தமிழக மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படுகிறது: ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல் | Necessary legal assistance is provided to TN fishermen: Central govt informs in HC

மதுரை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படுவதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரைச் சேர்ந்த திருமுருகன், உயர் நீதிமன்ற […]

களைகட்டும் தீபாவளி.. ஆட்டுச் சந்தையில் 2 கோடிக்கு மேல் வர்த்தகம்!

சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூர் ஆட்டுச்சந்தையில் தீபாவளி பண்டிகையையொட்டி 2 ஆயிரம் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்ததாகத் தகவல். சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, […]

ரேஷனில் பொருட்கள் வழங்க புதுச்சேரி அரசுக்கு உள்துறை அமைச்சகம் அனுமதி | Ministry of Home Affairs gives permission to Puducherry govt to supply commodities in ration

புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறந்து பொருட்களை வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. அதேசமயம், பயோமெட்ரிக்கை உறுதி செய்து உணவு தானிய விநியோகத்தில் கசிவு ஏற்படாமல் பயனாளிகளுக்கு முறையாக வழங்குவதை உறுதி […]

சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளை மாற்றம்!

சென்னை புறநகர் ரயில் சேவை அட்டவணையில் வியாழக்கிழமை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் மற்றும் பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை […]

இறுதிச் சடங்கு உதவித்தொகை வழங்க லஞ்சம்: வட்டாட்சியர் உட்பட இருவருக்கு 3 ஆண்டு சிறை – உதகை நீதிமன்றம் | Bribery to grant funeral allowance: Ooty Court order 3 years imprisonment for 2

உதகை: இயற்கை மரண இறுதிச் சடங்குக்கான உதவித்தொகையை வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் வட்டாட்சியர் உட்பட 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து உதகை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீலகிரி மாவட்டம் குந்தா […]

சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதல் பின்னணியில் அமித் ஷா? கனடா கசியவிட்ட தகவல்!

கனடாவில் இருந்து செயல்படும் சீக்கிய பிரிவினைவாத அமைப்பினரைக் குறிவைக்கும் சதித்திட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பங்கு இருந்தது என்ற தகவலை கனடா அதிகாரிகள் கசியவிட்டதாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது. […]

சென்னை, காமராஜர் துறைமுகங்களின் பணியாளர்கள் பங்கேற்ற ஒற்றுமை தின ஓட்டம் | Unity Day Run with participation of ports employees

சென்னை: இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்.31-ம் தேதியை மத்திய அரசு தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடி வருகிறது. இதன்படி, சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்கள் […]

நடிகர் அஜித்துக்கு உதயநிதி வாழ்த்து!

சர்வதேச கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகர் அஜித் குமாருக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரிட்டனில் நடைபெறும் ஜிடி4 ஐரோப்பியன் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட சர்வதேச கார் பந்தயங்களில் நடிகர் அஜித் […]

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் 6 புதிய திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் | On behalf of Development Group 6 new projects worth Rs.98 crore

சென்னை: சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில், ரூ.98.21 கோடி மதிப்பில் 6 புதிய திட்டப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். சென்னை பெருநகர் வளர்ச்சிக் […]

அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு: ரயில்கள் தாமதம்!

அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக விரைவு ரயில்கள், மின்சார ரயில்கள் சேவையில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் ரயில் நிலையத்தில் சென்னை மார்க்கமாக செல்லக் கூடிய தண்டவாள இணைப்பில் ஏற்பட்ட கோளாறு […]

தீபாவளி பண்டிகை இனிப்பு வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்களை ரூ.120 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு: இயக்குநர் தகவல் | target is to sell aavin products including sweets for Rs.120 crores

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் பாலகங்களில் சிறப்பு இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும் நிலையில், ரூ.120 கோடி மதிப்பிலான ஆவின் பொருட்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஆவின் […]

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை

நவம்பா் 1-ஆம் தேதியான வெள்ளிக்கிழமை ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறைகள் என்பதால், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு 4 நாள்கள் தீபாவளி விடுமுறை கிடைத்துள்ளது. நன்றி