சென்னை: “இந்துக்கள் ஆன்மிக மாநாடு நடத்துவதில் இந்த அரசு என்ன குறை கண்டது. ஏன் இந்துக்களின் மீது இத்தனை வன்மம்..?” என இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார். இது […]
Category: புதிய செய்தி
மாநிலங்களை ஒருங்கிணைத்து ’கூட்டு நடவடிக்கைக் குழு’: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
தீர்மானங்கள் * இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்பிற்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய – மக்கள் தொகை அடிப்படையிலான “நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை” இந்த அனைத்துக் கட்சிக் […]
மறைமலைநகர், காட்டாங்குளத்தூர் ஜிஎஸ்டி சாலையில் மந்த கதியில் நடைபெறும் நடைமேம்பால பணிகள்! | Flyover construction works issue in Kattankulathur, Maraimalai Nagar GST Road
தாம்பரத்தை அடுத்த காட்டாங் குளத்தூர் மற்றும் மறைமலை நகர் ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் நடை மேம்பால பணிகள் மந்த கதியில் நடைபெறுவதால் பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் ஒரு புறத்தில் […]
நாமக்கல்லில் தாய், பிள்ளைகள் மரணத்தில் திடீர் திருப்பம்! ஆன்லைன் சூதாட்டம் நாடகம்; கணவர் தற்கொலை
நாமக்கல்: நாமக்கல் இளைஞர், ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.50 லட்சம் இழந்துவிட்டதாக நாடகமாடிய நிலையில், மனைவி, குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் ரயில் முன் பாய்ந்து அவரும் தற்கொலை செய்துகொண்டார். நாமக்கல்லில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.50 […]
”தொகுதி மறுசீரமைப்பை எதிர்க்கவில்லை. ஆனால்…”: அனைத்து கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் உரை முழு விவரம் | cm Stalin slams bjp govt in the all-party meeting
சென்னை: தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டு இருக்கிறது. இதனால், தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட இருக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பேசினார். […]
2-வது அரையிறுதி: டாஸ் வென்று நியூசிலாந்து பேட்டிங்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது அரையிறுதியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. பாகிஸ்தான் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. முதலாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி முதலாவதாக […]
”நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றாமல் இருப்பதே ஜனநாயகத்துக்கு நல்லது”: கமல்ஹாசன் | Kamal Haasan talks on number of members of Parliament
சென்னை: நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றாமல் இருப்பதே ஜனநாயகத்துக்கு நல்லது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான […]
விழுப்புரத்தில் டிஆர்இ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் ரயில்வே மருத்துவமனையை மருத்துவ மையமாகத் தரம் குறைக்கும் முடிவைக் கண்டித்து டிஆர்இயு தொழிற்சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற […]
தொகுதி மறுசீரமைப்பு குறித்த அனைத்து கட்சி கூட்டத்தில் 56 கட்சிகள் பங்கேற்பு – 5 கட்சிகள் புறக்கணிப்பு! | 56 parties participate in all-party meeting against constituency delimitation
சென்னை: மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக, தமிழக அரசின் சாா்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் 56 கட்சிகள் பங்கேற்றன. 5 கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன. தென்னிந்திய […]
ஜப்பானில் பற்றியெரியும் காட்டுத்தீ!
ஜப்பானில் வரலாறு காணாத அளவுக்கு மிகப்பெரிய காட்டுத்தீ ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்திருந்த நிலையில், கடந்த 8 நாள்களாக பற்றியெரியும் காட்டுத்தீயை விரைந்து கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். கடந்த பிப்ரவரி […]
“இந்திதான் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறானது” – முதல்வர் ஸ்டாலின் விவரிப்பு | Language equality is goal of DMK cm Stalin mention in letter and explained about hindi
சென்னை: “இந்திதான் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறானது. மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களின் தாய்மொழி ஆட்சி மொழியாக உள்ளது. அவையும் இந்த தேசத்தின் மொழிகள்தான். அவற்றையும் தேசிய மொழிகள் என்ற […]
இந்திதான் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறு: முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்திய அரசின் அலுவல் மொழிதான் இந்தி. அத்துடன் ஆங்கிலமும் இணை அலுவல் மொழியாக இருக்கிறது. இந்திதான் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறு எனவும் இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என திமுக தலைவரும் […]