தாராவி நிலத்தை அரசு அதானிக்கு தாரைவார்க்கலாமா

தேர்தல் பிரச்சார களத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளதாவது, “தாராவியில் சாமானிய மக்களுக்கு சொந்தமான, சிறு தொழில் நிறுவனங்களுக்கான, ரூ. 1 கோடி மதிப்பிலான நிலம், அதானிக்கு மோடி அவர்கள் மற்றும் அவரது […]

“ஆட்சியில் பங்கு என்று விஜய் கூறுவது அரசியல் கட்சிகளை திசை திருப்பவே…” – கே.பி.முனுசாமி விமர்சனம் | Vijay claim of participation in governance is to divert political parties – KP Munusamy

திருவண்ணாமலை: “அரசியல் கட்சிகளை திசை திருப்பவே ஆட்சியில் பங்கு என்று தவெக தலைவர் விஜய் சொல்லியிருக்கலாம்,” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். திருவண்ணாமலையில் அதிமுக பணிகளை இன்று (நவ.19) கள ஆய்வு […]

சென்செக்ஸ் 241 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 23,500 புள்ளிகளுக்கும் கீழே முடிந்தது; டெக் பங்குகள் பெறும் பின்னடைவு!

மும்பை: இன்றைய வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில், இந்திய பங்குச் சந்தையின் குறியீடு சற்று உயர்ந்து தொடங்கி, சற்று நேரத்தில், மீண்டும் சரிந்தது முடிந்தது. அன்னிய முதலீட்டு தொடர்ந்து வெளியேறுவதாலும், ஐடி பங்குகளின் தொடர் […]

“மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் நோய் எதிர்ப்பு மருந்து வழங்கக்கூடாது” – சவுமியா சுவாமிநாதன்  | Do not give antibiotics without a doctor’s prescription – Scientist Soumya Swaminathan

சென்னை: “நோயாளிகளுக்கு மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்படக் கூடாது,” என்று உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார். நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு உண்டாகும் எதிர்ப்புநிலை […]

சூடுபிடிக்கும் பிக் பாஸ்: செளந்தர்யாவைக் கண்டு அச்சப்படும் முத்துக்குமரன்!

நடிகை செளந்தர்யாவைக் கண்டு முத்துக்குமரன் அஞ்சுவதைப் போன்று பேசுகிறார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் முத்துக்குமரன் மிகுந்த பலமான போட்டியாளராக மக்களால் கருதப்படுகிறார். தற்போது […]

அஸ்வத்தாமன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு  | Plea seeking repeal of Goondas Act against Aswathaman : Police ordered to respond

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் அஸ்வத்தாமனை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்ததை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை […]

10 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ்டுக்கு சுழற்சி நிலவுகிறது. […]

“ஆட்சி சிறப்பாக உள்ளது என மக்கள் பாராட்ட வேண்டும்” – சீமான் சாடல் | NTK Chief Coordinator Seeman comments TN Govt

திருச்சி: “ஆட்சியாளர் தன்னுடைய ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று கூறினால், அது கொடுமையாக இருக்கிறது என்று அர்த்தம். மக்கள் சொல்ல வேண்டும். நாடும், மக்களும், ஏடும் போற்ற வேண்டும். இந்த தலைவனின் ஆட்சி சிறப்பாக […]

இடஒதுக்கீட்டில் 50 சதவீத வரம்பை உடைப்போம்: ராகுல் காந்தி

மகாராஷ்டிரத்தில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை நீக்கிவிட்டு, நாட்டில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உறுதியளித்தார். இதுதொடர்பாக மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் ராகுல் கூறியதாவது, ஜாதிக் கணக்கெடுப்புதான் […]

திருவண்ணாமலையில் டிச.21-ல் தமிழ்நாடு விவசாயிகள் பேரியக்க மாநில மாநாடு: ராமதாஸ் அறிவிப்பு | Ramadoss says that the state conference of farmers union will be held on December 21 in Tiruvannamalai

சென்னை: விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலையில் டிசம்பர் 21ஆம் நாள் பாமகவின் இணை அமைப்பான தமிழ்நாடு விவசாயிகள் பேரியக்கத்தின் மாநில மாநாடு நடைபெறவிருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் […]

இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூர்ய பதவியேற்பு!

இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களாக தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் பிரதமராக இருந்த ஹரிணி அமரசூர்ய, மீண்டும் பிரதமராக இன்று பதவியேற்றுக் கொண்டார். மீன்வளத்துறை அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகரன், வெளியுறவு மற்றும் சுற்றுலாத்துறை […]

3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திருமாவளவன், ரகுபதி, டி.ராஜா பேசியது என்ன? | Opposition to 3 Criminal Laws

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் நம்மோடு தான் இருப்பார் என அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை பேசியதற்கு, “மக்களோடு இருப்போம்” என விசிக தலைவர் திருமாவளவன் பதிலளித்தார். இத்தகைய கருத்து பரிமாற்றங்களால் அரசியல் […]