காதலியின் தாய் கழுத்து நெரித்துக் கொலை: காதலா் கைது

சென்னை முகப்பேரில் காதலியின் தாயை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக காதலா் கைது செய்யப்பட்டாா். முகப்போ் கிழக்கு சா்ச் சாலை பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவா் ஜெ.மைதிலி (63). பிஎஸ்என்எல் நிறுவனத்தில் […]

தமிழகத்தில் பிப்.10-ம் தேதி ஒரு நாளில் பத்திரப்பதிவு மூலம் ரூ.238 கோடி வசூல்: அமைச்சர் மூர்த்தி தகவல் | 238 crore collected through bond registration in a single day

தமிழகத்தில் பிப்.10-ம் தேதி ஒரு நாள் மட்டும் பத்திரப்பதிவு மூலம் ரூ.237.98 கோடி வசூலாகி, புதிய மைல் கல் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறி்ப்பில் கூறியிருப்பதாவது: கடந்த […]

கொதிக்கும் எண்ணெய்யில் கையால் வடை எடுத்த பக்தா்கள்

செங்கம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தைப்பூச விழாவில், கொதிக்கும் எண்ணெய்யில் கையால் வடை எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். செங்கம் அருகே தொரப்பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீபாலசுப்பிரமணியா் கோயிலில் 29-ஆம் ஆண்டு தைப்பூச விழா […]

பட்டினிப் போராட்டம் நடத்தும் சூழலை உருவாக்காதீர்: கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் | Co-optex Employees Association warns

சென்னை: கோ-ஆப்டெக்ஸ் பெண் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய, மார்ச் 8-ம் தேதி பட்டினி போராட்டத்தை நடத்தும் சூழலை கோ-ஆப்டெக்ஸ் நிர்வாகம் உருவாக்க வேண்டாம் என்று கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது […]

சென்னை: 3 நாள்களுக்கு சிறப்பு பேருந்துகள்!

தமிழகத்தில் இந்த வார இறுதியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் வார இறுதி நாள்களை முன்னிட்டு, சென்னையில் வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்களுக்கு சென்னையிலிருந்து மதுரை, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, நாகர்கோவில், தூத்துக்குடி, […]

தைப்பூசம்: திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றிலும் கூடுதல் போலீஸ் கண்காணிப்பு | Thaipusam police increase surveillance around Thiruparankundram Hill

திருப்பரங்குன்றம்: தைப்பூசத்தையொட்டி திருப்பரங்குன்றத்தில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மலையை சுற்றிலும் தீவிர கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டனர். மதுரை திருப்பரங்குன்றம் மலையிலுள்ள தர்காவில் ஆடு, கோழி பலியிட முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி, இந்து […]

சாம்பியன்ஸ் டிராபி: ஜேக்கப் பெத்தேல் விலகல்! மாற்று வீரர் யார்?

சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து இங்கிலாந்து அதிரடி ஆட்டக்காரர் ஜேக்கப் பெத்தேல் விலகுவதாக அறிவித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானின் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி ஆகிய மைதானங்களில் […]

அரக்கோணம் – சென்ட்ரல் மின்சார ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் கடும் அவதி | Arakkonam chennai Central train service affected Passengers suffer in chennai

சென்னை: வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையத்துக்கு அருகே திடீரென தண்டவாள பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டதால் அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால், அரைமணி நேரம் ரயில் […]

பிறந்தநாள் வாழ்த்துகள் டிரைலர்!

தேசிய விருதுவென்ற நடிகர் அப்புக்குட்டி நடிப்பில் உருவாகியுள்ள பிறந்தநாள் வாழ்த்துகள் பட டிரைலர் வெளியாகியுள்ளது. ரோஜி மேத்திவ், ராஜூ சந்திரா தயாரிப்பில் ராஜூ சந்திரா எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ரீஜா ரவி, ஐஸ்வர்யா […]

10 ஆண்டுகளில் பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர்களின் விவரம் சேகரிப்பு – தமிழக பள்ளிக் கல்வித் துறை திட்டம் என்ன? | Collecting details of teachers involved in sexual harassment complaints in TN over the past 10 years

சென்னை: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பாலியல் புகார்களில் சிக்கிய ஆசிரியர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், குற்றம் நிரூபணமானவர்களை பணிநீக்கம் செய்வதற்கும் பள்ளிக் கல்வித் துறை முடிவு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் அரசு […]

4 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய கல்யாணராமன் கைது!

இன்றைய இளைஞர்கள் பலர் திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் தவிக்கும் சூழலில், கேரளத்தைச் சேர்ந்தவொரு வாலிபர் இளம்பெண்கள் நால்வரை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்திருப்பது தெரிய வந்துள்ளது. தான் 4 பெண்களை […]

முல்லை பெரியாறு பிரச்சினையில் ‘எல்லை தாண்டும்’ கேரளா – களத்துக்கு வராத தமிழக கட்சிகள் | about Mullai periyar Dam issue and politics explained

குமுளி: முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் நிர்ணயிக்கப்பட்ட எல்லையை கடந்து கேரள அமைப்பினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக விவசாயிகளே தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக கட்சிகள் இப்பிரச்சினையை […]