சென்னை: தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்குச் சென்று சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக, தாம்பரம் – காட்டாங்கொளத்தூர் இடையே நாளை மறுநாள் (திங்கள்) 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி பண்டிகைக்கு 4 லட்சத்துக்கும் […]
Category: புதிய செய்தி
தீபாவளிக்குப் பின் நகரத்தை சுத்தம் செய்ய உத்தரவிட்ட தில்லி மேயர்!
தில்லியில் இன்று உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டி கூடுதல் கமிஷனர், துணை கமிஷனர்கள், மாநகராட்சியின் 12 மண்டலங்களைச் சேர்ந்த துப்புரவுப் பணியாளர்களிடம் தீபாவளி கொண்டாட்டங்களால் ஏற்பட்ட கழிவுகளை அகற்ற மேயர் உத்தரவிட்டார். மேலும், வழக்கமாக குப்பைகளை […]
ஜவுளி, இனிப்பு, பட்டாசு, தங்கம் உள்ளிட்ட பொருட்களின் தீபாவளி விற்பனை ரூ.60,000 கோடி: ஆன்லைன் வர்த்தகமும் களைகட்டியது | Diwali sales cross Rs 60,000 crore including textiles, sweets, crackers, gold
சென்னை / சிவகாசி: தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட நிலையில், ஜவுளி, பட்டாசு, இனிப்புகள் விற்பனை ரூ.60,000 கோடியை தாண்டியதாக தெரியவந்துள்ளது. இதனால், வியாபாரிகள், விற்பனையாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். நாடு […]
நிகழாண்டு தீபாவளியன்று காற்றின் மாசு குறைவு: மாசு கட்டுப்பாடு வாரியம் தகவல்
தமிழகத்தில் தீபாவளி நாளான்று (அக்.31) காற்றின் மாசு அளவு கடந்த ஆண்டைவிட குறைவாகப் பதிவானதாக தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த வாரியம் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழக மாசு கட்டுப்பாடு […]
ரயில் முன்பதிவு அவகாசம் குறைப்பு அமலுக்கு வந்தது | Reduction in train booking time came into effect
சென்னை: ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான காலஅவகாசம் 60 நாட்களாக குறைக்கப்பட்டது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்கள் வெளியூர் மற்றும் சொந்த ஊர்களுக்கு ரயிலில் பயணம் செல்ல நான்கு மாதங்களுக்கு […]
70 வயதைக் கடந்தவர்கள் இலவச மருத்துவக் காப்பீடு!பதிவு செய்வது எப்படி?
சென்னை: இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் இலவச மருத்துவக் காப்பீடு திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஆயுஷ்மான் பாரத் திட்டம்’ தற்போது விரிவுபடுத்தப்பட்டு 70 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய அனைத்து மூத்த குடிமக்களுக்கும் இலவச மருத்துவக் […]
ஓசூர் பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் குடைமிளகாய்: நேரடி விற்பனைக்கு விவசாயிகள் வலியுறுத்தல் | capsicums export from hosur
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், கெலமங்கலம், பைரமங்கலம், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பீன்ஸ், கேரட், முள்ளங்கி, குடைமிளகாய் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இதில், 90 நாட்களில் […]
மிதமாக அதிகரித்த மின் நுகா்வு
இந்தியாவின் மின் நுகா்வு கடந்த அக்டோபரில் மிதமாக அதிகரித்து 14,047 கோடி யூனிட்டுகளாக உள்ளது. இது குறித்து அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: கடந்த அக்டோபா் மாதத்தில் நாட்டின் மின் நுகா்வு 14,047 […]
சுயசான்று கட்டிட அனுமதிக்கு கட்டணம் தொடர்பாக தீர்மானம்: ஊராட்சி மன்ற கூட்டத்தில் நவ.5-க்குள் நிறைவேற்ற அறிவுறுத்தல் | Resolution regarding fees for identity proof building permit
சென்னை: தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில், கட்டிட வரைபட அனுமதியை ஒற்றைச்சாளர முறையில், சுயசான்று அடிப்படையில் வழங்குவதற்கான புதிய கட்டணங்கள் தொடர்பாக, அந்தந்த ஊராட்சிகளில் நவ.5-ம் தேதிக்குள் தீர்மானம் நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை நீங்கலாக […]
அக்டோபரில் மாருதி சுசூகியின் விற்பனை அதிகரிப்பு!
இதையும் படிக்க: அமரன் திரைப்படத்திற்கு வரவேற்பு… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த கமல்! பலேனோ, செலிரியோ, டிசையர், இக்னிஸ், ஸ்விஃப்ட், டூர்-எஸ் மற்றும் வேகன்-ஆர் உள்ளிட்ட சிறிய கார்களின் விற்பனை கடந்த அட்டோபர் மாதத்தில் 80,662 […]
சினிமாவில் பிரபலமாக இருந்தவர்கள் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது சரியல்ல: எச்.ராஜா | H.Raja talks on TN Politics
கும்பகோணம்: சினிமாவில் பிரபலமாக இருந்தவர்கள் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பது சரியல்ல என்று எச்.ராஜா தெரிவித்தார். கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயிலில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா தனது குடும்பத்துடன் தரிசனம் […]
முத்திரைத் தாள் கட்டண உயர்வு- இபிஎஸ் கண்டனம்
சொத்து என்ற சாமானியனின் கனவை சாத்தியப்படுத்த உறுதுணையாக இருக்கவேண்டிய அரசே, முத்திரைத் தாள் கட்டண உயர்வு மூலம் முட்டுக்கட்டை போடுவது கடும் கண்டனத்திற்குரியது. தனது நிர்வாகத் திறமையின்மையால் ஏற்படும் பொருளாதார பாரத்தை மக்களின் தலைகளில் […]