வேலூர்: காட்பாடி கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை 44 மணி நேரத்துக்கு பிறகு முடிவுற்றது. நள்ளிரவில் ஆவணங்கள், ஹார்டு டிஸ்குகளுடன் 8 கார்களில் அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். அமைச்சர் […]
Category: புதிய செய்தி
ரூ.56,000 கோடி கடனை முன்னதாகச் செலுத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்!
இதையும் படிக்க: இந்தியாவில் அந்நிய முதலீடு வேகமாக வளர்ந்து வருகிறது: பியூஷ் கோயல் உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை வருமானத்திலிருந்து சுமார் ரூ.15,700 கோடி முன்னதாகச் செலுத்தப்பட்டது. அதே நேரத்தில் அதிக வட்டி விகிதங்களை வசூலிக்கும் […]
மாநில செயலாளர் குற்றாலநாதனை உடனே விடுவிக்க இந்து முன்னணி வலியுறுத்தல் | hindu munnani state president Kadeswara Subramaniam slams dmk govt
சென்னை: “இந்து முன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் கேள்விக்குறியாகி ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது” என அந்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் […]
நலமாக இருக்கிறேன்… எம்.பி. சு.வெங்கடேசன்
இந்த நிலையில், சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பிய வெங்கடேசன், நலமாக இருக்கிறேன். நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: […]
தமிழகத்தில் அறநிலைய துறையை கலைக்க வேண்டும்: முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் வலியுறுத்தல் | tn hindu religious department should abolish says Former IG
புதுக்கோட்டை: தமிழகத்தில் கோயில்களை கண்டுகொள்ளாத அறநிலையத் துறையை கலைக்க வேண்டும் என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் கோயிலுக்கு நேற்று வந்த அவர், பின்னர் […]
திமுகவின் வெளிச்சத்தில் மாா்க்சிஸ்ட் இல்லை: பெ.சண்முகம்
உழைக்கும் மக்களுக்கு எதிரான, பொருளாதார கொள்கைகளுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை தொடா்ந்து நாங்கள் நடத்துவோம். தமிழகத்தில் மதவெறி சக்திகளை ஒழிக்க திமுகவுடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடா்ந்து இணைந்து செயல்படும். அதே நேரத்தில் தமிழகத்தில் […]
நீலகிரி மாவட்டத்தில் தோடர் பழங்குடிகளின் மொற் பர்த் பண்டிகை கோலாகலம் | Toda tribe festival was celebrated well in ooty
உதகை: “எங்கள் வாழ்வு வளம் பெற வேண்டும், நம் மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும், எங்கள் எருமைகள் விருத்தி அடைய வேண்டும்” என இறைவனை வேண்டி மொற் பர்த் பண்டிகையை கொண்டாடினர் […]
பொங்கல் விடுமுறை… ஆம்னி பேருந்து கட்டணத்தை கண்காணிக்க 30 குழுக்கள்!
இதுகுறித்து போக்குவரத்து ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரி நிலுவை, அதிக கட்டணம், அதிக சுமை, உரிமம் இல்லாமல் இயக்குவது போன்ற விதிமீறல்களுடன் பல ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளது. இது குறித்து சோதனை நடத்தி […]
‘‘அதிகளவில் போதைப் பொருள் கடத்தும் நபர்களுக்கு திமுகவில் கட்சிப் பதவி’’ – ஹெச். ராஜா விமர்சனம் | bjp leader H.Raja slams dmk in Madurai
மதுரை: அதிகளவில் போதைப் பொருள் கடத்தும் நபர்களுக்கு திமுகவில் கட்சிப் பதவி வழங்கப்படுகிறது என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் போதை பழக்கம், பெண்களுக்கு […]
உலகின் முன்னணி செஸ் வீரருக்கு திருமணம்!
செஸ் வீரர்களுக்கான தரவரிசையில் உலகின் நம்பர்-1 வீரராக உள்ள மேக்னஸ் கார்ல்சென் தனது தோழி ‘எல்லா விக்டோரியா மெலோனை(26)’ மணமுடித்துக் கொண்டார். இவர்களது திருமண நிகழ்ச்சி ஓஸ்லோவில் உள்ள ஹோல்மென்கொல்லென் சேப்பல் தேவாலயத்தில் சனிக்கிழமை […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு | P. Shanmugam elected as new state secretary of the Communist Party of India-Marxist
விழுப்புரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இருந்த கே. பாலகிருஷ்ணின் பதவி காலம் நிறைவடைந்ததை அடுத்து சண்முகம் அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் […]
அண்ணா பல்கலைக்கழகத்தின் டீன்கள், துறை தலைவர்களுக்கு அதிரடி சுற்றறிக்கை!
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் டீன்கள் மற்றும் துறை தலைவர்களுக்கு பல்கலைக்கழக பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சென்னை அண்ணா […]