அரசமைப்பு சாசனம் குறித்த விவாதத்தில் மக்களவையில் எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதிலுரை ஆற்றினார். மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்ததாவது, “நமது அரசியல் சாசனம் நம்மை 75 ஆண்டுகளாக முன்னேற்றப் பாதையில் வழிநடத்திக் கொண்டிருக்கிறது. அரசமைப்பின் […]
Category: புதிய செய்தி
தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல்லாயிரம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கின | Thousands of acres of paddy crops were submerged in various districts
விருத்தாசலம் / தஞ்சாவூர்: தொடர் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர் உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த 11-ம் தேதி முதல் கடலூர் மாவட்டத்தில் […]
மறுவெளியீட்டிலும் தளபதி கொண்டாட்டம்!
தளபதி திரைப்படத்தின் மறுவெளியீட்டை ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் கண்டு களித்தனர். இயக்குநர் மணிரத்னம் – ரஜினி – மம்மூட்டி கூட்டணியில் உருவான தளபதி 1991 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமானது. படத்தில் இடம்பெற்ற […]
தமிழ் தனி எழுத்து நடையை கொண்டது என்பதை தொல்லியல் ஆய்வுகள் நிரூபித்துள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் | Archaeology studies proven Tamil has unique script Minister Thangam thennarasu
சிவகாசி: அசோகரின் பிராமி எழுத்துகளில் இருந்துதான் தமிழ் வந்தது என்ற கோட்பாட்டை உடைத்து, தனக்கென்று தனி மொழி நடை, எழுத்து நடையைக் கொண்டிருக்கிற மொழி தமிழ் என்பதை தொல்லியல் ஆய்வுகள் அறிவியல் பூர்வீகமாக நிரூபித்துள்ளதாக […]
பெங்களூரு மெட்ரோ ரயிலில் பிச்சை எடுக்கும் நபர்: விடியோ வைரல்
இதுகுறித்து பெங்களுரு மெட்ரோ நிர்வாகம் தெரிவித்திருப்பதாவது, இது சனிக்கிழமை நடந்ததாக நம்பப்படுகிறது, இருப்பினும் சரியான தேதி மற்றும் நேரத்தைக் கண்டறிய விசாரணை இன்னும் நடந்து வருகிறது. இந்த நபர் எங்கு ஏறினார் என்பதை நாங்கள் […]
அரசியல் சாசனத்தை காப்பது நம் அனைவருடைய கடமை: உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் | protecting Constitution is our duty Supreme Court Justice Mahadevan
புதுச்சேரி: இந்திய அரசியலமைப்பு ஏற்பின் 75-வது ஆண்டு விழா மற்றும் சட்ட நாள் விழா புதுச்சேரியில் 100 அடி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் சனிக்கிழமை (டிச.14) நடைபெற்றது. புதுச்சேரி சட்டத்துறை செயலர் சத்தியமூர்த்தி […]
மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கி சூடு: தீவிரவாதி பலி
மணிப்பூரின் தௌபாலில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி என சந்தேகிக்கப்படுபவர் கொல்லப்பட்டார். இதுகுறித்து போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ரகசிய தகவலின் பேரில் சலுங்பாமில் ஒரு காரை பாதுகாப்புப் படையினர் மறிக்க முயன்றனர். […]
தர்காவில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் கார்த்திகை தீப வழிபாடு! | Karthigai Deepam celebration diyas lighted as religious harmony at masjid
அவிநாசி: சேவூர் அருகே கானூரில் முஹம்மத் ஷா வலியுல்லா தர்காவில் மத நல்லிணக்கம் போற்றும் வகையில் கார்த்திகை தீப வழிபாடு நடைபெற்றது. அவிநாசி வட்டம், சேவூர் அருகே கானூர் ஊராட்சி உள்ளது. இங்கு தக்னி […]
இந்தியர்களை நாடுகடத்துகிறாரா டிரம்ப்?
அமெரிக்காவில் நாடுகடத்தப்படவிருக்கும் புலம்பெயர்ந்தோர் பட்டியலில் 18,000 இந்தியர்களும் அடங்குவர். அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர், அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய நாடு கடத்தலை நிகழ்த்தவிருப்பதாக அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது டொனால்ட் […]
விசைப்படகு மூழ்கி பரிதவித்த ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் மீட்பு | 7 fishermen rescued after boat fell in water at Rameswaram
ராமேசுவரம்: வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் கனமழையால் கடந்த 5 நாட்களாக ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இந்நிலையில், நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து […]
அதிகாரத்தை அனுபவிப்பதைத் தவிர ராகுல் காந்தி குடும்பம் எதையும் செய்யவில்லை: சிராக் பஸ்வான்
நீங்கள் (ஆளும் கட்சியினர்) இந்த நபர்களைத் தயக்கத்துடன் புகழ்கிறீர்கள். ஆனால் உண்மையில் நீங்கள் இந்தியா முந்தைய காலத்தில் எப்படி இருந்ததோ அப்படியே இருக்க விரும்புகிறீர்கள்” என்று பேசியிருந்தார். மேலும், “உங்களை அரசியல் சட்டமே பாதுகாக்கிறது. […]
“நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் வெள்ள நீரை தடுக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு” – அமைச்சர் கே.என்.நேரு தகவல் | TN Minister Talks on Rs. 5 crore allocated Prevent Flood water in Nellai
திருநெல்வேலி: திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் வெள்ளநீரை தடுப்பதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்குவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார். திருநெல்வேலி மாநகராட்சியில் […]