கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழிந்தும், இன்னும் சிறையில் இருந்து வருகிறார் மாணவச் செயற்பாட்டாளர் உமர் காலித். டெல்லியில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெரிய போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்தில் […]
Category: புதிய செய்தி
60 நாள்களுக்கு முன்பு டிக்கெட் புக் செய்ய, IRCTC, Railone கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?|How to link Aadhaar to IRCTC, RailYatri accounts for advance railway booking Step-by-step guide
1. Railone ஆப்பிற்குள் செல்லவும். 2. ‘You’-ஐ கிளிக் செய்யவும். 3. ‘Link Your Aadhaar’-ஐ கிளிக் செய்து, உங்கள் ஆதார் எண்ணை நிரப்பவும். பின்னர், ‘Verify’ கொடுக்கவும். 4. நீங்கள் ஆதார் இணைத்திருக்கும் […]
"எங்க நாடகக் கொட்டகையில் 200 ஆண்டுகளாகக் கைத்தட்டல் நிற்கவில்லை"-AI யுகத்தில் ஓர் ஆச்சரியக் கிராமம்!
தஞ்சாவூர் அருகே உள்ள காசவளநாடு கொல்லாங்கரை கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழாவை வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். ஏகாதசி நாளன்று இரவு நேரத்தில் பொதுமக்கள் கண்விழித்து, அதிகாலை […]
பிக் பாஸ் சீசன் 9-ன் 88வது நாளில் நடந்தது என்ன? |What happened on day 88 of Bigg Boss Season 9?
‘பிராடு சான்ட்ரா’ – வார்த்தையை விட்ட ‘அட்ராசிட்டி’ கம்ருதீன் புத்தாண்டு அலங்காரத்துடன் நாள் 88 விடிந்தது. “யப்பா.. டேய்.. நீயும் பாருவும் சேர்ந்து ஆடறீங்களே.. ஒரு ஆட்டம். எங்களுக்குப் புரியவேயில்ல. அப்படி அடிச்சிக்கிட்டீங்க.. அப்புறம் […]
வைகோ நடைபயணம் : காங்கிரசு புறக்கணிப்பு-கூட்டணியில் சலசலப்பு – Kumudam
மதிமுக பொதுச் செயலா் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.திருச்சி தென்னூா் அண்ணா நகா் உழவா் சந்தை திடலில் நடைபயணத்தை தொடக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்புரை ஆற்றினார். […]
மத்தியபிரதேசம்: “5 மாதக் குழந்தையை கடவுள் எடுத்துக்கிட்டார்”- குடிநீரில் கலந்த கழிவுநீர்; 9 பேர் பலி | Madhya Pradesh: “God took a 5-month-old baby” – Sewage mixed with drinking water; 9 people died
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சாக்கடை நீர் கலந்த குடிநீரைக் குடித்து 7 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ பகுதியில் […]
‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழா ஜனவரி 4 அன்று ZEE5-ல் ஒளிபரப்பாகிறது !! – Kumudam
H. வினோத் இயக்கத்தில், KVN புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன், அரசியல் பின்னணியுடன் கூடிய ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாகும். தளபதி விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், பூஜா ஹெக்டே, பாபி […]
சல்லியர்கள் : “PVR தமிழ் மண் சார்ந்த கதையைப் புறக்கணிக்கிறது” – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி | Salliyars: “PVR is ignoring stories rooted in Tamil culture” – Producer Suresh Kamatchi
இப்படி வேறு மாநிலத்தின் மண்சார்ந்த படத்தைப் புறக்கணித்தால் என்னவாகும்? நம்முடைய பெருந்தன்மையை முட்டாள்தனம் எனக் கருதுகிறார்கள். தியேட்டர் கிடைக்காத காரணத்தால் இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்துவிட்டோம். இந்தப் படம் எடுக்கும்போதே வியாபார […]
உஸ்மான் கவாஜா: சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த ஆஸ்திரேலிய வீரர் | Australian cricketer Usman Khawaja has announced his retirement from cricket.
ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா (39), சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். பாகிஸ்தானில் பிறந்த கவாஜா, ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த முதல் முஸ்லிம் வீரர் ஆவார். கடந்த 2011-ம் […]
ஜன.6-ல் உருவாகும் புதிய புயல்? தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் – Kumudam
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: லட்சதீவு-குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் இலங்கை கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு […]
“நான் இதை எதிர்பார்க்கவே இல்ல” – மேடையில் உருக்கமாகப் பேசிய Sivakarthikeyan நெகிழ்ந்துபோன பிரபலங்கள் | Sivakarthikeyan spoke emotionally on stage; celebrities were deeply moved
“நான் இதை எதிர்பார்க்கவே இல்ல” – மேடையில் உருக்கமாகப் பேசிய Sivakarthikeyan நெகிழ்ந்துபோன பிரபலங்கள் Published:4 mins agoUpdated:4 mins ago நன்றி
புத்தாண்டில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் எவ்வளவு தெரியுமா ? – Kumudam
ஆண்டுதோறும் குழந்தைகள் பிறந்து வந்தாலும், சில நாட்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு என்றுமே சிறப்பு உண்டு. அந்த வகையில் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று தமிழக அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் தனிசிறப்பை பெற்றுள்ளன. அந்த வகையில், […]