சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், சகோதரர் விஜய்யும், திமுக ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பின்மை குறித்து, ஆளுநரைச் சந்தித்துப் பேசியிருப்பதை வரவேற்கிறோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் […]
Category: புதிய செய்தி
8வது நாளாக ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கியுள்ள குழந்தை!
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த டிச.23 அன்று ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 8 வது நாளாக இன்றும் (டிச.30) தொடர்கிறது. சேத்துனா என்ற 3 வயது பெண் குழந்தை, கடந்த டிச.23 […]
பெண்ணுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்யாத “திராவிட பேரிடர் மாடல்” – அண்ணாமலை சாடல் | Dravidian Disaster Model – BJP leader Annamalai criticize TN Govt
சென்னை: “ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத ஒரு அவல ஆட்சி தான் இந்த திராவிட Disaster Model,” என்று பாஜக […]
பொங்கல் வெளியீட்டை உறுதிசெய்த வணங்கான்!
வணங்கான் திரைப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வருகிறது. நடிகர் சூர்யா வணங்கான் திரைப்படத்திலிருந்து விலகியது குறித்து இயக்குநர் பாலா விளக்கமளித்துள்ளார். இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் வணங்கான். […]
“பெண்களுக்கு அண்ணனாக, அரணாக இருப்பேன்” – தவெக தலைவர் விஜய் கடிதம் | TVK leader Vijay assures women of support; condemns violence against women
சென்னை: “எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்போன் அண்ணனாகவும், அரணாகவும். எனவே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம்.” என்று தமிழக வெற்றிக் […]
தமிழக ஆளுநரை சந்திக்கிறார் விஜய்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று சந்திக்கவுள்ளார். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் கோட்டூரைச் சோ்ந்த […]
அரசு பள்ளிகளில் இணைய வசதிக்கான சேவை கட்டணம்: பள்ளி கல்வி துறை ரூ.3.26 கோடி நிதி விடுவிப்பு | about service charge for internet facility in government schools
சென்னை: அரசுப் பள்ளிகளில் இணையதள வசதிக்கான சேவைக் கட்டணத்தை செலுத்தும் வகையில் ரூ.3.26 கோடி நிதியை பள்ளிக்கல்வித் துறை விடுவித்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயன்பாட்டில் உள்ள பிராட்பேண்ட் சேவைக் கட்டணத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு […]
இலங்கை படகு சேவை: புத்தாண்டில் மீண்டும் தொடக்கம்!
தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையேயான படகு சேவை சுமார் 40 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு கடந்த அக். 14, 2023 முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. அப்போது வடகிழக்கு பருவமழை காரணமாக கப்பல் சேவை 10 நாள்களில் […]
அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவிகள் பாதுகாப்புக்கு சிறப்பு குழு அமைப்பு | special committee has been set up for the safety of students in Anna University
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக 16 பெண் பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், வளாகத்தில் புதிதாக 30 சிசிடிவி கேமிராக்கள் அமைக்கப்பட்டு, கூடுதலாக 40 பாதுகாவலர்களும் நியமிக்கப்பட உள்ளனர். சென்னை […]
திருவள்ளுவா் சிலை வெள்ளி விழா இன்று தொடக்கம்! -விழாக்கோலம் பூண்டது கன்னியாகுமரி
திருவள்ளுவா் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் இன்று தொடங்கி 3 நாள்கள் நடைபெற உள்ள நிலையில் கன்னியாகுமரி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. சா்வதேச சுற்றுலாத்தலமாக விளங்கும் கன்னியாகுமரி கடலில் வான்புகழ் வள்ளுவருக்கு 1.1.2000இல் 133 அடி […]
மாணவி பாலியல் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல்.முருகன் வலியுறுத்தல் | Student sexual assault case should be handed over to CBI
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கை தமிழக அரசால் விசாரிக்க முடியவில்லையென்றால் சிபிஐ-யிடம் வழக்கை ஒப்படைக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னை கோயம்பேட்டில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் […]
பல்கலைக்கழகங்களுக்கான நிதியை மத்திய அரசு விரைந்து விடுவிக்க வேண்டும்: உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான நிதியை மத்திய அரசு விரைந்து விடுவிக்க வேண்டும் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் வலியுறுத்தினாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில், திமுகவின் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி […]