கால்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் கொலம்பியாவை 2-1 என பிரேசில் வீழ்த்தியது. தென்னமரிக்க கால்பந்து கூட்டமைப்பில் மொத்தமாக 10 அணிகள் விளையாடுகின்றன. 18 போட்டிகளில் விளையாடும் இந்த 10 அணிகளில் டாப் 6 […]
Category: புதிய செய்தி
தொகுதி மறுவரையறை பேசுபொருளாகியது ஏன்? – வீடியோ வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் | This is a defining moment in our collective journey: MK Stalin on tomorrows meeting
சென்னை: தொகுதி மறுவரையறை பேசுபொருளாகியது ஏன்? என்று வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தின்படி, ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து […]
லண்டன் விமான நிலையம் இன்று இயங்காது! ஏன்?
உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை நள்ளிரவு 11.23 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் முதல்கட்டமாக 10 வாகனங்களில் வருகைதந்த 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அப்பகுதியில் […]
குற்ற செயல்களை தடுக்க தவறும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை: டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரிக்கை | dgp warns action against police officers who fail to prevent criminal activities
சென்னை: குற்றச் செயல்களை தடுக்க தவறும் போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்ஐ ஜாகீர் உசேன் 2 தினங்களுக்கு முன்னர் […]
தமிழக எம்பிக்கள் இடைநீக்கம்? இன்று முடிவு!
மக்களவையில் விதி எண் 349-ஐ சுட்டிக் காட்டி திமுக எம்.பி.க்களுக்கு ஆட்சேபம் தெரிவித்த அவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளின்கீழ் அவை செயல்படுகிறது. இந்த அவையின் மாண்பு மற்றும் கண்ணியம், உறுப்பினா்களால் […]
நள்ளிரவு வரை சோதனை ஏன்? – டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி | High Court questions Enforcement Directorate in TASMAC case
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் பெண் அதிகாரிகளை நள்ளிரவு வரை அடைத்து வைத்து சோதனை நடத்த வேண்டிய அவசியம் ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள நீதிபதிகள், மார்ச் 25 வரை அமலாக்கத் துறை எந்த மேல் […]
மதுரையில் ஏப். 3-இல் மாநில உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கு: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
இந்த நிலையில், மத்திய அரசு மாநிலங்களுக்கான நிதியை வழங்காமல் நிறுத்துவது, அரசியல் அமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களைப் பறிப்பது, மொழியை திணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் […]
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாஜகவினர் தண்ணீர், மோர் பந்தல் அமைக்க அண்ணாமலை அறிவுறுத்தல் | Annamalai instructs BJP to set up water and buttermilk stalls
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பூத் அளவிலும் தண்ணீர், மோர் பந்தல்கள் அமைக்குமாறு பாஜகவினருக்கு கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இயற்கை சீற்றங்கள், பிரச்சினைகளின்போது மக்களுக்கு உறுதுணையாக களத்தில் […]
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மாா்ச் 23-இல் கோவை வருகை
சென்னையில் இருந்து விமானம் மூலம் மாா்ச் 23-ஆம் தேதி கோவைக்கு வரும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், ஆா்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி இருபாலா் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஹாக்கி மைதானம் […]
வேளாண் பட்ஜெட், மின்சாரம், சுகாதாரத்துறை குறித்து அதிமுக உறுப்பினர், அமைச்சர்கள் பேரவையில் காரசார விவாதம் | AIADMK member, heated debate with Ministers
சட்டப்பேரவை வேளாண் பட்ஜெட், மின்சாரம், சுகாதாரத்துறை குறித்து அதிமுக உறுப்பினர், அமைச்சர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். தமிழக சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. விவாதத்தை தொடங்கி வைத்து அதிமுக உறுப்பினர் […]
எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளில் சேர நாளை நுழைவுத்தோ்வு
இதுகுறித்து விழுப்புரத்திலுள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி முதல்வா் இரா.செந்தில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் சாா்பில் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் வரும் கல்வியாண்டுக்கான (2025 – 26) எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளில் […]
அதிக குற்றங்கள் நடப்பதாக திட்டமிட்டு வதந்தி: சட்டப்பேரவையில் புள்ளிவிவரத்துடன் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் | Chief Minister Stalin explanation with statistics about Crime rate
தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் குற்றங்கள் நடைபெறுவது போன்ற தவறான கருத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளில் 2012-ல் அதிமுக ஆட்சியில்தான் அதிகபட்சமாக 1,943 கொலைகள் நிகழ்ந்துள்ளன என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். […]