விவசாயிகள் மற்றும் ஊரகத் தொழிலாளா்களுக்கான பணவீக்கம் கடந்த டிசம்பரில் முறையே 5.01 சதவீதம் மற்றும் 5.05 சதவீதமாக சரிந்துள்ளது. இது குறித்து மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: […]
Category: புதிய செய்தி
பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்: நடந்தது என்ன? | Attack on Tamil Nadu Kabaddi players in Punjab
பஞ்சாபில் நடந்த கபடிப் போட்டியின்போது தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீராங்கனைகள் பாதுகாப்பாக இருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிர் கபடிப் […]
உரிமையாளர் மர்ம மரணம்! உடலை சாப்பிட்ட வளர்ப்பு நாய்கள்!
ருமேனியா நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த உரிமையாளரின் உடலை அவரது வளர்ப்பு நாய்கள் சாப்பிட்டுள்ளன. ருமேனியாவைச் சேர்ந்த அட்ரியானா நியாகோ (வயது 34) என்ற பெண் தனது வீட்டில் இரண்டு பக் வகை […]
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு திருப்தியாக இல்லை: இந்து முன்னணி மாநில தலைவர் குற்றச்சாட்டு | government performance on government hill issue is not satisfactory
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாு திருப்தியாக இல்லை என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலில், தமிழக சட்டப்பேரவை […]
பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் பலி?
பாகிஸ்தான் காவல்துறையால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய மீனவர் கராச்சி சிறையில் உயிரிழந்தார். இந்தியாவைச் சேர்ந்த மீனவர் பாபுவை 2022 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்தனர். இந்த நிலையில், சிறைக்காலம் முடிந்தும் சிறையிலேயே […]
வேங்கைவயல் வழக்கில் பட்டியலினத்தவரை குற்றவாளிகள் என்பதா? – காவல் துறைக்கு திருமாவளவன் கண்டனம் | Thirumavalavan condemns TN police in Vengaivayal case
சென்னை: வேங்கைவயல் வழக்கில் தமிழ்நாடு காவல்துறை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவல் துறையின் குற்றப்பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. மேல்விசாரணைக்கு ஆணையிட வேண்டும் […]
அபிஷேக் சர்மாவுக்கு காயம்; 2-வது டி20 போட்டியில் விளையாடுவாரா?
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை (ஜனவரி 25) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற […]
“திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் யாரும் அரசியல் செய்யக் கூடாது” – நயினார் நாகேந்திரன் | No one should do politics in the Thirupparankundram hill issue – Nainar Nagendran
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் தமிழ்நாடு சட்டமன்ற பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஆகியோர் வெள்ளிக்கிழமை சுவாமி […]
வேங்கைவயல் விவகாரம்- சிபிஐ விசாரணை வேண்டும்: டி.ஜெயக்குமார்
இச்சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்வதற்காக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்துகிறது. வேங்கைவயல் வழக்கில் ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறையின் மீது நம்பிக்கையின்றி திமுக […]
“டங்ஸ்டன் திட்டம் ரத்தானதை அரசியலாக்க விரும்பவில்லை” – பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் | Rama Srinivasan talks on tungsten project
மதுரை: “டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக் கோரி அனைத்துக் கட்சிகளும் போராடியுள்ளது. இதனால் டங்ஸ்டன் திட்டம் ரத்தானதை அரசியலாக்க விரும்பவில்லை” என பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கூறினார். மேலூர் பகுதியில் டங்ஸ்டன் […]
இளம் தம்பதி சுட்டுக்கொலை! கொலையாளி தப்பியோட்டம்!
ராஜஸ்தான் மாநிலத்தில் இளம் தம்பதியை சுட்டுக்கொன்று விட்டு கொலையாளி தப்பியோடியுள்ளார். ஜெய்பூரின் சங்கனெர் சதார் பகுதியிலுள்ள சாந்தி விகார் காலனியைச் சேர்ந்தவர் ராஜாராம் (வயது 26), இவர் தனது மனைவி ஆஷா மீனா (25) […]
“சனாதனம் குறித்து பேசியதற்காக உதயநிதி விரைவில் சிறைக்குச் செல்வார்” – ஹெச்.ராஜா | for speaking Sanatana dharma Udhayanidhi will go to jail h Raja
பழநி: “சனாதனம் குறித்து பேசியதற்காக உதயநிதி ஸ்டாலின் விரைவில் சிறைக்கு செல்வார்” என்று பழநியில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பாஜக கட்சி அலுவலகத்தில் இன்று (ஜன.24) மேற்கு […]