கோவை: கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதால், கூலி உயர்வு பிரச்சினை தொடர்பாக கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டம் […]
Category: புதிய செய்தி
3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது!
மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, சட்டப் பேரவை திங்கள்கிழமை (ஏப்.21) மீண்டும் கூடுகிறது. பேரவை காலை 9.30 மணிக்குக் கூடியதும், கேள்வி நேரம் நடைபெறவுள்ளது. இதன்பிறகு, மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கைகள் மீது […]
இளைஞர்களை ஈர்க்க புதிய யுக்திகளை கையாள வேண்டும்: அதிமுக ஐடி பிரிவுக்கு நத்தம் விஸ்வநாதன் அறிவுறுத்தல் | natham viswanathan advice to admk IT wing
மதுரை: இளைஞர்கள் மத்தியில் அரசியல் ஆர்வம் குறைந்துள்ளது. இளைஞர்களை அரசியல் பக்கம் ஈர்க்க புதிய யுக்திகளை கையாள வேண்டும் என அதிமுக ஐடி பிரிவுக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆலோசனை கூறினார். தமிழகத்தில் […]
ம.பி. அரசு மருத்துவமனையில் மருத்துவரால் முதியவா் அடித்து இழுத்துச் செல்லப்பட்ட அவலம்!
மத்திய பிரதேசத்தின் சத்தா்பூா் மாவட்ட அரசு மருத்துவமனையில் மனைவியை சிகிச்சைக்கு அழைத்து வந்த 70 வயது முதியவரை, அங்கு பணிபுரியும் மருத்துவா் மற்றும் ஊழியா் சோ்ந்து அடித்து, தரையில் இழுத்துச் சென்ற அவலம் நடைபெற்றுள்ளது. […]
புதுச்சேரியில் பாண்லே ஐஸ்கிரீம் பொருட்களின் விலை உயர்வு: திங்கள் முதல் அமல் | puducherry ponlait icecreams price hike
புதுச்சேரி: புதுச்சேரியில் பாண்லே ஐஸ்கிரீம் பொருட்களின் விலை நாளை முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு நிறுவனமான பாண்லே மூலம் பால், தயிர், நெய், பன்னீர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்கள் புதுச்சேரி முழுதும் […]
ரூ.8,346 கோடி வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத எம்.டி.என்.எல்!
மும்பையை தலைமையிடமாகக் கொண்ட யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா இடமிருந்து ரூ.3,633.42 கோடியும், இந்தியன் ஓவர்சீஸ் இந்தியாவிலிருந்து ரூ.2,374.49 கோடியும், பாங்க் ஆப் இந்தியாவிலிருந்து ரூ.1,077.34 கோடியும், பஞ்சாப் நேஷனல் இந்தியாவிலிருந்து ரூ.464.26 கோடியும், […]
‘இணைந்த கரங்களாக வைகோவுக்கும், கட்சிக்கும் துணையாக செயல்படுவோம்’ – மல்லை சத்யா | Mallai Sathya vows to cooperate with Durai Vaiko to strengthen MDMK
சென்னை: “நானும், துரை வைகோவும் இணைந்த கரங்களாக வைகோவுக்கும், கட்சிக்கும் துணையாக செயல்படுவோம். மதிமுகவை கட்டிக் காப்போம்.” என்று மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தெரிவித்துள்ளார். மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை […]
துரை வைகோவுக்கு அரணாக இருப்பேன்: மல்லை சத்யா
சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளா் பொறுப்பில் இருந்து விலகும் முடிவை திரும்பப் பெற்றுவதாக அறிவித்த நிலையில், துரை வைகோவுடன் இணைந்து செயல்படுவேன் என்றும் துரை வைகோவுக்கு அரணாக இருப்பேன் என துணை பொதுச் செயலா் […]
‘திமுக கூட்டணிக்குள் பிளவு ஏற்படுத்த விசிகவை துருப்புச் சீட்டாக்கப் பார்க்கிறார்கள்’ – திருமாவளவன் | They are creating slander against the VCK Thirumavalavan warns
சென்னை: “இன்னும் சில மாதங்களில் கூட்டணி தொடர்பான விவாதங்கள் தீவிரமடையும். அப்போது திமுக கூட்டணியில் பிளவினை ஏற்படுத்த வேண்டு்ம் என்பதே அவர்களின் நிலைப்பாடு. அதற்கு விசிகவைத் துருப்புச் சீட்டாக ஆக்க பார்க்கிறார்கள்.” என்று அக்கட்சி […]
நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுருகன்
வேலூர்: நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் அதிமுக சட்டப்பேரவையில் பேசட்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 761 பயணாளிகளுக்கு கலைஞர் […]
‘திமுக கூட்டணி நாளுக்கு நாள் வலிமை பெறுகிறது’- முதல்வர் மு.க.ஸ்டாலின் | DMK alliance gaining strength day by day – Chief Minister M.K. Stalin
சென்னை: திமுக கூட்டணி கட்சிகளுக்குள்ளான உறவு உறுதியாக உள்ளது. கூட்டணி நாளுக்கு நாள் வலிமை பெறுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பேபியுடனான சந்திப்புக்குப் பின்னர் அவர் இதனை […]
ஈஸ்டரையொட்டி மக்களை சந்தித்தார் போப் பிரான்சிஸ்!
ஈஸ்டர் திருநாளையொட்டி கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் மக்களை நேரடியாகச் சந்தித்தார். வாடிகன் சதுக்கத்தில் கூடிய மக்களை நோக்கி புனித பேதுரு பேராலயத்தில் இருந்தவாறு கையசைத்து ஈஸ்டர் செய்தியைப் பகிர்ந்துகொண்டார். நன்றி