளவுக்கு கீழே செல்லும் யமுனை நதி!
புது தில்லி: தில்லியில் யமுனை நதி அபாய அளவுக்கு கீழே பாய்கிறது. யமுனை நதியில் எச்சரிக்கை குறி 204.5 மீட்டா். அதே நேரத்தில் ஆபத்து குறி 205.3 மீட்டா் ஆகும். மேலும், ஆற்றின் அருகாமையில் […]
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: 1,996 காலியிடங்களுக்கு 2.36 லட்சம் பேர் போட்டி | Postgraduate Teacher Examination 2 lakh candidates compete for 1996 vacancy
சென்னை: முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 1996 காலியிடங்களுக்கு 2 லட்சத்து 36 ஆயிரத்து 390 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான எழுத்துத் தேர்வு அக்டோபர் 12-ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மேல் […]
குளிர் காலத்தைவிட கோடையில் அதிக அளவில் நுண்நெகிழிகளைச் சுவாசிக்கும் தில்லிவாசிகள்!
மேலும், இந்தத் துகள்களில் ஜிங்க், சிலிகான், அலுமினியம் போன்ற நுண்உலோகங்களும் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இத்தகைய நுண்நெகிழித் துகள் உருவாகுவதற்கு காரணமாக நெகிழிக் கழிவுகள் உள்ளன. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவின்படி, தில்லியில் நாள்தோறும் […]
கோயில் நிதியை அரசு திட்டங்களுக்கு பயன்படுத்துவதா? – இந்து முன்னணி கண்டனம் | Hindu Munnani condemns for should temple funds be used for govt projects
சென்னை: கோயில் நிதியை அரசு திட்டங்களுக்கு பயன்படுத்துவது சமுதாயத்தின் மீதான மறைமுக தாக்குதல் என இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: கோயில்களின் […]
வெற்றி பெறுமா விஜயின் வியூகம்…?
வெற்றி பெறுமா விஜயின் வியூகம்…? என்பதைப் பற்றி முன்னாள் அமைச்சர் பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் குறிப்பிடும்போது… பொதுவாக இன்றைய ஜனநாயகத்தில் இரண்டு கட்சிகள் ஆட்சிமுறை வலுவாக உள்ள நாடுகள் பல. மூன்றாவதாக ஒரு கட்சி, […]
ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம் | governor rn ravi travels to delhi
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். தமிழக ஆளுநர், ஆட்சியாளர்கள் இடையில் ஏற்பட்டுள்ள பனிப்போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சுதந்திர தின தேநீர் […]