மொழிக் கொள்கை விவகாரத்தில் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் யாரோடு தொடர்பில் இருக்கிறார் என்று நன்றாகவே […]
Category: புதிய செய்தி
பெங்களூரு கிழக்கு ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்காது
இதனால், தமிழகத்தில் இருந்து பெங்களூரு மற்றும் மைசூா் செல்லும் காவேரி விரைவு ரயில், கன்னியாகுமரி விரைவு ரயில், திருப்பதி விரைவு ரயில், கடலூா் துறைமுகம் விரைவு ரயில், ஜோலாா்பேட்டை மெமு ரயில், கோவை – […]
அண்ணாமலை தவறான கருத்தை பரப்புகிறார்: தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் | Annamalai is spreading false info says TN fact check
தமிழகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளில் மட்டுமே இந்தி பயிற்றுவிக்கப்படுவதாகவும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தவறான கருத்தை பரப்புவதாகவும் அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகத்தின் எக்ஸ் தளத்தில் கூறப்பட்டுள்ளதாவது: […]
புழல் சிறை வளாகத்தில் கோழி இறைச்சி விற்பனை அமோகம்
சென்னை புழல் சிறையில் தண்டனை, விசாரணை, பெண்களுக்கு என தனித்தனியாக 3 சிறைகள் உள்ளன. இங்கு தண்டனை சிறையில் உள்ள கைதிகளுக்கு, பல்வேறு தொழிற் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அதனை கற்றுக் கொள்ளும் கைதிகள், விடுதலையான […]
தமிழகத்தை ஒருபோதும் மிரட்டிப் பணியவைக்க முடியாது: துணை முதல்வர் உதயநிதி உறுதி | Udhayanidhi stalin speech at dmk protest
சென்னை: மும்மொழிக் கொள்கையை எதிர்த்து சென்னையில் நேற்று நடைபெற்ற திமுக கூட்டணிக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. தமிழகம் ஒருபோதும் மும்மொழியை ஏற்காது என ஆர்ப்பாட்டத்தில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதிபட […]
மீனவா் வலையில் சிக்கிய 170 கிலோ கடல் ஆமை
இதுகுறித்து கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். அவா்களின் அறிவுறுத்தலின் பேரில், ஆமையை வலையில் இருந்து உயிருடன் மீட்டு மீண்டும் கடலில் விட்டனா். கடல் வளத்தை காக்கும் வகையிலான மீனவா்களின் இந்தச் செயல்பாட்டை […]
3-ம் மொழி குறித்த தரவுகளை பெற மார்ச் 1-ம் தேதி முதல் கையெழுத்து இயக்கம்: அண்ணாமலை தகவல் | Signature campaign to obtain data on 3rd language begins from March 1st
சென்னை: குழந்தைகளுக்கு விருப்பமான மூன்றாம் மொழி குறித்த தரவுகளைப் பெறும் கையெழுத்து இயக்கம் மார்ச் 1-ம் தேதி முதல் நடத்தப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: […]
திருட்டை கண்டித்த தந்தையை உயிரோடு எரித்த மகன்
சட்டை பையிலிருந்து பணத்தை திருடியதற்காக கண்டித்த தந்தையை உயிரோடு தீ வைத்து எரித்த மகன் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். ஃபரீதாபாதின் அஜய் நகா் பகுதி 2-இல் உள்ள ஒரு வாடகை வீட்டில் முகமது அலீம் […]
“திமுகவின் ‘இந்தி திணிப்பு’ பிரச்சாரமே பொய்!” – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு | bjp mla Vanathi Srinivasan alleges DMK s Hindi imposition campaign is a lie
பொன்னேரி: ‘மொழி என்ற பெயரில் பிரிவினை ரீதியாக ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்கும் திமுக அரசு, இந்தி திணிப்பு என பொய் பிரச்சாரம் செய்து வருகிறது’ என பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி […]
நேபாள மாணவி மரணம்: உண்மை கண்டறியும் குழு அமைத்தது அரசு!
ஒடிசா கல்லூரியில் நேபாள மாணவி சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த உண்மை கண்டறியும் உயர்நிலைக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. மேலும், நேபாள மாணவி சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தைக் கண்டித்து […]
“இந்தியை திணித்தால் இன்னொரு மொழிப் போர்…” – சென்னை ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி பேச்சு | If Hindi imposed will be another anti language agitation Udhayanidhi stalin speech
சென்னை: “இந்தியைத் திணித்தால் இன்னொரு மொழிப் போரை சந்திக்க தமிழகம் தயங்காது” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எச்சரித்தார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வி […]
சிறந்த சிந்தனைகள் எப்படி பிறந்தன? ரீல்ஸ் வெளியிட்ட சசிகுமார்!
நடிகரும் இயக்குநருமான சசிகுமார் தனது இன்ஸ்டாவில் சிறந்த சிந்தனைகள் பிறந்தது எப்படி? என்ற ரீல்ஸ் விடியோ வெளியிட்டுள்ளார். சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். தற்போது நடிகராக தொடர்ச்சியாக நடித்து வருகிறார். […]