குடியிருப்புக்குள் அச்சுறுத்தும் பாம்புகளை பிடிப்பது யார் பணி? – வனத்துறையா, தீயணைப்பு துறையா? | whose job is to catch snakes forest department or fire department was explained

​காஞ்​சிபுரம் நகரத்​தில் அடிக்கடி குடி​யிருப்பு பகுதி​களுக்​குள் பாம்​புகள் நுழைகின்றன. இந்த பாம்​புகள் நுழைந்​தால் பொது​மக்கள் உடனடியாக தீயணைப்புத்​துறைக்கு தகவல் தெரிவிக்​கின்​றனர். தீயணைப்புத் துறை​யினர் வந்து அந்த பாம்​புகளை பிடிக்​கின்​றனர். இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறும்​போது, […]

சென்னை சங்கமம் நிகழ்ச்சி: பேருந்து நிலையங்களில் நேரடி ஒளிபரப்பு!

இதையும் படிக்க: வளர்ப்பு நாய்க்கு ரூ.5 லட்சம் செலவில் பிறந்தநாள் விழா! விடியோ வைரல்! சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவில் பங்குபெறும் கிராமியக் கலைஞர்களுக்கு தங்கும் இடம், உணவு, 2 உடைகள், […]

கிடப்பில் காஞ்சி ரயில்வே சுரங்கப் பாதை பணி – மீண்டும் தொடங்க மக்கள் கோரிக்கை | Abandoned Kanchipuram Railway Tunnel issue

காஞ்சிபுரம் கோயில் நகரமாக விளங்குவதால் ஆன்மிக சுற்றுலா மற்றும் புகழ்பெற்ற பட்டுச் சேலைகள் வாங்குவதற்காக நாள் தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதனால், நகரப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு […]

தங்கம் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜன. 15) சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.58,520-க்கு விற்பனையான நிலையில், வாரத் தொடக்க நாளான திங்கள்கிழமை கிராமுக்கு […]

களைகட்ட தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு: 1,000+ காளைகள், 900+ வீரர்கள் பங்கேற்பு | palamedu jallikattu kicks off in madurai

மதுரை: உலகப் புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று (ஜன.15) காலை 7.40 மணி அளவில் கோலாகலமாக தொடங்கியது. இதில் 1,000-க்கும்மேற்பட்ட காளைகளும், 900-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். பொங்கல் பண்டிகையை […]

பாலமேடு ஜல்லிக்கட்டில் டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு பதாகை!

பாலமேடு ஜல்லிக்கட்டில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்வையாளர்கள் பதாகைகளைக் கொண்டு வந்துள்ளனர். மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதி மக்கள் தொடா் […]

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு | Weather forecast Moderate rain likely in Tamil Nadu for next 6 days

சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் […]

பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது!

மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. தைத்திருநாளான பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பொங்கல் திருநாளைத் தொடர்ந்து, மாட்டுப் […]

மழையால் அடித்துச் செல்லப்பட்ட சாலை: அரூர் மலைக் கிராம மக்கள் 2 மாதமாக அவதி! | Arur hill villagers suffering for road

அரூர்: ஃபெஞ்சல் புயல் மழையின்போது ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் சிட்லிங் ஊராட்சி கம்பாலை கிராமத்துக்கு செல்லும் சாலை அடித்துச் செல்லப்பட்டதால் கடந்த 2 மாதமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக மாற்றுப்பாதை அமைத்தத் தர வேண்டும் […]

தென் கொரிய அதிபர் மீதான கைது நடவடிக்கை மீண்டும் தோல்வி!

தென்கொரியா அதிபர் யூன் சுக் இயோலை இரண்டாவது முறையாக கைது செய்ய சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் முயற்சித்தனர். தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் மீதான கிளர்ச்சி குற்றச்சாட்டுகள் விவகாரத்தில், அவரைக் கைது […]

ஜன.16-ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: இந்த ஆண்டு சிறப்பு அம்சங்கள் என்னென்ன? | about jallikattu special features this year in alanganallur was explained

மதுரை: தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு போட்டியே முதன்மையானது. இந்தப் போட்டிகளில் பரிசு வெல்வதை விட இதில் பங்கேற்பதையே காளை உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் பெருமையாக கருதுவர். தைத்திருநாளையொட்டி மதுரை மாவட்டத்தில் திருவிழா போல […]

பசுவுடன் பாலியல் உறவுக்கு முயன்றவர் பலி?

பிரேசிலில் மதுபோதையில் பசுவுடன் பாலியல் உறவுக்கு முயன்றவர், பசு உதைத்ததில் பலியானார். பிரேசில் நாட்டில் லாஜே டா ஜிபோயா என்ற கிராமத்தில் பண்ணையில் பால் கறக்கும் பணியாளராகப் பணிபுரிந்து வந்த இருவரும் கடந்த வாரம் […]