கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகள் உருவாக்கம் – அரசாணை வெளியீடு | 13 new municipalities including Kanyakumari: GO issued

சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் மற்றும் புதிய நகராட்சிகள், பேரூராட்சிகள் அமைத்துருவாக்கம் தொடர்பாக தமிழக அரசு 5 அரசாணைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, […]

ஜனவரியில் வெப்பத்தின் தாக்கம் இயல்பைவிட அதிகமாக இருக்கும் – வானிலை ஆய்வு மையம்

புது தில்லி: ஜனவரி மாதத்தில் நாடெங்கிலும் பெரும்பாலான பகுதிகளில் (கிழக்கு, வட மேற்கு, மேற்கு-மத்திய மண்டலங்களில் சில பகுதிகளைத் தவிர்த்து) குறைந்தபட்ச வெப்பநிலையானது இயல்பான அளவைவிட அதிகமாகவே இருக்குமென்றும், அதேபோல வட மேற்கு, மத்திய […]

‘தமிழக அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக் கொடுப்பது நியாயமற்றது’ – மார்க்சிஸ்ட் கண்டனம் | Adopting govt schools to private ownership is an unfair move – K Balakrishnan condemns

சென்னை: “கல்வி கொடுக்க வேண்டியது அரசின் முதன்மையான கடமையாக இருக்க வேண்டுமே தவிர, அரசு பள்ளிகளுக்கு செலவிடாமல் அதிலிருந்து தமிழக அரசு தப்பிப்பது, நிதி சுமையை காரணம் காட்டி தனியாருக்கு தத்துக் கொடுப்பது முற்றிலும் […]

விமானப் படை மேற்கு மண்டல தளபதியாக ஜிதேந்திர மிஸ்ரா பொறுப்பேற்பு!

புது தில்லி: விமானப் படை மார்ஷல் ஜிதேந்திரா மிஸ்ரா இந்திய விமானப் படையின் மேற்கு மண்டல கட்டளைப் பிரிவின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். முன்னதாக, இப்பதவியை வகித்து வந்த பங்கஜ் மோகன் சின்ஹா விமானப் […]

மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை வாகன நிறுத்தங்களில் விரைவில் வருகிறது ஃபாஸ்ட் டேக் கட்டண வசூல்! | fast tag parking fee in marina and besant nagar beaches

சென்னை மாநகராட்சி ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறை பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது. இதனிடையே மூலதன பணி மேற்கொள்ள பெறப்பட்ட கடன்களுக்கு செலுத்த வேண்டிய வட்டி கடந்த நிதியாண்டில் ரூ.111 கோடிக்கு மேல் உயர்ந்தது. இந்நிலையில் […]

உலக பிளிட்ஸ் செஸ்: முதல்முறையாக இருவர் சாம்பியன்!

அமெரிக்காவில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பில் முதல்முறையாக இருவர் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்கள். போட்டியின் முக்கிய கட்டமான நாக்-அவுட் சுற்றில் வென்ற ரஷியாவின் இயன் நெபோம்னியச்சி, நார்வேயின் கார்ல்சென் இருவரும் இறுதிச் சுற்றில் […]

அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் ரத்து – தமிழக அரசு நடவடிக்கை | T.N. govt cancels smart meter tender awarded to Adani Energy Solutions

சென்னை: அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு(ஏஇஎஸ்எல்) வழங்கப்பட்ட ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்வதற்காக தமிழக […]

மன்மோகன் சிங் பிறந்த பாகிஸ்தான் கிராமத்தில் இரங்கல் கூட்டம்!

இந்த நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள காஹ் என்ற கிராமத்தில் மன்மோகன் சிங்கிற்கு செவ்வாய்க்கிழமை இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. 1932 ஆம் ஆண்டு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள காஹ் என்ற கிராமத்தில் மன்மோகன் […]

சென்னை | 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு | A special POCSO court judgement for sexuall harassed case

சென்னை: சென்னை பூக்கடை பகுதியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு விதித்துள்ளது. இதுகுறித்து இன்று தமிழகக் காவல்துறை வெளியிட்டுள்ள […]

பிங்க் நிறத் தொப்பியுடன் ஆஸி. அணி! பிங்க் டெஸ்ட்டின் காரணம் என்ன?

2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர், பார்டர் – கவாஸ்கர் தொடரை வெல்ல ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸுக்கு அருமையான வாய்ப்பு அமைந்துள்ளது. அதை அவர் கைப்பற்றிக்கொள்வாரா என ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. […]

‘சின்னசேலம் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண் படுகொலை’ – காவல்துறைக்கு அன்புமணி கண்டனம் | ‘A woman was sexually assaulted and murdered – Anbumani condemns

சென்னை: சின்னசேலம் அருகே இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்து 7 நாட்களுக்கு மேலாகியும், அதற்குக் காரணமான மனித மிருகங்களைக் கைது செய்ய தமிழக அரசும், காவல்துறையும் எந்த […]

மணிப்பூர் கிராமத்தில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!

மணிப்பூர் மாநிலத்தின் மேற்கு இம்பால் மாவட்டத்தில் இன்று (ஜன.1) அதிகாலை கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். காங்போக்வி மாவட்டத்தின் மலைகளில் பதுங்கியிருந்த கிளர்ச்சியளர்கள், அதற்கு கீழுள்ள மேற்கு இம்பால் மாவட்டத்தின் கடாங்பாண்டு கிராமத்தில் இன்று அதிகாலை […]