நாமக்கல்: பழைய பேருந்து நிலையத்துக்குள் புறநகர் பேருந்துகள் வந்து செல்ல வலியுறுத்தி நாமக்கல்லில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் நாமக்கல் மாநகர பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. […]
Category: புதிய செய்தி
தங்கம் விலை அதிரடி குறைவு!!
இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று சவரனுக்கு ரூ. 800 அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ. 57,600-க்கும், ஒரு கிராமுக்கு ரூ. 100 குறைந்து ரூ. 7,200-க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் […]
விவசாயிகளின் துயரங்களுக்கு தீர்வு காண உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவின் பரிந்துரைக்கு விவசாயிகள் வரவேற்பு | Committee set up by the Supreme Court to resolve farmers woes
சென்னை: இந்திய விவசாயிகளின் துயரங்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அமைத்த குழு பரிந்துரை செய்திருப்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி நேற்று […]
டெல்டா மாவட்டங்களில் இன்றிரவு முதல் மிக கனமழை தொடங்கும்!
வானிலை மையத்தின் ஆரஞ்ச் எச்சரிக்கை: நவ. 25-இல் மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூா், திருவாரூா் ஆகிய மாவட்டங்களிலும், நவ. 26-இல் கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், நவ. 27-இல் விழுப்புரம், […]
ரயில்வே புதிய கால அட்டவணையில் அந்த்யோதயா ரயில் நேரத்தை மாற்ற கோரிக்கை | Antyodaya Train Time Change Request
சென்னை: விரைவில் வெளியாக உள்ள ரயில்வேயின் புதிய கால அட்டவணையில், தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்படும் அந்த்யோதயா ரயிலின் நேரத்தை அரைமணி நேரம் முன்னதாக மாற்றி அமைக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ரயில்வே துறை […]
கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு மருத்துவா்கள் இன்று முதல் போராட்டம்
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈா்க்க திங்கள்கிழமை (நவ.25) முதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், இஎஸ்ஐ மருத்துவ நிலையங்கள், அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மருத்துவமனைகளில் உயா் அதிகாரிகளால் நடத்தப்படும் இணையவழி […]
தமிழகத்தில் காசநோய் ஒழிப்பு திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் | tuberculosis eradication program should be implemented vigorously in Tamil Nadu
தமிழகத்தில் காசநோய் ஒழிப்பு திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவில் காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் […]
3ஆவது முறையாக டேவிஸ் கோப்பையை வென்ற இத்தாலி!
கடந்த 104 ஆண்டுகளாக முயன்று வரும் நெதா்லாந்து இந்தக் கட்டத்துக்கு வந்தது இதுவே முதல் முறையாகும். கடந்த 11 ஆண்டுகளில் இத்தாலி அடுத்தடுத்து டேவிஸ் கோப்பை வென்ற முதல் அணியாக உருவெடுத்துள்ளது. இதுவரை மொத்தம் […]
எம்ஜிஆரின் எண்ணங்களை செயல்படுத்தியவர் ஜானகி: நூற்றாண்டு கொண்டாட்டத்தில் இபிஎஸ் புகழாரம் | EPS speech in Janaki Centenary Event
சென்னை: எம்ஜிஆரின் எண்ணங்களை செயல்படுத்தியவர் ஜானகி என அவரது நூற்றாண்டு விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி புகழாரம் சூட்டினார். அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜானகி நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் […]
காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கு இன்றுமுதல் சிறப்பு கலந்தாய்வு
இதனிடையே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அன்னை மருத்துவக் கல்லூரிக்கு, கூடுதலாக 50 எம்பிபிஎஸ் இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அண்மையில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த 50 இடங்கள் மற்றும் ஏற்கெனவே காலியாக உள்ள […]
18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ள திட்டம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் | Plan to conduct cancer screening for everyone over 18 years of age
திருவாரூர்: தமிழகத்தில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை நடத்தும் திட்டம் உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். திருவாரூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ஈரோடு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, […]
சபரிமலை சீசன்: ஸ்ரீகாகுளம் ரோடு – கொல்லம் சிறப்பு ரயில் இயக்கம்
சபரிமலை செல்லும் பக்தா்களின் வசதிக்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் ரோடு – கொல்லம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இது குறித்து, தெற்கு ரயில்வே அண்மையில் வெளியிட்ட செய்தி: ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் […]