அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் உண்மை கண்டறியும் குழுவை தேசிய மகளிர் ஆணையம் அமைத்துள்ளது. இதுதொடர்பாக ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட […]
Category: புதிய செய்தி
தென்கொரியாவில் விமான விபத்து: 28 பேர் பலி!
தென்கொரியாவில் நடந்த விமான விபத்தில் 28 பேர் பலியாகினர். பாங்காக்கில் இருந்து 175 பயனிகளுடன் தென் கொரியா சென்ற விமானம் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானது. விமானம் […]
அண்ணா பல்கலை. வன்கொடுமை வழக்கில் மாணவிக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு | High Court orders government to provide Rs 25 lakh compensation to student
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் வழங்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை விசாரிக்க 3 ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு […]
111 மருந்துகள் தரமற்றவை: நவம்பா் மாத சோதனையில் கண்டுபிடிப்பு
மேலும், அவா்கள் கூறுகையில், ‘கடந்த நவம்பரில், இரண்டு மருந்துகள் போலியானவை என்று அடையாளம் காணப்பட்டது. 2 மருந்து மாதிரிகளில் ஒன்று பிகாா் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தாலும், மற்றொன்று காஸியாபாத் சிடிஎஸ்சி அலுவலகத்தாலும் கண்டறியப்பட்டது. நன்றி
ராமதாஸ் vs அன்புமணி: குடும்ப வாரிசு அரசியலின் விபரீத முகம் | dark side of family succession politics
பெரிய கட்சிகளை மட்டுமின்றி எல்லா கட்சிகளையுமே குடும்ப வாரிசு அரசியல் ஆட்டிப்படைத்து வருகிறது. அவ்வப்போது நடக்கும் குடும்பச் சண்டைகள் மூலம் அதன் விபரீத முகத்தையும் காட்டி வருகிறது. அந்த வரிசையில் பாமகவில் அப்பா, மகன் […]
ஆஸ்திரேலியாவில் சுறா தாக்கியதில் ஒருவர் பலி
ஆஸ்திரேலியா கடற்கரையில் சுறா தாக்கியதில் ஒருவர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஆஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ்லாந்து கடற்கரையில் குடும்ப உறுப்பினர்களுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த 40 வயதுடைய நபரை சனிக்கிழமை சுறா தாக்கியுள்ளது. இந்த […]
செங்குத்து தூக்குப் பாலத்துடன் தயார் நிலையில் பாம்பன் பாலம்: அடுத்த மாதம் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்? | Pamban Bridge ready with vertical suspension bridge
இந்தியாவில் கடலுக்கு நடுவில் கட்டப்பட்ட முதல் பாலம் என்ற பெருமையை பெற்றது பாம்பன் பாலம். கடந்த 1914-ம் ஆண்டு அப்போதைய பிரிட்டிஷ்காரர்கள் இலங்கையுடன் வியாபாரத்தை பெருக்க விரும்பி பாம்பன் பாலத்தைக் கட்டினர். இந்த பாலம் […]
மன்மோகன் சிங் இறப்பில் காங்கிரஸ் மலிவான அரசியல் செய்கிறது: பாஜக குற்றச்சாட்டு
மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க மத்திய அரசு இடம் ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து, அவரது குடும்பத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் தொடர்ந்து பொய்களைப் பரப்பி வருகிறது. இத்தகைய மலிவான அரசியலில் ஈடுபடுவதை ராகுல் காந்தி, […]
விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு நாள் குருபூஜை: ஆயிரக்கணக்கானோர் புகழஞ்சலி | Guru Puja on Vijayakanth first anniversary
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு நினைவுநாளையொட்டி, கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குருபூஜையில், அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், திரையுலகினர், தேமுதிக தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் புகழஞ்சலி […]
தமிழகம் 2024
ஜனவரி 8: தமிழக அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் 2 நாள் நடைபெற்றது. இம்மாநாட்டில் ரூ. 6.64 லட்சம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் […]
புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை ரூ. 2 உயர்வு: ஜன. 1 முதல் அமலுக்கு வருகிறது! | Petrol, diesel prices hiked by Rs 2 in Puducherry
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வரும் ஜன. 1 முதல் அமலுக்கு வருகிறது. புதுச்சேரி மாநில அரசின் வருவாயைப் பெருக்கும் நோக்கிலும், புதுச்சேரி […]
ரஹ்மத் ஷா, ஹஸ்மதுல்லா ஷகிதி அசத்தல்; வலுவான நிலையில் ஆப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 425 ரன்கள் எடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான […]