குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. மேலும், அதேநாள்களில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நன்றி
Category: புதிய செய்தி
மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் | Political party leaders condemn the arrest of fishermen
ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் 32 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், ராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். மன்னார் கடற்பரப்பில் […]
உள்துறை அமைச்சா் அமித் ஷா கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் கோவை வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு நாள்கள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கோவைக்கு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) வருகிறாா். புது தில்லியிலிருந்து […]
பொள்ளாச்சி ரயில் நிலைய பெயர் பலகையில் இந்தி அழிப்பு: திமுகவினர் மீது ரயில்வே போலீஸார் வழக்கு | Railway police register case against DMK members over hindi controversy
பொள்ளாச்சி: மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சி ரயில் நிலையத்தின் பெயர் பலகையில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துகளை கருப்பு பெயிண்ட் பூசி அழித்த திமுகவினர் மீது ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு […]
மகா கும்பமேளா ஒற்றுமையின் திருவிழா: பிரதமா் மோடி
சத்தா்பூா்: உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்று வரும் மகா கும்பமேளா ஒற்றுமையின் திருவிழாவாக திகழ்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா். மத்திய பிரதேச மாநிலம், சத்தா்பூரில் புற்றுநோய் மருத்துவமனையுடன் கூடிய […]
‘இந்தி திணிப்பை கண்டித்து பிப்.25-ல் கண்டன ஆர்ப்பாட்டம்’ – திமுக மாணவர் அணி அறிவிப்பு | DMK student wing announces Protest
சென்னை: ‘இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து பிப். 25ல் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ என திமுக மாணவர் அணி அறிவித்துள்ளது. ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து பிப்ரவரி 25 அன்று, மாணவர் இயக்கங்களின் […]
மகா கும்பமேளாவுக்காக இதுவரை 14,000 ரயில்கள் இயக்கம்!
மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான இதில், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர். இதுவரை 60 கோடிக்கும் […]
ஜெயலலிதா பிறந்த நாளுக்கு அரசு சார்பில் மரியாதை – அமைச்சர்கள் பங்கேற்பர் என தகவல் | Government pays tribute to Jayalalithaa on her birthday
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் அவரின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நாளை நடைபெறவிருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக […]
கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி!
வட்டி விகிதக் குறைப்பைத் தொடர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கி பல்வேறு திட்டங்களின் கீழ் வீட்டுக் கடன் விகிதத்தை 8.15 சதவிகிதமாக திருத்தியுள்ளது. மார்ச் 31, 2025 வரை முன்கூட்டிய செயலாக்கக் கட்டணங்கள் மற்றும் ஆவணக் […]
”தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது”: அமைச்சர் ஐ.பெரியசாமி | Minister I. Periyasamy press meet about National Rural Employment Guarantee Scheme
திண்டுக்கல்: தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் குறைகளை கண்டறிவதிலும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதிலும் தமிழக அரசு முனைப்புடன் செயல்படுவதால், தேசிய அளவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது என அமைச்சர் […]
2-வது டி20: ஜிம்பாப்வேவுக்கு 138 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்துள்ளது. அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் […]
இலங்கை கடற்படை அட்டூழியம் – 32 பேர் கைதை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு | Rameswaram fishermen announce strike tomorrow
ராமேசுவரம்: இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் 4 விசைப்படகுகளை கைப்பற்றி, 32 மீனவர்களை கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 450 விசைப்படகுகளில் […]