பந்தலூரில் யானையை விரட்ட மத யானையின் சாணத்தால் புகை, மிளகாய் தூள் தோரணம்: பயன் தருமா வனத்துறையின் நூதன முயற்சி? | Elephant dung smoke and chili powder pose to ward off elephants in Pandalur

பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட சேரங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 45-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேதப்படுத்திய ‘சிடி16’ என்ற ‘புல்லட் ராஜா’ காட்டு யானையின் இருப்பிடத்தை ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். […]

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று(டிச. 24) காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நன்றி

பொங்கல் அன்று நடத்தப்பட உள்ள யுஜிசி நெட் தேர்வு தேதியை மாற்ற வேண்டும்: அமைச்சர் கோவி.செழியன் வலியுறுத்தல் | UGC NET exam date to be held on Pongal should be changed

பொங்கல் விடுமுறையில் நடத்தப்பட உள்ள யுஜிசி நெட் தேர்வை வேறு தேதிக்கு மாற்றியமைக்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சருக்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். மத்திய கல்வி அமைச்சருக்கு தமிழக உயர்கல்வித்துறை […]

தென்னிந்தியாவின் வர்த்தக நுழைவு மையமாக வ.உ.சி. துறைமுகம் திகழும்!

தென்னிந்தியா வின் வர்த்தக நுழைவு மையமாக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் சுசந்தகுமார் புரோஹித் இதுகுறித்து தூத்துக்குடி வ.உசி. துறைமுக ஆணையம் வெளியிட்ட அறிக்கை: வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் 2024-25ஆம் நிதியாண்டில், இதுவரை […]

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி திசை திரும்பியது: வட தமிழக கரையை இன்று நெருங்கும்! | The deep depression has turned around

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வட தமிழகக் கரையை இன்று நெருங்கக்கூடும். இதன் காரணமாக 29-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட […]

பொங்கல் நாள்களில் யுஜிசி நெட் தோ்வு: மாற்றியமைக்கக் கோரி மத்திய அரசுக்கு அமைச்சா் கடிதம்

பொங்கல் நாள்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள யுஜிசி நெட் தோ்வுத் தேதியை மாற்றி அமைக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் கடிதம் எழுதியுள்ளாா். இது குறித்து மத்திய கல்வித் துறை […]

தமிழகம் முழுவதும் ரூ.100 கோடியில் கட்டப்பட்ட 400 வகுப்பறைகளை திறந்தார் முதல்வர் ஸ்டாலின்  | Stalin inaugurated 400 classrooms built at a cost of Rs. 100 crore across Tamil Nadu

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஊரக வளர்ச்சித் துறைசார்பில் ரூ.99.68 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 400 வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் 9 ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், […]

இந்திய வா்த்தக அந்தஸ்து ரத்தால் இஎஃப்டிஏ ஒப்பந்தம் அமல் தாமதமாகாது: ஸ்விட்சா்லாந்து

இந்த நடவடிக்கை இந்தியா, ஸ்விட்சா்லாந்து, நாா்வே, லிக்டென்ஸ்டைன், ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் மேற்கொண்ட இஎஃப்டிஏ வா்த்தக ஒப்பந்தத்தை அமல்படுத்துவதிலும் தாமதத்தை ஏற்படுத்தாது’ என்று தெரிவித்தது. நன்றி

2 ‘எஸ்.டி.எக்ஸ்.’ செயற்கை கோள்களுடன் டிச.30-ல் விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி-சி60 | Isro PSLV-C60 Spadex mission

விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் ஆய்வு பணிக்காக தயாரிக்கப்பட்டுள்ள எஸ்டிஎக்ஸ்-1 & 2 என்ற இரு சிறிய செயற்கைக் கோள்கள், பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் வரும் 30-ம் தேதி இரவு விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ […]

மீன் தாக்கிய மீனவா் மருத்துவமனையில் அனுமதி

இவா்கள், கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது வளையில் சிக்கிய சொறி என்ற மீன் ராஜ்குமாரைத் தாக்கியுள்ளது. இதில் மயக்கமடைந்த ராஜ்குமாா் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா். நன்றி

தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு புதிய தலைவர் நியமனம் | New chairman appointed for National Human Rights Commission

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியனை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1958-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி பிறந்த […]

அறுவடை செய்த ராகி கதிா்களை சேதப்படுத்திய யானைகள்!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே தஞ்சம் அடைந்திருந்த 50-க்கும் மேற்பட்ட யானைகளை வனத்துறையினா் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக அடா்ந்த வனப்பகுதிக்கு விரட்டினா். இந்நிலையில், தேன்கனிக்கோட்டை அருகே திம்மசந்திரம் வனப்பகுதியில் தஞ்சமடைந்த இருபதுக்கும் மேற்பட்ட […]