மதுரை: உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது. இந்தப் போட்டியை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார். உதயநிதியுடன் அவரது மகன் இன்பநிதியும் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண வந்துள்ளார். அவர்களுக்கு அமைச்சர்கள் மூர்த்தி, […]
Category: புதிய செய்தி
ஆபத்தான அதிகாரக் குவிப்பு.. பிரியாவிடை உரையில் அமெரிக்கர்களை எச்சரித்த ஜோ பைடன்
அமெரிக்காவில் உள்ள ஒரு சில பணக்காரர்களிடையே, ஆபத்தான அதிகாரக் குவிப்பு நிலை உருவாகி வருவதாக அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார், அதிபர் பதவியிலிருந்து விலகும் ஜோ பைடன். அதிபர் பதவியிலிருந்து இன்னும் ஒரு சில நாள்களில் […]
தூத்துக்குடி, மதுரையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கம் | Tuticorin, Madurai to Chennai Special Trains Operates
சென்னை: பொங்கலுக்கு சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் திரும்பி வருவதற்கு வசதியாக, தூத்துக்குடி, மதுரையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதன்படி, தூத்துக்குடி – தாம்பரம் சிறப்பு ரயில் (வண்டி எண்.06168) தூத்துக்குடியில் […]
மேஷம் – மீனம்: தினப்பலன்கள்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 16.01.2025 மேஷம் இன்று பிறருக்குக் கொடுக்கும் பணத்தையும் எளிதில் வசூலிக்கமுடியாத நிலைகள் ஏற்படக்கூடும். திருமண சுபகாரிய முயற்சிகளைச் சற்றுத் […]
சென்னையில் மாட்டு பொங்கல் விழா உற்சாக கொண்டாட்டம்: மாடுகளை பூஜை நடத்தி வழிபட்ட மக்கள் | Year 2025 Pongal Celebration at Chennai: People Worship Cows
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாட்டுப் பொங்கல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மாடுகளுக்கு பூஜை நடத்திய மக்கள், அவற்றுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஊட்டி மகிழ்ந்தனர். பொங்கல் திருவிழாவின் 2-ம் நாளான நேற்று மாட்டுப் பொங்கல் […]
அடா் மூடுபனியால் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்
புது தில்லி: தேசியத் தலைநகரின் சில பகுதிகளில் அடா் மூடுபனி சூழ்ந்ததால், காண்பு திறன் குறைந்து 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 26 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. நகரம் மற்றொரு குளிா் காலையை அனுபவித்ததால், […]
திருமாவளவனை நேரடி விவாதத்துக்கு அழைக்கப் போகிறேன்: ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் குருமூர்த்தி தகவல் | going to invite the thirumavalavan for a direct debate says gurumurthy
சென்னை: அம்பேத்கர் இந்துத்துவா கொள்கைக்கு எதிரி என்று திருமாவளவன் தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார். இதுதொடர்பாக ஒருநாள் விவாதத்துக்கு வாருங்கள் என்று அவருக்கு நான் சவால் விட இருக்கிறேன் என்று ‘துக்ளக்’ இதழின் ஆசிரியர் குருமூர்த்தி […]
தென் கொரிய முன்னாள் அதிபர் கைது
சியோல்: அவசரநிலை அறிவிப்பு விவகாரத்தில் தென் கொரிய நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலை போலீஸôர் புதன்கிழமை கைது செய்தனர். அவரைக் கைது செய்யவிடாமல் அவரின் பாதுகாவல் படையினர் […]
காணும் பொங்கலையொட்டி பொது இடங்களில் முக கவசம் அவசியம்: பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல் | masks are mandatory in public places during Kanum Pongal
காணும் பொங்கலையொட்டி பொது இடங்களில் கூடும் மக்கள் முக கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. காணும் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, […]
கேஜரிவாலுக்கு எதிரான வழக்கு: விசாரிக்க உள்துறை அனுமதி
புது தில்லி: தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக வழக்குத் தொடர அமலாக்கத்துறை இயக்குநரகத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அவருக்கு எதிராக அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் கலால் கொள்கையுடன் தொடர்புடைய […]
டெல்டா மாவட்டங்களில் ஜன.18, 19-ல் கனமழை பெய்ய வாய்ப்பு | Heavy rain likely in Delta districts on Jan 18 and 19
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களி்ல் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 18, 19-ம் தேதிகளில் கனமழை பெய்யும் […]
‘உள்நாட்டுப் போரில்’ காங்கிரஸ்: ராகுல் காந்தி
புது தில்லி: பாஜக, ஆா்எஸ்எஸுக்கு எதிராக காங்கிரஸ் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ளதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்தாா். இதுதொடா்பாக தில்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் […]