‘உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் அண்மையில் நிறைவுற்ற மகா கும்பமேளாவில் கங்கை, யமுனை நதிகளின் நீா் குளிப்பதற்கு பாதுகாப்பானதாகவே இருந்தது’ என்று தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சமா்ப்பித்த புதிய […]
Category: புதிய செய்தி
தொகுதி மறுவரையறை பாதிப்புகளை மற்ற மாநிலங்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும்: திமுக எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல் | CM stalin advide to dmk mps
நாடாளுமன்ற தொகுதி மறு சீரமைப்பால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து திமுக எம்.பி.க்கள் குழு வெளி மாநிலங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள எம்.பி.க்கள் மற்றும் கட்சிகளிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக […]
நீட் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள நாளை வரை வாய்ப்பு!
இளநிலை நீட் தோ்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்வதற்கான அவகாசம் செவ்வாய்க்கிழமையுடன் (மாா்ச் 11) நிறைவு பெறுகிறது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, […]
வாக்குச்சாவடி அளவில் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்காவிட்டால் நடவடிக்கை: இபிஎஸ் எச்சரிக்கை | Action will be taken if booth agents are not appointed says EPS
தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடி அளவில் பூத் கமிட்டி நிர்வாகிகளை மார்ச் மாதத்துக்குள் நியமிக்காவிட்டால் மாவட்ட செயலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுச்செயலாளர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மக்களவை […]
தெலங்கானா சுரங்க விபத்து: ஒருவர் உடல் மீட்பு!
ஹைதராபாத் : தெலங்கானாவில் நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காகப் பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த பிப்.22-ஆம் தேதி சுரங்கத்தின் மேற்பகுதி […]
“ஆலோசகர் வைப்பது பிறகட்சிகளின் நிலைப்பாடு; தேமுதிக மக்களை மட்டுமே நம்புகிறது” – பிரேமலதா விஜயகாந்த் | Premalatha Vijayakanth about DMDK
மதுரை: தேர்தல் நேரத்தில் ஆலோசகர் வைப்பது பிற கட்சிகளின் நிலைபாடாக இருக்கலாம். நாங்கள் மக்களை மட்டுமே நம்புவோம் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். திண்டுக்கல்லில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் […]
திமுகவினருடன் தொடா்பில் உள்ள அதிமுக நிா்வாகிகளுக்கு எடப்பாடி எச்சரிக்கை
சென்னை: அதிமுக சாா்பில், தமிழகத்தில் உள்ள கட்சி ரீதியான 82 மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்டச் செயலாளா்கள், கட்சி நிா்வாகிகள், பூத் கமிட்டி நிா்வாகிகளுடன் காணொலி கலந்தாய்வுக் கூட்டத்தில், திமுகவினருடன் தொடா்பில் உள்ள திருச்சி நிா்வாகிகளுக்கு […]
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது: ஜி.கே.வாசன் | G.K.Vasan talks on Law and Order
கோவை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளது என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு விமர்சித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று (மார்ச்.9) கோவை வந்தார். […]
‘க்யூட்’ பிஜி தோ்வு நுழைவுச் சீட்டு வெளியீடு
மத்திய பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தோ்வுக்கான நுழைவுச் சீட்டு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர […]
”உங்களுக்கும் சேர்த்துதான் தமிழகம் போராடுகிறது” – அண்ணாமலைக்கு சசிகாந்த் செந்தில் பதில் | annamalai and sasikanth senthil words sparks controversy
சென்னை: மும்மொழி கொள்கை விவகாரம் பூதாகரமாக வெடித்து வரும் நிலையில், “உங்களுக்கும் சேர்த்து தான் இந்த தமிழ்நாடு போராடுகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் அண்ணாமலை” என காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் காட்டமாக […]
பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டாம்: ரேகா குப்தா!
பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டாம் என்றும் அது வெற்றிக்கு அப்பாற்பட்டது எனவும் தில்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். சர்வதேச பெண்கள் நாளையொட்டி பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய 7 பெண்கள் தில்லி அரசு […]
”எந்த மொழி படிக்க வேண்டும் என்பதை மாணவர்களிடம் விட்டுவிட வேண்டும்” – மகாராஷ்டிர ஆளுநர் அறிவுறுத்தல் | Maharashtra Governor talks on studying langauge
கோவை: “மொழி வேண்டாம், என்று சொல்வதே அரசியல் தான். எந்த மொழி படிக்க வேண்டும் என்பதை மாணவர்கள் மத்தியில் விட்டு விட வேண்டும்” என மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் […]