சென்னை: வன்கொடுமை தடைச் சட்ட வழக்கில் பாரதிய ஜனதா கட்சி ஸ்டார்ட்அப் விங் மாநிலச் செயலாளர் சிபி சக்கரவர்த்தி மற்றும் அவரது பெற்றோர் சரணடைந்து ஜாமீன் கோரினால், புகார்தாரரின் ஆட்சேபத்தை கேட்டு முடிவெடுக்க வேண்டும் […]
Category: புதிய செய்தி
விருதுநகரில் வெடி விபத்து! இருவர் பலி; ஒருவர் படுகாயம்!
விருதுநகரில் பட்டாசுத் தயாரிப்புப் பணியில் இருவர் பலியாகினர். விருதுநகரில் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளத்தில் சட்டவிரோதமாக பட்டாசுத் தயாரிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த வீட்டில் வெடி விபத்து ஏற்பட்டு, இருவர் பலியாகினர். விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், […]
தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-க்கு ஆதரவும் எதிர்ப்பும் – ஒரு விரைவுப் பார்வை | Tamilnadu State Education Policy 2025: Highlights
பள்ளிக் கல்விக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025-ஐ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு இருக்கிறார். அதில், பெரும்பாலான தரப்பின் ஆதரவையும், எதிர்ப்பையும் பெறும் முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம். மத்திய அரசின் புதிய தேசிய […]
சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!
ஹிந்தி நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் உணவகத்துக்கு சல்மான் கானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால், பிஷ்னோய் கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி தொலைக்காட்சிகளில் நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தி வரும் கபில் சர்மா, […]
தொழிலாளர் நலன் காப்பதில் தமிழகம் முன்னோடி: உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் | Udhayanidhi is proud for tn is a pioneer in protecting workers’ welfare
சென்னை: தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் 100 பெண் மற்றும் திருநங்கை ஓட்டுநர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் மானியத்துடன் ஆட்டோக்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை […]
தில்லியை திணறடிக்கும் மழை; தாழ்வான பகுதிகளில் வெள்ளம்
சனிக்கிழமை காலை, புது தில்லி மக்களுக்கு மழையுடன்தான் விடிந்தது. புது தில்லியில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நன்றி
அரசு கலைக் கல்லூரிகளில் பாலின உளவியல் விழிப்புணர்வுக் குழு: அமைச்சர் கோவி.செழியன் தகவல் | Minister Govi Chezhiaan informs Gender Psychology Awareness Committee in Govt Arts Colleges
சென்னை: அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் பாலின உளவியல் விழிப்புணர்வுக் குழு ஏற்படுத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் “பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு […]
வெனிசுலா அதிபரைக் கைது செய்ய உதவினால் ரூ. 438 கோடி சன்மானம்!
வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவைக் கைது செய்ய உதவுபவா்களுக்கு 5 கோடி டாலா் (சுமாா் ரூ.483 கோடி) சன்மானம் வழங்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல்காரா்களில் ஒருவா் […]
மேட்டூருக்கு நீர்வரத்து 21,135 கனஅடியாக அதிகரிப்பு | Water inflow to Mettur increases to 21135 cubic feet
மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 17,906 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று […]
இதுவரை 650 போ் மீட்பு; 50 பேரை தேடும் பணி தீவிரம்!
மோப்ப நாய்-ரேடாா் உதவியுடன்…: மீட்பு-நிவாரணப் பணிகள், வெள்ளிக்கிழமை 4-ஆவது நாளாக தொடா்ந்தன. விமானப் படையின் 2 சினூக் ரக ஹெலிகாப்டா்கள், 2 எம்ஐ-17 ரக ஹெலிகாப்டா்கள், உத்தரகண்ட் விமானப் போக்குவரத்து ஆணையத்துக்கு சொந்தமான 8 […]
அவசரகதியில் மாநில கல்விக் கொள்கை வெளியீடு: எல்.முருகன், நயினார் நாகேந்திரன் விமர்சனம் | L Murugan and Nainar Nagendran Criticize State Education Policy Released in a Hurry
சென்னை: தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கையை மத்திய இணையமைச்சர் உள்ளிட்டோர் விமர்சித்துள்ளனர். மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: தமிழில் புதிது புதிதாக பெயர் வைத்து, மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் […]
2024-ல் குடியுரிமையைத் துறந்த 2 லட்சம் இந்தியர்கள்: மத்திய அரசு!
2024 ஆம் ஆண்டில், சுமார் 2 லட்சம் இந்தியர்கள் தங்களது இந்தியக் குடியுரிமையைத் துறந்துள்ளதாக, மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், குடியுரிமையைத் துறந்து வெளிநாடுகளில் குடியேறிய இந்தியர்களின் எண்ணிக்கைகள் குறித்து, […]