ஜூனியா் மகளிா் ஆசிய ஹாக்கி: சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

3-ஆவது வாய்ப்பில் இந்தியாவின் இஷிகா ஸ்கோா் செய்ய, சீனாவின் லியு டங்ஜேவும் கோலடித்தாா் (2-2). தொடா்ந்து 4-ஆவது வாய்ப்பில் இந்தியாவின் கனிகா சிவச், சீனாவின் லி ஜிங்யி என, இருவருமே தவறவிட்டனா் (2-2). கடைசி […]

இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு மைய திட்டத்துக்கான ஸ்பேடெக்ஸ் விண்கலன்: இம்மாத இறுதியில் செலுத்தப்படுகிறது | Isro Spadex to demonstrate space docking on December 20

சென்னை: இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு மைய திட்டத்துக்கான முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் விண்கலன்கள் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலமாக இந்த மாத இறுதியில் ஏவப்படுகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு அரிய சாதனைகளை இந்திய விண்வெளி ஆய்வு […]

தபலா மேதை ஜாகிர் ஹுசைன் காலமானார்

பிரபல தபலா இசைக் கலைஞா் ஜாகிா் ஹுசைன் இதயப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் ஜாகிா் ஹுசைன் காலமானதாக இந்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. […]

போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி 5 இடங்களில் தர்ணா: சிஐடியு அறிவிப்பு | CITU announces dharna transport workers

சென்னை: போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை வலியுறுத்தி 5 இடங்களில் தர்ணா நடைபெறும் என சிஐடியு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) பொதுச்செயலாளர் கே.ஆறுமுகநயினார் கூறியதாவது: ”ஓய்வு பெற்ற […]

மத்திய அரசின் காப்பீடு திட்டத்தில் 21 கோடி மக்கள் பலன்: நிதித் துறை

மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் 21 கோடி மக்கள் பலனடைந்துள்ளதாக நிதித் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், காப்பீடு […]

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் உட்பட 38 பேர் புழல் மத்திய சிறைக்கு  மாற்றம்  | 38 people, including those arrested in the Armstrong murder case transferred to Puzhal Central Prison

பூந்தமல்லி: பூந்தமல்லி தனி கிளை சிறையில் கஞ்சா, மொபைல் போன்கள் பறிமுதல் சம்பவம் எதிரொலியாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் உட்பட 38 பேர் புழல் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், […]

போப் பிரான்சிஸுக்கு ரிக் வேத நூலை பரிசளித்த இந்து மதத் தலைவர்!

இத்தாலியின் வாடிகன் நகரில் நடைபெற்ற உலக மத மாநாட்டில் கலந்துகொண்ட ஸ்ரீகுமார், தனியாக போப் பிரான்சிஸை சந்தித்து ரிக் வேத நூலை வழங்கினார். சா்வமத மாநாட்டின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக, சிவகிரி மடத்தின் […]

டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்யாவிட்டால் நகல் எரிப்பு போராட்டத்தை நடத்துவோம்: சு.வெங்கடேசன் எம்பி எச்சரிக்கை | Su.Venkatesan MP warns central govt over tungsten mining issue

மதுரை: டங்ஸ்டன் ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்யாவிட்டால், ஏலம் சட்டத்திருத்த நகல்களை எரிக்கும் போராட்டத்தை மேலூரின் அனைத்து கிராமங்களிலும் முன்னெடுப்போம் என, சு. வெங்கடேசன் எம்பி எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரை மாவட்டம்,மேலூர் அருகே […]

விசிகவில் இருந்து விலகினார் ஆதவ் அர்ஜுனா!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார். விசிகவிலிருந்து 6 மாதங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அக்கட்சியிலிருந்து விலகினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகுவது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனுக்கு ஆதவ் […]

‘தமிழர்களின் நலன் காக்கப்பட திமுக ஆட்சியில் இருக்க வேண்டும்’ – அமைச்சர் தங்கம் தென்னரசு | Minister Thangam Thennarasu press meet in sivakasi

சிவகாசி: தமிழர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்றால் திமுக ஆட்சியில் இருக்க வேண்டும், என சமூக வலைதள பயிற்சி முகாமில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். சிவகாசியில் திமுக சார்பில் ‘எக்காலமும் நம் களமே’ […]

நியூ தில்லி தொகுதியில் கேஜரிவால் போட்டி

இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ சிசோடியா ஜங்புரா தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தில்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி […]

சபரிமலையின் 3 இடங்களில் மழைமானி மையங்கள் அமைப்பு | Rain gauge stations set up at 3 locations in Sabarimala

தேனி: சபரிமலையில் பெய்யும் மழையின் அளவை நேரடியாக அறிந்து கொள்ள 3 இடங்களில் மழைமானி பொருத்தப்பட்டுள்ளது என்று சிறப்பு அதிகாரி அருண் எஸ் நாயர் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜை […]