ரூ.54,000 கோடியில் ராணுவ தளவாடங்கள் கொள்முதல்: மத்திய அரசு அனுமதி

ரூ.54,000 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (டிஏசி) வியாழக்கிழமை அனுமதி வழங்கியது. நாட்டின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் விதமாக டி-90 பீரங்கிகள், நீா்மூழ்கி எறி குண்டு, வான்வழி […]

கோவை – உக்கடம் சங்கமேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழாவை வழக்கம்போல நடத்த ஐகோர்ட் உத்தரவு | HC orders Ukkadam Sangameshwarar Temple chariot festivals to be held as usual

சென்னை: கோவையில் கடந்த 1998-ம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படாமல் தடைபட்ட உக்கடம் சங்கமேஸ்வரர் கோயில் தைப்பூச மற்றும் சித்திரை தேர் திருவிழாக்களை இனி ஆண்டுதோறும் தடையின்றி நடத்த வேண்டும் என அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் […]

சா்ச்சைக்குரிய ராணுவ மசோதா: இந்தோனேசியா நிறைவேற்றம்

இந்த ராணுவ சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதன் மூலம், ராணுவ அதிகாரிகள் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்யாமலேயே மேலும் பல அரசுப் பொறுப்புகளை வகிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போதைய அதிபரும் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதியுமான […]

“சர்வாதிகார போக்கின் மனநிலை; பெரியார் விருதை திருப்பி அளிக்கிறேன்” – இயக்குநர் கோபி நயினார் அறிவிப்பு | Director Gopi Nainar return his Periyar Award

சென்னை: ‘அறம்’ திரைப்படத்திற்காக திராவிடர் கழகம் எனக்கு வழங்கிய பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன் என்று இயக்குநர் கோபி நயினார் தெரிவித்துள்ளார். ’அறம்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் கோபி நயினார். அண்மையில் இவர் பேசும் […]

இளம் வீரர்களை கேப்டன்களாக உருவாக்கிய ஐபிஎல் தொடர்: சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா சொல்வதென்ன? நாளை மறுநாள் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், புதிய வீரர்கள் உருவாவதற்கு ஒவ்வொரு ஐபிஎல் சீசனும் வீரர்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா […]

“டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக அண்ணாமலை ஏன் போராடுகிறார்?” – சீமான் கேள்வி   | Why Annamalai fighting against the TASMAC corruption? – Seeman question

மதுரை: “ஆயிரம் கோடி டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக அண்ணாமலை ஏன் போராடுகிறார். மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக போராட்டம் நடத்தக் கூடாது. நாங்கள்தான் போராட வேண்டும்” என மதுரையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் […]

சர்வதேச ஒலிம்பிக் ஆணையத் தலைவராக ஜிம்பாப்வேயின் விளையாட்டு அமைச்சர் தேர்வு!

2013 ஆம் ஆண்டில் முதன்முதலில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாமஸ் பாக், மீண்டும் 2021 ஆம் ஆண்டில் தலைவரானார். அவருக்குப் பின்னர் கிறிஸ்டி கோவென்ட்ரி தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ஜூன் 23 ஆம் தேதி பொறுப்பேற்பார் […]

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: தமிழக சட்டப் பேரவையில் காரசார விவாதம் | Heated debate in the Assembly over the demand for a caste-based census

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் வியாழக்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது. இது குறித்து பாமக உறுப்பினர் ஜி.கே.மணி எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அமைச்சர்கள் பதிலளித்தனர். தமிழக சட்டப்பேரவையில் தமிழக […]

கற்றலை மேம்படுத்தும் காலை உணவுத் திட்டம்! – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “சிந்தனையுடன் கூடிய திட்டமிடல் என்பது பிரச்சினைகளைத் தீர்ப்பது மட்டுமல்ல. நாம் நினைத்து பார்க்காத வகையில் நமது சமூகத்தையும் […]

சட்டப் பேரவையில் வேல்முருகன் ‘சம்பவம்’ – முதல்வர் வேதனையும், அப்பாவு எச்சரிக்கையும் | Velmurugan MLA explain about the Assembly incident

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனின் இன்றைய செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். வேல்முருகன் தன்னை திருத்திக் கொள்ளுமாறு பேரவைத் தலைவர் அப்பாவு எச்சரிக்கை விடுத்துள்ளார். […]

ஷாருக்கானின் அறிவுரையை நினைவுகூர்ந்த வெங்கடேஷ் ஐயர்!

ஷாருக்கான் கொடுத்த அறிவுரையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணைக் கேப்டன் வெங்கடேஷ் ஐயர் நினைவு கூர்ந்துள்ளார். ஐபிஎல் தொடர் நாளை மறுநாள் (மார்ச் 22) தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான […]

ஜாகிர் உசேன் கொலையில் அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்க: எஸ்டிபிஐ | Police negligence in maintaining law and order is unacceptable – SDPI condemns

சென்னை: “சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறையின் அலட்சியம் ஏற்புடையதல்ல. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு தொடர்ச்சியாக கேள்விக்குள்ளாக்கப்படும் நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன. ஜாகிர் உசேன் பிஜிலி கொலை சம்பவம் கண்டிக்கத்தக்கது,” என்று எஸ்டிபிஐ […]