அமெரிக்காவின் 51-வது மாகாணமாகலாம் கனடா, கிரீன்லாந்து தேவைப்படுகிறது என்றெல்லாம் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் பேசும்போது, இவர் எப்போதும்போல தடாலடியாகப் பேசிக்கொண்டிருப்பார், அவ்வளவுதான் என்று நினைத்தது மாறி, அவர் சொல்கிறவை எல்லாம் சீரியஸாகத்தான் […]
Category: புதிய செய்தி
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய குழு: அமைச்சர் தகவல் | Committee to study integrated pension scheme Minister informs
சென்னை: மத்திய அரசுபோல தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் […]
சோ்ந்து வாழ பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத நிலையிலும் மனைவி ஜீவனாம்சம் பெற முடியும்: உச்சநீதிமன்றம்
இந்த வழக்கு விசாரணையின்போது, கணவா் இல்லத்தில் காா் வாங்க ரூ.5 லட்சம் வரதட்சிணை கொடுக்க வேண்டும் கொடுமைப்படுத்துவதாகவும், கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடா்பு இருப்பதாகவும் மனைவி தரப்பில் எழுத்துபூா்வமாக புகாா் தெரிவிக்கப்பட்டது. மேலும், ‘கணவா் […]
பணியின்போது நெஞ்சுவலி: சாலையோரம் பேருந்தை நிறுத்தி பயணிகளை காத்த பிஆர்டிசி ஓட்டுநர்! | heart attack on duty: PRTC driver saves lives of 49 passengers by stopping bus on roadside
புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து மாஹே சென்ற பேருந்தினை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் திடீரென தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட போதும் பேருந்தை பாதுகாப்பாக சாலையோரம் நிறுத்தி பயணிகள் உயிரை காத்தது பாராட்டு பெற்றுள்ளது. அதேபோல், […]
புலம்பெயரும் மில்லியனர்கள் அதிகரிப்பு! ஏன்?
பல்வேறு நாடுகளுக்கு குடிபெயரும் பணக்காரர்களின் எண்ணிக்கை இந்தாண்டும் கணிசமாக உயரும் என்று பிரபல ஆய்வு நிறுவனத்தின் ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது. உயர் வரிவிதிப்புக் கொள்கைகள், பொருளாதார அச்சுறுத்தல்கள், அரசியல் பதற்றங்கள், முதலீட்டு வாய்ப்புகள், பாதுகாப்பு, சிறந்த […]
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் எதிர்ப்பை மீறி கனக சபை மீது ஏறி வழிபட்ட பக்தர்கள் | Devotees worshipped via Kanaka Sabha in chidambaram
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களின் எதிர்ப்பையும் மீறி, பக்தர்கள் கனகசபை மீது ஏறி வழிபட்டனர். நடராஜர் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசன தேர்த் திருவிழாவும், நாளை தரிசன விழாவும் நடைபெறுகிறது. இதையொட்டி, கடந்த […]
தூத்துக்குடி ரயில்வே திட்டத்தை கைவிடுமாறு ஒரு போதும் கூறவில்லை: அமைச்சர் சிவசங்கர்
மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு ஒருபோதும் கூறவில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஒன்றிய இரயில்வே அமைச்சர் 10.01.2025 அன்று […]
ஜல்லிக்கட்டு போட்டிக்கு வாடிவாசல்கள் தயார்: மாடுபிடி வீரர்களுக்கு இன்றுமுதல் டோக்கன் விநியோகம் | Vaadivasals ready for Jallikattu competition in madurai
மதுரை: அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான வாடிவாசல் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. காளைகளின் உரிமையாளர்களுக்கும், களமிறங்கும் மாடுபிடி வீரர்களுக்கும் இன்றுமுதல் (ஜன. 12) டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்குகிறது. பொங்கல் விழாவை […]
இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; முகமது ஷமி அணியில் சேர்ப்பு!
இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி விவரம் சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ரிங்கு சிங், நிதீஷ் குமார் ரெட்டி, அக்ஷர் படேல் (துணைக் […]
“இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்தும்…” – பொங்கல் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து | Governor RN Ravi speaks about Pongal celebrations
திருச்சி: தமிழ்நாடு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பு, வானகம் நம்மாழ்வார் உயிர்ச்சூழல் நடுவம், எம்ஐடி வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி ஆகியன இணைந்து ‘இயற்கை உழவர்களின் பொங்கல் விழா’ என்றத் தலைப்பில் பொங்கல் விழா […]
ஜன.15 முதல் வந்தே பாரத் ரயில் 16 பெட்டிகளுடன் இயக்கம் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!
திருநெல்வேலி-சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில், வரும் 15-ஆம் தேதிமுதல் 16 பெட்டிகளுடன் இயக்கப்படவுள்ள நிலையில் அதற்கான டிக்கெட் முன்பதிவு சனிக்கிழமை தொடங்கியது. திருநெல்வேலி-சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2023-இல் […]
பாஜக ஓட்டு வங்கி சேதாரத்தை தவிர்க்கவே அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு: திமுக விமர்சனம் | AIADMK boycotts to avoid damage to BJP vote bank – Minister EV Velu
சென்னை: “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கிறார் பழனிசாமி. இப்படிதான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலையும் புறக்கணித்தார். இது தேர்தல் புறக்கணிப்பு அல்ல. பழனிசாமி தலைமை மீதான ஆளுமை அசிங்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு இது” […]