சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச வங்கதேச கிரிக்கெட் வீரரான ஷகிப் அல் ஹசனுக்கு ஐசிசி தடை விதித்துள்ளது. வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் சர்வதேச டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் […]
Category: புதிய செய்தி
குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் கோரி தஞ்சையில் விவசாயிகள் ரயில் மறியல்: 55 பேர் கைது | Farmers protest by blocking a train in Thanjavur
தஞ்சாவூர்: குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை கொண்டு வரக்கோரி தஞ்சாவூரில் ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதில் பி.ஆர். பாண்டியன் உட்பட 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய […]
4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம்
பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. பாா்டா் – காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடரின் 3-ஆவது ஆட்டம், பிரிஸ்பேன் நகரில் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. […]
ரூ.1500 கோடி முதலீடு, 25,000 பேருக்கு வேலை: ராணிப்பேட்டை காலணி தொழிற்சாலைக்கு முதல்வர் அடிக்கல் | CM Stalin lays foundation stone for Ranipet shoe factory
சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் தைவானின் ஹாங்பூ நிறுவனம் சார்பில் 25 ஆயிரம் பேருக்கு வேலையளிக்கும் ரூ.1500 முதலீட்டிலான தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தைவானைச் சேர்ந்த ஹாங் பூ நிறுவனம், தோல் […]
உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்துக்கு நாளையும் நாளை மறுநாளும் ஆரஞ்சு […]
ஆண்டாள் கோயிலில் இளையராஜாவுக்கு அவமதிப்பா? – ஸ்ரீவில்லி. கோயில் நிர்வாகம் மறுப்பு | Ilaiyaraja was not disrespected: Andal Temple seer renders explanation
ஸ்ரீவில்லிபுத்தூர்: “ஆண்டாள் கோயிலில் இளையராஜா அவமதிக்கப்படவில்லை. கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு முழு மரியாதை அளிக்கப்பட்டது. இளையராஜாவும் ஆண்டாள் தாயாரை பக்தியுடன் மன நிறைவுடன் தரிசித்துச் சென்றார்.” என்று ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் […]
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் வங்கதேச அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் […]
விஎச்பி நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதிபதி பதவி நீக்க அறிவிப்பில் கையெழுத்திடாதது ஏன்? – அதிமுகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கேள்வி | Indian Communist Question for Admk
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 8-ம் தேதி உத்தரப்பிரதேசம், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ், அங்கு நடந்த விஸ்வ இந்து […]
பூண்டி ஏரியில் உபரி நீர் திறப்பு குறைப்பு
இந்த நிலையில் பூண்டி ஏரி 35 அடி உயரமும், 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டதாகும். தற்போது திங்கள்கிழமை காலை நிலவரப்படி 33 அடி உயரமும், 2,521 மில்லியன் கன அடி நீர் இருப்புள்ளது. […]
வீட்டில் பிரசவம் பார்ப்பதை கைவிட வேண்டும் பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தல் | Director of Public Health Department says Abandon home births
சென்னை: வீட்டில் பிரசவம் பார்ப்பதை கைவிட வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது குறித்து சென்னை குன்றத்தூர் பகுதியில் வாட்ஸ்-அப் குழு அமைத்து […]
மழை பாதிப்பு: குடிநீரின் தரத்தை உறுதி செய்ய அறிவுறுத்தல்
தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய்த் தொற்றுகளைத் தடுக்க குடிநீரில் போதிய அளவு குளோரின் கலந்து விநியோகிக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதேபோல, குடிநீரில் கழிவு நீா் கலக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் […]
சில்லரை தட்டுப்பாடு காரணத்தால் ஆவின் பால் விலையை ஏற்றுவது மோசடி: அன்புமணி, தினகரன் குற்றச்சாட்டு | price of aavin milk due to shortage of retailers
சென்னை: சில்லரை தட்டுப்பாடு காரணத்தால் ஆவின் பால் விலையை ஏற்றுவது மோசடி என்று பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவது: அன்புமணி: காஞ்சிபுரம், […]