'தமிழ்நாட்டு மக்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள்' – திருமாவளவன்

தமிழ்நாட்டு மக்கள் மிகவும் விழிப்புணர்வு உள்ளவர்கள், அவர்கள் ஆளுநரின் பேச்சுக்கு இணங்க மாட்டார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற […]

”தமிழ்நாடு அரசின் அரசாணைகள் பெரும்பாலும் தமிழில் இருப்பதில்லை”: ஓபிஎஸ் விமர்சனம் | OPS advises government to take constructive steps to develop Tamil language

சென்னை: தமிழ்நாடு அரசின் அரசாணைகள் பெரும்பாலும் தமிழில் இருப்பதில்லை என விமர்சித்துள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் முழுவதுமாக தமிழ் மொழியை பயன்படுத்த அரசு […]

தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் முதல்வர்: அண்ணாமலை

கொலை செய்து ரீல்ஸ் போடும் குற்றவாளிகளுக்குப் போட்டியாக, முதல்வர் ஸ்டாலின் தினமும் ரீல்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். மொழிப் போரில் தமிழ்நாடு போராடும்.. தமிழ்நாடு வெல்லும் […]

”தமிழ் மீது இந்தி–சமஸ்கிருத ஆதிக்கத்துக்கு இடம் கொடுக்க மாட்டோம்”: மு.க.ஸ்டாலின் | ‘We will not allow Hindi-Sanskrit dominance over Tamil’: M.K. Stalin

சென்னை: செம்மொழியாம் தமிழ் மீது இந்தி–சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இனத்தையும் […]

வெள்ளியங்கிரி மலையில் 3வது நாளாகக் குவியும் சிவ பக்தர்கள்!

வெள்ளியங்கிரி மலையில் சிவராத்திரி, சர்வ அமாவாசையைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக சிவ பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சிவ பக்தர்களால் “தென்கயிலை” என்று அழைக்கப்படும் “வெள்ளியங்கிரி ஆண்டவர் மலை”. கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் […]

மாநகர அரசு பேருந்துகளில் ஆங்கிலத்தில் குறிப்பேடு: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் | political party leaders condemned for english manual in on city govt buses

சென்னை: அரசு பேருந்துகளுக்கான குறிப்பேடுகளை ஆங்கிலத்தில் வழங்கியதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பேருந்து வழித்தட எண், புறப்பட்ட நேரம், வந்தடையும் நேரம் என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய குறிப்பேடு, பணியைத் தொடங்கும்போது […]

திருப்பத்தூர்: மனைவியை வெட்டிக் கொன்ற கணவர்!

திருப்பத்தூரில் குடும்ப தகராறு காரணமாக கணவனே மனைவியை வெட்டிப் படுகொலை செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் (53). இவருக்கும் இரண்டாவது மனைவி தீபாவுக்கும் (வயது 35)ம் […]

“தென்மாநிலங்களை தண்டிப்பதை ஏற்கமாட்டோம்!” – பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் உறுதி | MK Stalin about southern states and delimitation on his birthday

சென்னை: “நாட்டினுடைய வளர்ச்சிக்காக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்மாநிலங்களைத் தண்டிக்காதீர்கள்! அப்படி நடந்தால், அதைத் தமிழ்நாடும் திமுகவும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது […]

மணிப்பூரில் சட்டவிரோத ஆயுதங்கள் திரும்ப ஒப்படைப்பு!

அதன்படி, காங்போக்பி மாவட்டத்தில் உள்ள சைகுல் காவல் நிலையத்தில், கைத்துப்பாக்கி, அதிநவீன துப்பாக்கி, கையெறி குண்டு, அதன் தோட்டாக்கள் மற்றும் இரண்டு வயர்லெஸ் ஃபோன்கள் மற்றும் பிற பொருள்களை போராட்டக்காரர்கள் ஒப்படைத்தனர். மேலும், பிஷ்ணுப்பூர் […]

மின் வாரியத்தில் காலியாக உள்ள 30,000 கேங்மேன் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல் | OPS emphasis for 30000 vacant posts of gangmen to be filled in the electricity board

மின் வாரியத்தில் காலியாக உள்ள 30 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மின் உற்பத்தி மற்றும் […]

கும்பமேளாவில் பெண்கள் நீராடும் விடியோவை பதிவிட்ட யூடியூபர் கைது!

இந்த நிலையில், திரிவேணி சங்கமத்தில் பெண்கள் நீராடுவதை விடியோவாக பதிவிட்டு ஆயிரக்கணக்கில் சமூக ஊடகங்களில் விற்கப்படும் சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச சைபர் போலீஸார் சமூக ஊடகங்களில் இருக்கும் […]

உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்குகளின் விசாரணை நிலவர அறிக்கை தாக்கல் | status report on Senthil Balaji cases submitted in Supreme Court

புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான 3 வழக்குகளின் தற்போதைய விசாரணை நிலவரம் குறித்த அறிக்கையை சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி உச்ச நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்துள்ளார். அரசு போக்குவரத்து கழகத்தில் […]