அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில் நிற்கும் முன் இறங்க முயன்ற மருத்துவமனை பணியாளர் ரயில் சக்கரத்தில் சிக்கி பலியானார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், விண்டர்பேட்டையைச் சேர்ந்தவர் சாம் டேவிட் நேசகுமார் (46). வேலூரில் உள்ள […]
Category: புதிய செய்தி
“நாடகங்கள் தேவையில்லை; வன்னியர் இட ஒதுக்கீட்டு அறிவிப்பை வெளியிடுங்கள்” – ராமதாஸ் | PMK founder Ramadoss insists on Vanniyar reservaion
“சமூகநீதியில் திமுக அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தவாறு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை உடனடியாக கொண்டு […]
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்!
சென்னை: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு 2025 இன்று (ஜன. 27) தொடங்கியது. சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் இருநாள்கள் நடைபெறும் இந்த அரங்கில், நாடு […]
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் காங்கிரஸார் பாதயாத்திரை | Congress march in Chennai
சென்னை: குடியரசு தினத்தையொட்டி சென்னையில் காங்கிரஸார் பாதயாத்திரை மேற்கொண்டனர். நாட்டின் 76-வது ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஸ்குமார் முன்னிலையில் […]
சா்வதேச அளவில் வெற்றிகளைக் குவித்த இந்தியா: ரஷிய அதிபா் புதின் புகழாரம்
சமூக பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் சா்வதேச அளவில் இந்தியா வெற்றிகளைக் குவித்துள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் புகழாரம் சூட்டியுள்ளாா். நன்றி
இந்தியாவில் சனாதன சட்டமே இயங்கி வருகிறது: திருமாவளவன் கருத்து | Thirumavalavan Says Sanatana law is functioning in India
சென்னை: இந்தியாவில் சனாதன சட்டமே இயங்குவதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் பேரவை சார்பில் சென்னையில் நேற்று ‘இந்திய குடியரசும் டாக்டர் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வில் […]
தினம் தினம் திருநாளே!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 27.01.2025 மேஷம் இன்று வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வற்றாலும் லாபங்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடைப்பட்ட உயர்வுகளைப் பெற்று […]
இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 34 பேர் கைது | 34 tn fishermen arrested by sri lankan navy
ராமேசுவரம்: ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 439 விசைப்படகுகள் அனுமதிச் சீட்டு பெற்று, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். நேற்று அதிகாலை வடக்கு மன்னார் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த […]
மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை: பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தல்
பள்ளி மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை தொடா்பான புதுப்பிக்கப்பட்ட பட்டியலை செவ்வாய்க்கிழமைக்குள் (ஜன.28) தயாரிக்கும்படி பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நோக்கில், அவா்களுக்கு வங்கிக் […]
சென்னையில் குடியரசு தின விழா: தேசிய கொடியை ஏற்றிவைத்து ஆளுநர் ரவி மரியாதை | governor rn ravi hoist national flag in chennai on republic day
சென்னை: குடியரசு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், […]
பாடி முதல் திருநின்றவூர் வரை சி.டி.ஹெச். சாலை விரிவாக்கம்: 5 உயர்நிலை மேம்பாலங்களுடன் 6 வழிப்பாதை
ஆவடி: பாடி முதல் திருநின்றவூர் வரை சி.டி.ஹெச். சாலை 100 அடி அகலத்தில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. மேலும், அம்பத்தூர் பகுதியில் 5 உயர்நிலை மேம்பாலங்களுடன் 6 வழிச் சாலையாக அமைக்கப்படுகிறது என அம்பத்தூர் […]
மத்திய அரசு டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்தது மக்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி: முதல்வர் ஸ்டாலின் | tungsten project cancelled is a victory for the people s struggle cm Stalin
மதுரை: மக்களின் போராட்டம், பேரவை தீர்மானத்துக்குப் பணிந்து டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு அனுமதி வழங்கியதை […]