மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் துணை முதல்வர் உதயநிதியின் மகன் இயக்கிய ட்ரோன் கேமரா வாடிவாசலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி இன்று (ஜன.16) காலையில் தொடங்கி வைத்தார். […]
Category: புதிய செய்தி
செஸ் போட்டியை ஒலிம்பிக்கில் பார்க்க விரும்புகிறேன்: குகேஷ்
ஒலிம்பிக்கில் செஸ் போட்டி இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள குகேஷ், ஒலிம்பிக் போட்டிகளில் செஸ் போட்டி இடம்பெறுவதை பார்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக, இந்தியாவில் ஒலிம்பிக் […]
அலங்காநல்லூரில் மாடுபிடி வீரராக களமிறங்க வந்த வெளிநாட்டு ஆர்வலர் தகுதி நீக்கம் | Alanganallur Jallikattu: due to age factor Foreigner disqualified
மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரராக களமிறங்க வந்த வெளிநாட்டு ஆர்வலர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அயர்லாந்து நாட்டிலிருந்து அந்தோணி கான் லான் (53) என்பவர் அடிக்கடி வருவது வழக்கம். […]
காஸா போர் நிறுத்த ஒப்பந்தம்: இந்தியா வரவேற்பு!
கத்தார், எகிப்து மற்றும் அமெரிக்காவின் பல மாத பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இஸ்ரேலுக்கும் காஸாவைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போர்நிறுத்தம், பணயக்கைதிகள் விடுதலை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. கடந்த […]
சிறாவயல் மஞ்சுவிரட்டு: காளை முட்டியதில் ஒருவர் உயிரிழப்பு; எஸ்ஐ உள்பட 122 பேர் காயம் | Siravayal Manjuvirattu: One person killed in bull attack; 122 injured
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே சிறாவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 750-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மாடுகள் முட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் போலீஸ் சார்பு-ஆய்வாளர், முன்னாள் பேரூராட்சித் தலைவர் உட்பட 122 பேர் காயமடைந்தனர். சிவகங்கை […]
டெஸ்ட் தொடர் தோல்வி எதிரொலி: இங்கிலாந்துடன் பயிற்சி ஆட்டங்களில் விளையாடும் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் விளையாடும் என பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டு மிகப் பெரிய தோல்விகளை […]
20 காளைகளை அடக்கி அபிசித்தர் ‘டாப்’ முதல் ‘பாகுபலி’ காளை வரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஹைலைட்ஸ் | Alanganallur Jallikattu : Abhisitthar tamed 20 bulls and takes first place
மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 20 காளைகளை அடக்கி மதுரை பூவந்தியை சேர்ந்த அபிசித்தர் முதலிடம் பிடித்தார். அவருக்கு துணை முதல்வர் உதயநிதி சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. 989 காளைகள் அவிழ்ப்பு: மதுரை அலங்காநல்லூரில் […]
சத்தீஸ்கரில் 12 நக்சல்கள் சுட்டுக் கொலை!
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் இன்று பாதுகாப்புப் படையினர் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அதில் நக்சல்கள் […]
பாஸ்போர்ட் புதுப்பிப்பு கோரி பழ.நெடுமாறன் வழக்கு: பரிசீலிக்க அதிகாரிக்கு ஐகோர்ட் உத்தரவு | Pazha Nedumaran case seeking passport renewal: HC orders to consider
சென்னை: தனது பாஸ்போர்ட்டை புதுப்பித்து தரக்கோரி பழ. நெடுமாறன் தொடர்ந்த வழக்கில், அவரது விண்ணப்பத்தை சட்டத்துக்குட்பட்டு பரிசீலிக்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் பழ.நெடுமாறன் […]
எக்ஸ் செயலியை வாங்குவதில் முறைகேடு! எலான் மீது வழக்கு!
எக்ஸ் செயலியை வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC) குற்றம் சாட்டியுள்ளது. டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க், 2022 ஆம் ஆண்டில், சமூக ஊடகமான ட்விட்டர் செயலியை வாங்கப்போவதாக […]
விக்கிரவாண்டி பம்பை நதி நாகரிகத்தை வெளியே கொண்டுவர கோரிக்கை | Demand to bring out the Pampa River civilization near Villupuram
விழுப்புரம்: விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 18ம் ஆண்டு மருதம் விழா நேற்று இரவு தஞ்சை ரெட்டிப்பாளையம் ரங்கராஜன் கலைக்குழு மூலம் வினோத் கலைக்குழுவில் நாட்டுப்புறக்கலைகள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து பண்பாட்டு அசைவுகள் […]
ரூ. 90 லட்சத்தை இழந்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி!
இதுகுறித்து திருப்புனித்துரா காவல் நிலையத்தில் கடந்த ஜன. 5 அன்று அவர் புகாரளித்தார். இந்த வழக்கில் குற்றவாளிகளாக வர்ஷா சிங், அயனா ஜோசப் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில் அது […]