ஆளுநர் மாளிகை பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை – ஸ்டாலின்

சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநரின் மாளிகையான ‛ராஜ்பவன்” பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையின் பெயரை ‛மக்கள் பவன்’ என மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி விருப்பம் […]

ஆத்தூர் தொகுதியில் 7227 வாக்காளர்கள் நீக்கம்? – அமைச்சர் ஐ.பெரியசாமி புகார்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார் அப்போது, ” நேற்று காலை முதலே ஆத்தூர் வட்டாட்சியர் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் […]

Karnataka: கர்நாடக அரசியலில் முதல்வர் மாற்றமா?: அது என்ன ரகசிய ஒப்பந்தம்? | Will there be a change of Chief Minister in Karnataka politics?: What is that secret deal?

கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்துவருகிறது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே சித்தராமையாவுக்கும் காங்கிரஸ் தலைவர் சிவகுமாருக்கும் இடயே மோதல் போக்கு நிலவி வந்தது. அதைத் தொடர்ந்து, மத்திய காங்கிரஸ் தலைமை […]

Cyclone Ditwah: “இலங்கை மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிட தமிழ்நாடு அரசு தயார்!” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு| stalin says Tamil Nadu Government is ready to extend help to Sri Lankan people

வங்கக்கடலில் உருவான “டிட்வா’ புயல் இலங்கையைப் புரட்டி போட்டிருக்கிறது. கனமழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக இதுவரை 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இலங்கையில் ‘டிட்வா’ புயல் […]

BB Tamil 9: பிக் பாஸ் வீட்டில் ஆதிரை; ஷாக்கான FJ, வியானா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. 20 பேருடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர். இந்த வாரம் போட்டியாளர்களின் நண்பர்கள் […]

உதயநிதி பிறந்தநாள் விழா: தனது சமுதாயத்தினரை மட்டும் அழைத்துச் சென்றாரா ஊட்டி இளைஞர் அணி அமைப்பாளர்? | Udhayanidhi’s birthday party: Did the Ooty youth group organizer only take members of his community?

இது குறித்து நம்மிடம் தெரிவித்த அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர், “வாக்கு வங்கி அரசியலில் அடிப்படையாகக் கொண்டு படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்குத் தற்போது மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர் சொந்த சமுதாய […]

ஆண்ட்ரே ரசல் IPL-ல் இருந்து ஓய்வு, பயிற்சியாளராக புதிய பயணம்

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் மேற்கிந்திய தீவுகள் நாட்டைச் சேர்ந்த வீரர் ஆண்ட்ரே ரசல். 2012, 13 ஆண்டுகளில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய ரசல், அதன்பிறகு தொடர்ந்து […]

"மாரி செல்வராஜ் தம்பி இல்லைன்னா நான் எப்படி இருந்திருப்பேன்னு தெரில – இது புளியங்குளம் கண்ணனின் கதை

மாரி செல்வராஜின் படங்களில் பிரதான கதாபாத்திரங்களைத் தாண்டி மற்ற அத்தனை துணைக் கதாபாத்திரங்களிலும் நடிப்பின் அறிமுகம் துளியும் இல்லாத ஊர் மக்களே இருப்பார்கள். ஆர்ப்பாட்டமில்லாத அவர்களின் யதார்த்த நடிப்பு மாரி செல்வராஜின் படைப்புகளை இன்னும் […]

அவங்களுக்கு ஒட்டே இருக்காதே! அன்று விஜய் ரசிகர்களை அலற விட்ட செங்கோட்டையன்! – நாஞ்சில் அன்பழகன்

செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு அந்தச் சந்திப்புல நடந்த விஷயத்துக்கு அவர்கிட்ட வருத்தமும் தெரிவிச்சாங்க அம்மா, அதேநேரம் விஜய்காந்த் கட்சில்லாம் வந்து கூட்டணி கிட்டத்தட்ட இறுதி வடிவம் பெற்று விட்டதால குறைவான தொகுதிதான் ஒதுக்க வேண்டிய […]

டிட்வா புயல்: “3 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்; உழவர்களுக்கு திமுக செய்யும் துரோகம்" – அன்புமணி

‘டிட்வா’ புயல் காரணமாக, தமிழகத்தின் தென் மற்றும் வட கடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், மற்றும் சில உள் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. புயல் எச்சரிக்கையாக நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால் […]

நேஷனல் ஹெரால்டு வழக்கு: காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது புதிய வழக்கு | National Herald case: New case against former Congress leaders Sonia Gandhi, Rahul Gandhi

காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது டெல்லி போலீஸார் நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் புதிய வழக்கைப் பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சி நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மற்றும் அதன் சொத்துக்களைச் […]

ஒரத்தநாடு: டிட்வா புயல் எதிரொலி; கடும் குளிர் காற்றைத் தாங்க முடியாமல் 50 ஆடுகள் பலி? | Orathanadu: Cyclone Titva’s aftermath; 50 goats die after being unable to withstand the bitter cold?

ஒரத்தநாடு அருகே உள்ள கக்கரைக்கோட்டை கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் யேசு. இவர் பின்னையூரில் உள்ள ஒரு தோப்பில் சுமார் 300 ஆடுகள், 25 மாடுகளுடன் கிடை அமைத்திருந்தார். தினமும் வயல்களில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று […]