கேரளா: "பாஜக மேயரை பினராயி விஜயன் போனில் அழைத்து வாழ்த்தினாரா?" – முதல்வர் அலுவலகம் சொல்வது என்ன?

கேரள மாநிலத்தில் கடந்த 9 மற்றும் 11-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. கடந்த 13-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தமுள்ள 101 வார்டுகளில் தேர்தல் நடைபெற்ற […]

Doctor Vikatan: குளிரை அனுபவிக்க முடியாமல் படுத்தும் சளி, இருமல்… நிரந்தர தீர்வே இல்லையா?!

Doctor Vikatan: குளிர்காலம் என்பது பொதுவாகவே எல்லோருக்கும் பிடித்த காலம். ஆனால், குளிர் ஆரம்பித்த உடனேயே எனக்கு சளி, இருமல், தொண்டைக் கரகரப்பு எல்லாம் ஆரம்பித்துவிடும். குளிரின் சிலுசிலுப்பை அனுபவிக்க முடியாமல், வீட்டுக்குள்ளேயே முடக்கிப் போடும். […]

"அதிமுக –பாஜக கூட்டணியின் வாக்குகள் 61% அதிகரிக்கும்!" – சொல்வது ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில் மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “ஜெயலலிதா பேரவை சார்பில் திண்ணை பிரசாரம் தமிழகம் முழுதும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உரிமம் இல்லாமல் சாராயக்கடை […]

Cinema Roundup 2025: பொன்மேன் டு அவதார்! 2025–ல் கவனம் ஈர்த்த பிறமொழி படங்கள்! | எங்கு பார்க்கலாம்?

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பல பிற மொழித் திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களை கவர்ந்திருக்கின்றன. காமெடி, திரில்லர், ரொமான்ஸ் என இந்த ஆண்டு பிற மொழிப் படங்கள் பலவும் பக்கா ட்ரீட் தந்திருக்கின்றன. […]

புதுப்பிக்கப்பட்ட வரலாற்றுப் பெட்டகம்; விக்டோரியா ஹாலை வியந்து பார்க்கும் சென்னை மக்கள் -Photo Album

புதுப்பிக்கப்பட்ட வரலாற்றுப் பெட்டகம்; விக்டோரியா ஹாலை வியந்து பார்க்கும் சென்னை மக்கள்! – spot visit Photo Album Published:Just NowUpdated:Just Now நன்றி

ஆடல் பாடலுடன் பறை இசைக்க கோலாகலமாக தொடங்கிய மார்கழி மக்களிசை படங்கள் – Margazhi folk songs started with a bang, accompanied by drumming.

ஆடல் பாடலுடன் பறை இசைக்க கோலாகலமாக தொடங்கிய மார்கழி மக்களிசை படங்கள் : ராகுல் செ Published:Just NowUpdated:Just Now நன்றி

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி : 1974-ல் கலைஞர் ஏற்றிய ‘மாநில உரிமை’ சுடர் | My Vikatan article about The ‘State Rights’ Torch Lit by Kalaignar in 1974

பிரிவினை அல்ல… ஒருமைப்பாடு! அப்போதே “மாநில சுயாட்சி பேசினால் நாடு பிளவுபட்டுவிடும்” என்ற விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு கலைஞர் அளித்த பதில் இன்றும் காலத்தால் அழியாதது: “மாநில சுயாட்சி என்பது நாட்டைப் பிரிப்பதற்கல்ல; நாட்டை […]