சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே விட்டுவிட்டு மழை பெய்துவந்த நிலையில் மாலை 6 மணி நிலவரப்படி மணலி புதுநகரில் 11 செ.மீ, மாதவரத்தில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. […]
Category: புதிய செய்தி
இன்றைய ராசி பலன்கள்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 08-11-2024 வெள்ளிக்கிழமை மேஷம்: இன்று முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். உங்களது பேச்சை மற்றவர்கள் […]
தமிழகத்தின் 40 இடங்களில் பாதுகாப்பான மலையேற்ற பயண திட்டம்: 14 மாவட்டங்களில் செயல்படுத்தியது வனத்துறை | 40 Safe Trekking Trips in Tamil Nadu
சென்னை: தமிழகத்தின் 14 மாவட்டங்களில் உள்ள 40 இடங்களில் பாதுகாப்பான மலையேற்ற பயண திட்டத்தை வனத்துறை தொடங்கியுள்ளது. வார கடைசி நாட்களில் மட்டும் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் கடந்த வாரத்தில் 400 பேர் பயணம் செய்துள்ளனர். […]
இந்து மக்கள் கட்சி நிா்வாகி வீட்டில் வெடிகுண்டு வடிவில் மா்மப் பொருள்: போலீஸாா் விசாரணை
நாகை அருகே இந்து மக்கள் கட்சி நிா்வாகி வீட்டில் கிடந்த வெடிகுண்டு வடிவிலான மா்மப் பொருள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். வேளாங்கண்ணி பண்டகசாலைத் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன்(47). இந்து மக்கள் கட்சியின் நாகை […]
அமெரிக்க தேர்தல் முடிவு எதிரொலி: தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1,320 குறைந்தது; பவுன் ரூ.57,600-க்கு விற்பனை | gold price increased
புதுடெல்லி / சென்னை: அமெரிக்க தேர்தல் முடிவு எதி ரொலியாக நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,320 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.57,600-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான […]
பழமைவாய்ந்த ஜங்ஷன் பாலம் அகற்றம்
திருச்சியின் அடையாளமாக இருந்த பழைமையான ஜங்ஷன் பாலம் அகற்றப்பட்டுள்ளது. திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் அருகே மாநகரின் அடையாளமாக இருந்த ஜங்ஷன் பாலத்தை நகர வளா்ச்சிக்கேற்ப போக்குவரத்துக்கு பயன்படுத்துவது சிரமமாக இருந்தது. எனவே, அந்தக் […]
சென்னை பல்கலை. முன்னாள் தமிழ்ப்பேராசிரியர் செல்வராசனுக்கு கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது அறிவிப்பு | Award to former Tamil Professor Selvarasan
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் இந்தாண்டுக்கான கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது சென்னை பல்கலைக்கழக முன்னாள் தமிழ்ப்பேராசிரியர் மா.செல்வராசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் ஆண்டுதோறும் […]
பாபா சித்திக் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது!
ஏற்கனவே கைது செய்யப்பட்ட லோங்கர் மற்றும் மொஹோல் ஆகிய இருவரும் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள குலாங்கர் மற்றும் ஷேக் ஆகியோரிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது. முன்னதாக, மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் சித்திக் (66) […]
அதிமுக செயல்பாடுகளை ஆய்வு செய்ய 10 பேர் குழு: டிச.7-ல் அறிக்கை தர பழனிசாமி உத்தரவு | 10-member committee to probe AIADMK activities
அதிமுகவின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய முன்னாள் அமைச்சர்கள் 10 பேர்களைக் கொண்ட ஆய்வுக்குழுவை நியமித்துள்ள கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி, அது தொடர்பான அறிக்கையை டிச.7-ம் தேதிக்குள் அளிக்க உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் […]
மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய தந்தைக்கு 10 ஆண்டு சிறை!
4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பெண் ஒருவர் 2017 ஆம் ஆண்டில் திருமணமான நிலையில், மாமியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு […]
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த நிர்வாகி மீது தாக்குதல் – வாணியம்பாடியில் பரபரப்பு | Heavy attack on Seeman party cadre who announced his resignation from the party
வாணியம்பாடி: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த அக்கட்சியின் வடக்கு மாவட்டச்செயலாளர் வாணியம்பாடியில் செய்தியாளர்களை இன்று சந்தித்தபோது, அங்கு வந்த நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள், மாவட்ட செயலாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு […]
இந்தியாவுக்காக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஹைபிரிட் மாடலில் நடத்தப்படுகிறதா?
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. போட்டிகள் பாகிஸ்தானில் நடத்தப்பட உள்ளதால் சாம்பியன்ஸ் டிராபி […]